<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394</id><updated>2011-11-25T22:38:36.581+05:30</updated><title type='text'>உபாலி பக்கங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>41</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-3784982380066261137</id><published>2011-11-25T22:32:00.002+05:30</published><updated>2011-11-25T22:38:36.625+05:30</updated><title type='text'>கூடங்குளம்: மரண கூடாரம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-HLurOTWLZXA/Ts_Li1NbqbI/AAAAAAAAAMo/jlt25NLsm1U/s1600/16TH_KOODANKULAM_503585f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://4.bp.blogspot.com/-HLurOTWLZXA/Ts_Li1NbqbI/AAAAAAAAAMo/jlt25NLsm1U/s400/16TH_KOODANKULAM_503585f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678981454396893618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கூடங்குளம்: மரண கூடாரம்&lt;br /&gt;&lt;br /&gt;    மேல நாடுகள் சப்பி துப்பிய விஷயமே இன்று வரப்பிரசாதமாக இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. பணிப்போர் காலக்கட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷிய அணிகள் ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்துவதற்காக அணு ஆயுதங்களை தயாரித்து குவித்தன. அதில் அவைகள் மறைமுகமாக மின்சாரத்திற்கென்று கூறி அணு ஆயுதங்களை தயாரித்தன. அத்தகைய போட்டி நிலை இப்போது இல்லை. ஆகையால் மேலை நாடுகள் படிபடியாக தங்களை அணுமின் நிலையங்களை மூடி வருகின்றன. அதனால் அவைகளிடம் உள்ள தொழில் நுட்பங்களையும், மூலப்பொருளையும் வணிகம் செய்ய சந்தை தேவை. அப்படியான சப்பிய மாங்கொட்டையை சுவைக்க சப்பிய பழக்கப்பட்ட இந்தியா அரசியல்வாதிகளிடம் தள்ளிவிடுகிறார்கள். மேலை நாடுகளில் முன்பிருந்தது போல் மக்கள் குருட்டுத்தனமாக போர் வெறியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. அவ்வாறாக செயல்படும் ஆட்சியாளர்களையும் விரும்புவதில்லை. அமைதியை நாடும் மக்கள் அணுசக்திக்கு எதிராகவே உள்ளனர். ஆகையால்  ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;   இந்தியாவை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் புதிய எதிரிகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பாகிஸ்தானை ஒரு ராட்சகனை சித்தரித்தும், சீனாவை ஆக்கிரமிப்பாளர்கள் போல் வரைந்தும் மக்கள்  முக்கிய வாழ்வில் பிரச்சனைகளை உணராதவாறு தங்களது அரசியல் நிகழ்வுகள் அரங்கேற்றி வருகிறார்கள். &lt;br /&gt;   குறிப்பாக இந்தியா தனது அண்டை நாடுகளை மறைமுகமாப பலவீனப்படுத்தி வருகிறது. அவ்வாறாக பலவீனப்படுவதென் மூலம் தங்களது எஜமானர்களான கார்பெரட் சக்திகளை கொழுக்க வைக்கவும் அவசியமாகபடுவது அணுசக்தி. இத்தகையதற்கு அரசு மக்களிடம் மின் பற்றக்குறை என்ற தேவையை முன் வைத்து மின் உற்பத்தி என்ற பேரில் அணு ஆயுதங்களின் உற்பத்திக்காகவும், சர்வதேச அணு வணிகர்களின் நலனுக்காவும்  இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. &lt;br /&gt;  அணுசக்தி குறித்து இந்திய அரசாங்கம் அக்கறை காட்டுவதற்கு உள்ளீடாக அமைந்திருப்பது அணு அரசியல். அணு குறித்த தகவல்களை இந்திய மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே வெளிப்படையான தன்மையை கொண்டிருப்பதில்லை. குறிப்பாக கூறவேண்டுமானால் உலகில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் குறித்து முழுமையான தகவல்களை எந்த அரசும் வெளியிடுவதில்லை.   பணி போருக்கு பிந்திய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் இந்தியா தெற்காசிய வட்டாரத்தில் தனது வல்லாதிக்கத்தை பதிக்க துடித்து கொண்டிருக்கிறது. அத்தகையது நல்லது தானே, நம் நாடு உலக அரங்கில் மேலாதிக்க செலுத்த முனைவது நல்லது தானே என சாதராண வெகுஜன மனபோக்கில் கருத நேரலாம். அவ்வாறாக இல்லை என்பது தான் உண்மை. &lt;br /&gt;   உலகமயம் காலாவதியாகிக்கொண்டிருக்கும் நிலையில் சீனா’வும், இந்தியா’வும் முதன்மை பெறும் என்ற வாதம் முன் வைத்து வருகிறார்கள். அதற்கு எத்தகைய சாத்தியம் சற்றும் இல்லை. இவ்வாறாக கூற செல்கிறார் ஆட்சியாளர்களின் எஜமானர்கள். ஏனைய நாடுகள் போல் இந்தியா இல்லை. மற்ற நாடுகளில் பரந்தபட்ட வளர்ச்சி என்பது மக்களிடம் உள்ளது. இங்கு பத்து விழுக்காடு மக்களுக்கான ஏற்பாட்டில், இங்கிருக்கும் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்கவே