Thursday 25 June, 2009

விரல் நனைத்து ஓடுகிறாள்.


பின் நகரும் அலைகளெங்கும்
மாய நதிகள் ஓடின.
இடையில் நிற்பதறியாது
எங்கும் பவனித்த வேளை.
பதிந்த பாத அலசலில்
விரல் நனைத்து
ஓடுகிறாள்.

1 comment:

butterfly Surya said...

அருமை. அருமை. உங்கள் வலைக்கு இதுவே முதல் வருகை. ஒவியம் மிகவும் அருமை.

வாழ்த்துகள்.