முயல்கிறார்கள். வளர்ச்சிக்கு அணு உலை அவசியம் என்று பேசப்படுகிறது. அது முற்றிலும் அபத்தமானது. அந்நிய முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரவே பண்ணாட்டு வர்த்தகத்தின் முக்கிய அங்கம் தான் அணு உலை. &lt;br /&gt;  அரசு அதிகாரம் என்பது எப்போதும் மக்களுக்கு எதிரானது தான். அந்த அரசு எனப்படுவது அதிகாரம் செலுத்ததும் மையமாக இருக்கும் போது அது தனது அதிகார மையத்தை தக்க வைப்பதில் அக்கறை கொள்ளும். அதிகாரமற்ற மக்களுக்கும் அதற்கும் சம்பந்ததம் இல்லை, அதிகார செலுத்துவதற்கு மக்கள் அவசியம். அதற்காகவே தேசியவாதம் என்ற தேசப்பற்று, வளர்ச்சி, ராணுவ தகைமை, வழிப்பாட்டு அரசியல், ஒழுக்க அரசியல், சட்டத்திற்கு உட்படுதல், போன்ற விஷயங்கள் முன்னிறுத்தப்படும். மற்றொரு முக்கியமான விஷயம் தேச பாதுக்காப்பு என்ற முன்னிருத்துவது. அதில் ராணுவம் என்ற இயந்திரத்தை எவ்வாறு அரசு பயன்படுத்துகிறது என்பதில் அரசு அதிகாரத்தின் தந்திரம் மிகவும் சூட்சுமம் கொள்கிறது. எல்லை வரைக்கோட்டிற்கு உட்ப்பட்ட நிலப்பிரதேசத்த்தின் காவலாளிகளத் தவிர ராணுவம் என்பது மக்களை பாதுக்காப்பதற்கானது அல்ல. ஏனெனில் அந்த நிலப்பரதேசத்தில் உள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அவர்களின் எஜமானர்களான பெருமுதலாளிகள் வாழ்கிறார்கள். அவர்களுக்கானது தான் ராணுவம். அது குறித்து ஹாவர்ட் ஸின் கூறும் போது: ‘ராணுவ வீரர்கள் இறந்துபோவது தமது நாட்டிற்காக அல்ல. தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களுன் நலன்களுக்காவும் போரினால் லாபம்பெறும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தான்,’ என்கிறார்.&lt;br /&gt;    அணு மின்சார உலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று வாசிப்பவர்கள் உணரக்கூடும். பெரும்பாலும் உலக முழுவதும் அணு மின்சார உற்பத்தி என்ற போர்வையில் மறைமுகமாக அணு ஆயுதங்களுக்காகவே முதன்மையாக நிறுவப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அணு ஆதரவு அறிவு ஜீவிகள் எடுத்து வைக்கும் வாதம் நான் அணு ஆயுதங்களை நிறம்ப உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே. அப்துல் கலாமும் அதை தான் சொல்கிறார். இந்தியாவை சுற்றி பத்தாயிலம் அணுகுண்டுகள் இருக்கிறது. நாம் கைக்கட்டி தபஸ் செய்ய முடியுமா? என்று கேட்கிறார். &lt;br /&gt;    அப்படியென்றால் ஒன்று தெளிவாகிறது, அணுசக்தி என் பேரில் அணு ஆயுதங்கள் ஒழிந்துள்ளது என்று. இதில கூட அவரது நிலைப்பாடு தவரே. உலக வல்லாதிக்க நாடுகள் அவ்வாறான அணு ஆயுத வெறிபிடித்த மனநிலை என்பது முன்பிருந்தது. ஆனால் மக்களிடம் ஏற்பட்ட விழுப்புணர்ச்சியினால் அவைகள் தங்களிடம் இருக்கும் அணு அயுங்களை அழிக்க தொடங்கி விட்டன. சென்ற மாதம் கூட அமெரிக்க தன்னிடமிருந்த அபயாகரமான அணு அயுதங்களை அழித்தது. அவ்வாறாக இந்தியா மட்டும் புதிய அணு ஆயுத உற்பத்தி சித்தாந்தத்திற்கு தன்னை தயார்ப்பபடுத்திய மர்மம் என்ன?&lt;br /&gt;    அத்தையதற்கு காரணம் யுரேணிய வணிகம். பண்ணாட்டு கம்பெனிகளுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியே. பிறகு கலாம்(2020) கூறும் மற்றொரு விஷயம் யுரேணியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்துவது குறித்தது. அவர் கூறும் காரணம் பாதுகாப்பானது, அதிக மின் உற்பத்தி சாத்திக்கூறுகளையுடையது. இதிலிருந்தே தெரிகிறது அவருக்கு அணு விஞ்ஞானம் குறித்து ஏதும் தெரிய வில்லை என்பது. தோரியத்தை தன்னிச்சையாக அணு உலைகளில் பயன்படுத்த முடியாது. யுரேணியம் மற்றும் யுரேணியம்-233 கொண்டே உபயோகப்பட்டுத்த முடியும். யுரேணியத்தித்தைக் காட்டிலும் ஆபத்தானதும்கூட.   இது குறித்து இந்திய அணுசக்தி கழகம் 1970-ஆம் ஆண்டில் திட்டங்கள் வகுத்து அடுத்த பதினைந்து ஆண்டுகளில் தோரிய உலைகளை நிறுவுவது என்று தீர்மானித்தத்து. ஆனால் நாற்பது ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் அவ்வாறாக நிகழ்த்தப்பட வில்லை. அதற்கு பொருந்தாமையே காரணம். அதற்கான தொழில் நூட்பமும் உகந்ததாக இல்லை. இவையெல்லாம் அணு விஞ்ஞானம் சார்ந்த விஷயம். நாம் இந்த அணு உலை அரசியல் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதனையும், ஆபத்து குறித்தும் பார்ப்போம். &lt;br /&gt;    முன்பு ஒரு முறை உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான், இந்தியாவில் காஷ்மீரும், தமிழ் நாடும் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன என்றார். எப்போதும் டில்லி, தமிழகத்தை சந்தேகக் கண்ணுடன் பார்த்து வருகிறது. இந்திய கலாச்சாரத்திலிருந்து வேறுப்பட்டவை என்ற விதத்தில் வடக்கத்திய அறிவு ஜீவிகள் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள். இவர்கள் இந்திய கலாச்சாரத்தோடு இணைய நினைத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது உண்மை. தமிழ் பண்பாட்டோடு ஒட்டியிருக்கும் மலையாளிகளையும், கன்னடத்தையும் சூழ்ச்சியால் முன்பே பிரித்தாண்டு விட்டார்கள். குறிப்பாக கூறவேண்டுமானால் கன்னடம் மற்றும் மலையாளம் தொன்றுத்தொட்டு ஒன்றினைந்த கலாச்சார, மொழி குடும்பத்தை கொண்டவைகள். மொழி அமைப்பும், மொழி கூறும் அடிப்படையானவை. அத்தகையதிலில் பிணக்கை செயற்கையாக ஏற்படுத்தி அவர்கள் முதல் வெற்றியை பெற்றனர்.  காஷ்மீரை பொறுத்தவரையில் அங்கு ஒடுக்குதல் மூலம் காஷ்மீரிகளை டில்லி மண்டியிட செய்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தங்கள் கட்டுப்பாட்டில், ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர காரணமேதும் இல்லை. ஆகையால் தமிழகத்தின் இருமுனைகளிலும் அணுமின் நிலையங்கள் அமைத்து, அதறன் பொருட்டில் ராணுவ அச்சுறுத்தலை மேற்கொள்ள இந்திய அரசு முனைகிறது. அதற்காகவே ஈழத்ததை இந்திய ஒடுக்கியது. அதே போல் இதுவரை பாகிஸ்தான் இந்தியா’விற்று அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி தனது இந்திய தேசியத்தை காத்து வந்தத்து. இப்போது சீனா’வை காட்டி பயமுறுத்துகிறது. சீனா நூற்று கணக்கான அணு உலைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறது. அதுவும் பொய், தான் திட்டமிட்டிருந்த அணு உலைகளை சீனா முழுமையாக கை விட்டிருக்கிறது. இந்நிலையில் ஏன் இந்திய ஆட்சியாளர்கள் இத்தகைய பித்தாலட்டங்களை மேற்கொள்கிறார்கள் என்பது தான் இதில் தொக்கி நிற்கும் அரசியலும், வணிகமும். &lt;br /&gt;   சமீபக்காலமாக மின்தேவை அதிகரிக்க என்ன காரணம்? அதுவும் பலமடங்கு அதிகமானதற்கு காரணம்? மக்கள் பயப்படுத்தி முனைந்து விட்டார்களா? அப்படியன்றும் இல்லை. இன்றைய விலை வாசி நிலையில் உணவுப்பொருகளை வாங்கவே திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் உல்லாசமாக மின்சாரத்தில் திளைக்க வழியில்லை. அதிகப்பட்சம் அவர்களது உல்லாசம் என்பது தொலைக்காட்சி காண்பதுதான். அப்போதுகூடு மின் விளக்குகளை அனைத்து விட்டுத்தான் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;   அப்படியிருக்க மக்களுக்கான மின்சாரத்தை கபளீகரம் செய்வது யார்? கார்ப்ரேட், பண்ணாட்டு கம்பெனிகள்தான் கபளீகரம் செய்கின்றன. சரி, அப்படி அந்த கம்பெனிகளால் என்ன பயன்? ஒரு கார் தொழிற்சாலையை அமைக்க மேற்கு வங்கத்தில் எத்தகைய எதிர்ப்பு? அங்கு அந்நிறுவனத்தால் தொழிற்சாலையை அமைக்க முடிந்ததா? கேரளத்தில் ஏதாவது ஒரு தொழிற்சாலை அமைக்க முடிகிறதா? இல்லையே! அப்படி எதையும் அணுமதிக்காத கேரளத்து மக்கள் தாழ்ந்தா போயிற்றார்கள்? இந்தியாவிலேயே மனித வள மேம்ப்பட்டு சிறந்து வாழ்நிலையில் உள்ளார்கள். எச். டி. ஐ. குறிப்பேட்டில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளனர். சமச்சீரான வளர்ச்சியிலும், கல்வியிலும் நாட்டிலேயே முதன்மையான இடத்தில் உள்ளனர். தமிழகத்தில் பல பண்ணாட்டு கம்பெனிகள் நிறைந்திருக்கும் நிலையில் இலவச அரிசியை நம்பி வாழ வேண்டிய அவசியம் என்ன. எங்கும் தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத்தில் செல்வம் கொழிக்க வேண்டாமா?&lt;br /&gt;  ஆகையால் வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பதுதான் கேள்வி?&lt;br /&gt;மேம்ப்பட்ட சாலைகள் யாருக்காக போடப்படுகின்றன? முக்கிய வழித்தடங்களில் போடப்பட்டிருக்கும் சாலைகள் பண்ணாட்டு கம்பெனிகளுக்கானது. நீங்கள் செல்லும் போது பணம் கொடுக்க வேண்டும். இதைப்போன்ற சாலைகளில் பத்தில் ஒரு பங்கு கிராமத்திற்கோ,அல்லது ஏனைய உட்பகுதிகளுக்கோ கிடைப்பதுண்டா?. பிறகு தமிழகத்தை நகரமயக்கிறது. கிராமம் என்றால் ஒரு கட்டமைப்பு இருக்கும். அதை உடைப்பது. அதன் மூலம் மக்களது உறுதிப்பாட்டை குலைப்பது. மக்களின் ஆதாரமாக உணவு உற்பத்தி மற்றும் ஏனைய உள்ளூர் தொழில்களை அழிப்பது. அதன் மூலம் அரசாங்கத்திடம் நாடி வரச்செய்வது. அவ்வாறாக தங்கள் பாரம்பரிய தொழில்களை கை விட்ட மக்களை பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கூலிகளாக மாற்றுவது. அது தான் கடற்கரை பகுதிகளில் நடக்கிறது. மீனவர்கள் அழிக்கப்படுவதை அரசு கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களை கைவிட்டுவார்கள் என்று அரசு எண்ணுகிறது. &lt;br /&gt;   அவ்வாறாகத் தான் கலாமும்(2020) கூறுகிறார். மக்கள் தங்களது வாழ்வாதரங்களை தியாகம் செய்தால் 200 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் என்கிறார். தமிழகத்தின் மற்ற பகுதி மீனவல்களை விட விழுப்புணர்வும், சற்று வளமையும் கொண்டுள்ள கூடங்குள மக்களை உளவியல் ரீதியாக பாழ்ப்படுத்தவே இந்த அணு உலை. இவ்வாறாகத்தான் தமிழகத்தின் ஆதாரப்பகுதிகள் அழிக்கப்பட்டன. அதற்காக ஏவப்பட்ட கடைசி அம்பான கலாம் 2020 கூறும் கூற்று என்னவென்றால், அப்பகுதியில் தொழிற்சாலை: அப்படியன்றும் அப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பின்றி அல்லல் பட வில்லையே. பிறகு நான்கு வழிச்சாலை: அது எதற்கு? அங்கென்ன போக்குவரத்து நேரிசலா? பிறகு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை. அதற்கு அவசியம் தான். ஒரு வேளை அணு உலை அமைக்கப்பட்டால் 500 மட்டுமல்ல 50000 படுக்கைகள்கூட அவசியப்படும். இப்போது புரிகிறாதா யார் இந்த கலாம் என்று? &lt;br /&gt;  மன்மோகன் சிங் போல இவரும் கார்பெரட் எஜண்ட் என்பது தெளிவாகிறதா?. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தை கார்பெரட் மயமாக்க என்ன அவசியம். இது தான் முக்கியமானது. ஏனெனில் தமிழகம் பிரச்சனை இல்லாத மாநிலம். அது பெருமுதலிகளுக்கு தங்களது முதலீடு பத்திரமாக இருக்குமென நம்பிக்கை. பிறகு ஆட்சியாளர்கள். தமிழகத்து ஆட்சியாளர்கள்(இருவருமே) பேராசை பிடித்த கார்பெரட் அடிவருடிகள். அடுத்தாக நில அமைப்பு, வளம், பிறகு வேலையாட்கள். அதுவும் நுட்பமான பணியாளர்கள். பிறகு பல்லாண்டு காலமாக தமிழர்கள் அடங்கி வாழ கற்றுகொண்டதன் விளைவு. பிறகு போக்குவரத்து வசதி கடல் மற்றும் சாலை. பிறகு பாதுகாப்பான பகுதி. இவை அனைத்தும் ஒருங்கே கிடைப்பதால் மக்களை பலிகடாவாக ஆக்க முனைந்திருக்கின்றனர். &lt;br /&gt;  மற்ற மாநிலங்கள் தங்களது வளத்தையும், நிலத்தையும் பாதுகாத்து வருகையில் தமிழகத்தை உயிரற்ற காங்கிரட் தலைகளாக பூமியை மாற்றி விடுவதன் மூலம் இனி வரும் காலத்தில் தங்களது உணவு மற்றும் அடிப்படை வாழ்வாதரங்களுக்கு திண்டாடும் நிலை ஏற்படும். நெற்களஞ்சியமாக திகழ்ந்த செங்கள்பட்டு-காஞ்புர மாவட்டத்தின் நிலை என்ன? இன்று வெறும் காங்கிரட் காடுகள் தானே! நிலப்பரப்பு குறைந்தும். மக்கள் தொகை மிகுந்த அடர்த்தியும் கொண்ட தமிழகத்தில் இம்மாதிரியான அணு உலைகளை அமைக்க எப்படி அரசுகள் துணிந்தன என்பதை எண்ணும் போது பேரதிச்சயாக உள்ளது. &lt;br /&gt;    கலாம் மற்றொரு விஷயத்தை குறிப்பிடுகிறார், கப்பல் விபத்து ஏற்பட வில்லையா? விமானம் விபத்து ஏற்பட வில்லை? பேருந்து விபத்து ஏற்பட வில்லை? என்று. அணு விபத்தால் பாதிப்பு பற்றி அவர் அறிந்திருக்கிறரா?  அடிப்படை அறிவு உள்ள எவரும் இப்படி பேசமாட்டார்கள். அணு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது அளவிட முடியாது. பல்லாண்டு காலத்திற்கு பாதிக்கக்கூடியவை. ஒரே நாளில் பல்லாயிரம் உயிரிழப்பு ஏற்படாது என்றாலும் அதன் விளைவுகளால் பல ஆண்டுகள் நீடித்து பலியாக்கும் சக்தி கொண்டது. உதாரணத்திற்கு செர்போபெல். அந்த அணு விபத்தில் விளைவு குறித்து பிறகு பார்ப்போம். &lt;br /&gt;    இவ்வாறாக கூடங்குளம் அணு உலையை தொடங்கும் முயற்சியை இந்திய அரசு மும்முரமாகி கொண்டிருக்கும் வேளையில் தான் ஜெர்மனி தனது அனைத்து அணு உலைகளையும் 2020 ஆண்டுக்குள்ளாக முடப்போவதாக அறித்துள்ளதை அப்துல் கலாம் என்ற ராகெட் வடிவமைப்பு பொறியாளர், அவரை முன்னாள் ஜனாதிபதி என்று கூற எனக்கு மனமில்லை. அவர்களிடம் உள்ள விஷயங்களை கொண்டும், மக்களுக்கு ஆற்றும் பணிகளை கொண்டும் சிலர் ஞாபகம் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் கலாம் மீது  அத்தகைய எந்த வசீகரமில்லாமல் வெறும் எண், அதாவது 2020 என்ற எண்  கொண்டே அவரை நினைவில் கொள்ள செய்கிறது. ஏனெனில் ஜனங்களில் நன்மைக்காக இருப்பவர் மட்டுமே ஜனாதிபது. வல்லரசு கனவுடன் மக்களை தியாகம் செய்ய தூண்டும் ஒரு மனிதரை ‘மௌன ஹட்லர்’ ராகவே பார்க்க முடியும். ஜெர்மனி நாட்டில் கிடைக்கப்பெற்ற யுரேணியம் தீர்ந்து போனதால் அணு உலைகளை மூடுதல் அறிவிப்பை விடுத்ததாக கூறுகிறார். அது முற்றிலுமாக பொய். அந்நாட்டு மக்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்றே அம்முடிவை எடுத்ததாக ஜெர்மனிய அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாது 1980- ல் நிறுவப்பட்ட அணு உலைகளின் செயல்பாடுகளை  உடனே நிறுத்த ஆணையிட்டிருக்கிறது. கலாமின் கூற்றுபடி எடுத்துகொண்டாலும் யுரேணியம் கிடைக்கபெற்ற நாடே தனது அணு உலையை நிறுத்த போவதாக அறிவிக்க, யுரேணியம் சிறிதளவுகூட கிடைக்கப்பெறாத இந்தியா. அதை பெற மற்ற நாடுகளிடம் மண்டியிடும் இந்தியா இவ்வாறாக அணு உலைகளை நிறுவ அவசியம் என்ன?.&lt;br /&gt;   அதே போல் சுவிட்சர்லாந்தும், ஆஸ்டிரியா, இத்தாலி போன்ற நாடுகளும் அணு உலை எதிர்ப்பு நிலையை எடுத்து மூட திட்டமிட்டிருக்கின்றன. அதே போல் அதிக அணு உலைகளை வைத்திருக்கும் பிரான்ஸ், தனது மொத்த மின்சார உற்பத்தியில் 78 விழுக்காட்டினை அந்நாடு அணுவின் உலையில் மூலம் உற்பத்தி செய்யும் அதே வேளையில் 18 விழுக்காட்டினை அண்டை நாடுகளுக்கு விநியோகமும் செய்கிறது. அந்நாடு கூட அணு உலைகளை கை விட முனைந்துள்ளது. எனெனில் அணு விபத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது மிகப்பெரியது. அதற்கு உதாரணம் செர்னோஃபெல்.  &lt;br /&gt;   சோவியத் ரஷியாவில் உக்ரேன் மாநிலத்தில் உள்ள செர்னோஃபெல் என்ற இடத்தில் நிறுப்பட்டிருந்த அணு உலைகளில் ஒன்று வெடித்து சிதறுகிறது. அதன் விளைவால் ஏறபட்ட கதிர் வீச்சு ஹிரோஷிமா மற்றும் நாகஸாகி’யில் வீசப்பட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர் வீச்சைக்காட்டிலும் 100 மடங்கு அதிகமானது. சுமார் 1 லட்சத்தி 55 ஆயிரம் கி. மீ. பரப்பளவுக்கு அதன் கதிர் வீச்சு இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பாதிப்பு ரஷியா, உக்ரேன் மற்றும் பெல்லாரஸ் நாடுகளில் இருபத்திதைந்து ஆண்டுகளுக்கு பிறகும்கூட இன்றளவிலும் இருப்பதாக குறிபிடும் வேளையில் சுமார் 5000 நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இழப்பிடு மாதமாதம் வழங்கபட்டு வருகிறது. உயிரிழப்பு பொருத்தவரையில் அதன் விளைவாக 2 லட்சம் மக்கள் கதிர் வீச்சால் துர்மரணமடைந்தனர். இந்த தகவலை 1996-ஆம் ஆண்டு கிரின் பீஸ் அமைப்பு வெளியிடுகிறது. மற்றொரு கணக்கெடுப்பு 9.85 லட்சம் மக்கள் 1986 முதல் 2004 வரை புற்று நோயினால் மரணமடைந்ததாக 2004-ல் வழங்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. &lt;br /&gt;   கணக்கிலடங்காதோர் ஊணமுற்றும், விபத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகள் கருவிலேயே சிதைவுற்றிருப்பது இதை விட பன்மடங்கு என தெரிவிக்கிறது.  விகார உருவத்துடன் பிறந்திருப்பதை ஆதாரபூர்வமாக தெரிவிக்கிறது. அதன் கதிர் வீச்சு ஐரோப்பா முழுவதும் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் வேளையில் விபத்தின் போது நீருற்றி  அனைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஒரு எலிகாப்டர் கூட கதிர் வீச்சுக்களு தாக்குண்டு விழுந்து நொருங்கிய காட்சி ஆதாரத்துடன் உள்ளது. &lt;br /&gt;         இவைகளை விட முக்கியமான விஷயம் செர்னோஃபெல் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரியின் நிலை. விபத்து குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விஞ்ஞானியான வெலாரி லெகஸோவா செர்னோஃபெல் விபத்தின் இரண்டாம் அண்டு நினைவு நாளில் தற்கொலை செய்துகொள்கிறார். இரண்டு வருடம் கழித்து விபத்து நடந்த நாளான 26 ஆம் தேதிக்கு மறுநாள் ஏப்ரல்27, 1988-ல் தனது அடுக்ககத்தில் தூக்கில் தொங்கினார். உண்மையை கண்டறிந்த அவரை அப்போதை அரசு  அந்நிலைக்கு அவரை தள்ளியது.&lt;br /&gt;   இவ்வாறான பீதியூட்டும் தகவலுக்குப்பின்னும் உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் அணுயுலைகள் குறித்து தீர்க்கம்மான முடிவினை எடுக்காதிருந்ததை கண்டு அதிர்ச்சியளிக்கிறது. அவ்வகையில் பார்க்கும் போது அணு தொழிற் நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் எத்தகைய செல்வாக்கு செலுபவைகளாக இருக்கும் என்பது வளங்குகிறது. பிறகு இந்திய ஆட்சியாளர்கள் கூறும் மற்றொரு பொய், சீனா நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளை நிறுவ திட்டமிட்டிருப்பதாக கூறும் கூற்று. அதிலும் உண்மையல்ல. இருபத்தைந்து அணு உலைகளை அவர்கள் திட்டமிட்டது உண்மைத்தான், ஆனால் இவ்வருடம் மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அந்நாட்டு அரசு அமைச்சரவையை கூட்டி புதிதாக ஒப்புதல் அளித்த அனைத்து அணு உலைகளின் ஒப்புதலை ஒட்டுமெத்தமாக ரத்து செய்தது. &lt;br /&gt;   இவ்வாறாக மற்ற நாடுகளை சுட்டிக்காட்டி பழிப்போடுவதை இந்திய அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு மக்களிடம் விரோத மனநிலை விதைப்பது என்பது முற்றிலும் வஞ்சகமானது. நிச்சயம் கூடங்குளம் என்பது தமிழ்நாட்டிற்கான சபக்கேடு. சாதாரமான தண்ணீர் ஆவியாக 100 டிகிரி என்ற நிலையில் அணுவின் மூலம் உண்டாகும் வெப்பம் என்பது 2700 டிகிரி இத்தகைய உயரிய வெப்பத்தால் எந்த வித புற அசம்பாவிதம் இன்றி தானாகவே செர்னோஃபல்’லில் நடந்த போலொரு விபத்து நேரக்கூடும். அத்தகைய நிலை ஏற்பட்டால் விளைவு தமிழ்நாட்டையை விழுங்க்ககூடும். சுமார் 9000 மெகா வாட் தயாரிக்கும் திறன் என்பது அதிக அணு எரிப்பொருள் உபயோகத்திற்கு உட்படுவது. கல்பாக்கம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அணுயுலைகள் வெறும் 220 மெகா வாட் உற்பத்தி செய்யும் வேளையில் இத்தகைய பெரிய உற்பத்தியில் அதற்கேற்ப விளைவு இருக்கும் என்பது தின்னம். செர்னோபெல் மற்றும் ஃபெக்கிஷிமா விபத்துகளுக்கு அலட்சியமே காரணம் என்றும், தாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம் என்று கூறும் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி, நகராட்சி குப்பைகளையே பராமரிக்க வக்கற்ற உங்களால் எப்படி மேம்பட்ட நுட்பம் வாய்ந்த அவர்களை விட பராமரிக்க முடியும்?. &lt;br /&gt;    இவ்வாறாக இருக்க மனிதகுலத்திற்கு எதிராக பன்னாட்டு கம்பெனிக்காவும், பெரும் நிறுவனங்களுக்காகவும் தொடங்க முனைந்து கொண்டிருக்கும் கூடங்குளம், செர்னோபெல் போல் 1 லட்சத்தி 55 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிக்கும் மரண கூடாரமாக திகழப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இப்படியான பயங்கரத்தை எந்த மாநிலமும் இடமளிக்காது. அகையால் திட்டமிட்டிருக்கும் ஏனைய அணுயுலையையும் இந்திய அரசு நிறுவாது. ஏற்கனவே கேரளாவால் விரட்ட அணுயுலை தான் இது. கேரளா’வின் தேவைக்காகவே தொடங்கப்பட்ட கூடங்களத்தில் உற்பத்தி செய்ய எத்தனிக்கும் மின்சாரத்தின் பாதியளவை அம்மாநிலத்திற்கு வழங்கவும், தியாகம் செய்யும் தமிழகத்திற்கு பாதியுமாக அரசு நிவாணமளிக்க திட்டமிடுகிறது. அதுவும் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுக்காகவே! &lt;br /&gt;     இப்போது மேற்கு வங்கமும் அணுமதிக்க மறுத்திருக்கிறது. அதே போல் எந்த மாநிலமும் இடமளிக்காது. தமிழகத்தை விட இருமடங்கு பரப்பளவில் அதிகமுள்ள, அதாவது 2 லட்சத்தி 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஆந்திர மாநிலத்தில் இதுவரை ஒரு அணு உலை கூட இல்லாதது ஏன்? தமிழகத்தின் பரப்பளவு வெறும் 1 லட்டத்தி 30 ஆயிரம் தான். அதே போல் ஆந்திரா’வின் கடற்கரை பரப்பு சுமார் 1000 கிலோ மீட்டர். அங்கு ஏதாவது கடற்கரை பகுதியில் நிறுவ வேண்டியது தானே!. &lt;br /&gt;    இந்திய அரசு எப்போதும் கேரளத்திற்கு சாதகமான நிலையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் மத்திய அரசியலில் உயர் அதிகாரிகளில் 75 விழுக்காட்டினர் கேரளத்துக்காரர்களும், மேற்கு வங்கத்துக்காரர்களும் தான். இதில் மேற்கு வங்கத்துக்காரர்களை விட மலையாளிகளே அதிகம். ஆகையால் மாநிலங்கள் உருவாக்கிய காலம் கொண்டே தமிழர்கள் தங்கள் நிலப்பகுதிகளை வெகுவாக அண்டை மாநிலங்களில் இழக்க நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் அண்டை நாட்டிடனும் இழக்க நேரிட்டது. இது வரை தமிழர்களின் நிலப்பரப்பையும், ரத்தத்தையும் குடித்தது போதாதென்று இன்னும் குடிக்கவும், விழுங்கவும் காத்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான நிலையில் தமிழகத்தில் மொத்த பரப்பளவான 1 லட்சத்தி 30 ஆயிரம் கிலோ மீட்டரும் விழுங்க, என்றென்றும் பீதிக்குள்ளாக்கும் அரக்கானாக, தமிழ்நாட்டின் உயிரோட்டத்தை அடக்க நிற்கிறது இந்த கூடங்குளம் அணு உலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-3784982380066261137?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/3784982380066261137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=3784982380066261137&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/3784982380066261137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/3784982380066261137'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2011/11/blog-post.html' title='கூடங்குளம்: மரண கூடாரம்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-HLurOTWLZXA/Ts_Li1NbqbI/AAAAAAAAAMo/jlt25NLsm1U/s72-c/16TH_KOODANKULAM_503585f.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-8216439772181641838</id><published>2011-03-08T03:15:00.002+05:30</published><updated>2011-03-08T09:09:51.926+05:30</updated><title type='text'>மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:7</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-NAmEHAAJllM/TXVU41DwIFI/AAAAAAAAAMc/J1Bc2BZV95Q/s1600/manthirachimzh%2B-6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-NAmEHAAJllM/TXVU41DwIFI/AAAAAAAAAMc/J1Bc2BZV95Q/s320/manthirachimzh%2B-6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5581460648487821394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்பார்ந்த வாசகர்களுக்கு&lt;br /&gt;      கடந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் அரசியலை தவிக்கும் எண்ணம் குறித்து குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய நிலைக்கு காரணம் அரசியலின் அருவருப்பு நிலைதான். இருப்பினும் அத்தகைய அருவருக்கத்தக்க நிலை நம்மை அறியாமலேயே நமக்குள்ளும், சுற்றிலுமாக ஆட்கொண்டு விடுவதுதான். சமீபத்தில் இணையத்தில், கடந்த இதழ் தலையங்கம் குறித்து விவாதம் நடந்தேறியுள்ளது. ஒரு மூத்த அறிவு ஜீவி கடுமையாக விமர்சித்துள்ளார். அதே இணையத்தளத்தில் நான் பதில் அளிக்கவும் முனைந்தேன். ஆனால் நேரிடையாக எனக்களிக்கப்படாத விமர்சனம் குறித்து பதிலளிக்க விரும்பாமல் கைவிட்டு விட்டேன். இலக்கியம் மற்றும் கலை தொடர்பாக அனைத்து அம்சங்களும் உலக பொதுமைக்கான ஒன்று. இதில் பிராந்தியம், மொழி என்று பாகுபாடோ இட ஒதுக்கீடோ தேவையற்றது. தமிழ் உட்பட ஏனைய உலக இலக்கியங்களை தீவிரமாக வாசித்து கொண்டிருக்கிறேன். இத்தகைய நிலையில் ஏறத்தாழ பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்களை வாசித்தும் உள்ளேன். எந்நிலையிலும் இவர்கள் என்னை ஈர்க்கவோ, பிரமிப்பில் ஆழ்த்தவோ பெரிதும் இல்லாத நிலைதான். தமிழில் பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதை முற்றிலும் மறுத்தோ அல்லது நிராகரிக்கும் நோக்கமோ எமக்கில்லை. அப்படி அவ்வாறாக பிரம்மிப்பில் இருக்கும் நபர்கள் தங்கள் முனைப்பில் விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டியதுதான். அதுவின்றி செய்படுபவர்களை காயடிக்கும் வேளைகளில் ஈடுபடும் முயற்சியை சற்றும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை. இவ்வாறான மனிதர்கள்தான் பத்தாண்டு முன் வரை நிகழ்ந்த ஆரோக்கியமான பல முயற்சிகளை காயடித்தவர்கள். குறிப்பாக நாகார்ஜூன், சில்வியா என்ற முத்து குமாரசாமி, எஸ். சண்முகம், தமிழவன் போன்றவர்களை தமிழ் இலக்கிய சூழலிருந்து விரட்டியடித்தவர்கள். &lt;br /&gt;அந்த நபர் குறிப்பட்ட எழுத்தாளர்களின் நாவல்கள் குறித்து அணுகும் போதே அவர் எத்தகைய அறிதல் இலக்கியத்தில் கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. ஒருவரது நாவல் பி.எச். டி தீசிஸ். அதன் லட்சனத்தை அந்த பதிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். அது எவ்வாறு தீசிஸிலிருந்து நாவலானது என்று. மற்றவருடையதை படிக்கவே முடியாதா ஒரு மொழி அமைப்பை கொண்டது. தமிழில் விமர்சிக்க, விவாதிகப்படுவது எவ்வாறு என்று உலகிற்கே தெரியும். இதற்குள் நான் விரிவாக செல்ல விரும்ப வில்லை. இப்படியாக எழுதுவது வேண்டாம் என்று நான் சென்ற இதழில் முடிவெடுத்த வேளையில் இவ்வாறாக எழுத வைத்து காலத்தை விணடிக்க வைத்த அரும்பெருமை அவருக்கே சாரும். தமிழில் இலக்கியம் என்ற பேரில் நிகழ்ந்து வரும் அசிங்கங்களையெல்லாம் வெளிப்படுத்தி கொள்ள எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இது போன்ற அறிவு ஜீவிகள் தங்களது அறிவாற்றல்களை தங்களுக்குள்ளே வைத்து கொண்டும், அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு பங்கிட்டு கொள்ளவும் வேண்டும் என்பதை எனது நிலைப்பாடு. பிறகு ஆகச்சிறந்த தமிழ் படைப்புகளை இத்தாலிய மொழியில் வெளியிடுவார்களா? என கேட்கிறார். அத்தகைய படைப்புகளை அவரது முனைப்பில் பிற மொழியில் வெளியிடுவதை யார் தடுத்தார்கள்? இதோடு நிறுத்தி கொள்வது நல்லது. &lt;br /&gt;  சமீபத்தில் கூட இரு பெரும் எழுத்தாளர்களின் மிக சமீபத்திய நாவல்களை வாசிக்க நேர்ந்தது இரண்டுமே படு அபத்தம். அவை குறித்து விரிவாக விமர்சிக்க எண்ணியிருந்தேன். எனினும் விமர்சனமாக எழுதும்  அளவுக்குக்கூட ஏதும் எஞ்சப்போதில்லை என்பதால் கை விட நேர்ந்தது. மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவெனெறால் குறிப்பட்ட போக்கு குறித்தும், அதுவும் எனக்கு புலப்பட்ட தளத்தில் இருந்து மட்டுமே இதழின் போக்கு, இது ஒன்றும் அனைவரையும் இழுத்து போட்டு கொண்டு அரசியல் நடத்தும் கூட்டு அரசியல் கட்சியல்ல. இதழின் உள்ளடத்தோடு அணுகும் தன்மை கொண்டவர்கள் மட்டுமே இதழை வாசிக்கட்டும். இது அனைவருக்கும் பொதுவான ஏடல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;-----------ஏப்ரலில் வெளிவருகிறது --------------------------சி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-8216439772181641838?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/8216439772181641838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=8216439772181641838&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/8216439772181641838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/8216439772181641838'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2011/03/7.html' title='மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:7'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NAmEHAAJllM/TXVU41DwIFI/AAAAAAAAAMc/J1Bc2BZV95Q/s72-c/manthirachimzh%2B-6.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-4732626744299566882</id><published>2011-01-06T00:12:00.001+05:30</published><updated>2011-01-06T00:16:55.250+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/TSS8lWbYzDI/AAAAAAAAAMQ/XwVMSsrd5Mw/s1600/MANDHIRACHIMIZH%2BWRAPPER%2BPG%2B1%2528CURVED%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/TSS8lWbYzDI/AAAAAAAAAMQ/XwVMSsrd5Mw/s320/MANDHIRACHIMIZH%2BWRAPPER%2BPG%2B1%2528CURVED%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558775189943667762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்பார்ந்த வாசகர்களுக்கு&lt;br /&gt;     மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்குள் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளேன். பாபர் மசூதி குறித்த கட்ட பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோர முகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்து கொண்டிருக்கும் வரண்ட நதியின் தீராத வேட்கையும், உயிரற்ற பிரதிகளையுடைய ஆளுமைகளும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. &lt;br /&gt; சென்னை புத்தக கண்காட்சி  நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான தாள்களை முன்க்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும் படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லையென்றால் சற்று பொறுத்திருத்து புத்தக வெளியானதும் உபயோகத்திற்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும். &lt;br /&gt;இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீட்டு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பண்ணாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய  யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸபெட்ரத்தை கூட இலவசமாகத் தரலாம். &lt;br /&gt; வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுப்பத்திரிக்கையில் வெளி வருவதற்கான ஆனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை  தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகு ஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்து கொண்டும், அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராகிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுப்பத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை. &lt;br /&gt;தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையனை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.&lt;br /&gt;சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைப்பெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு. நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும்(அருவருப்பான) சாதனையான 2ஜி ஸபெகட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு ப்ரயசத்தத்திற்மாக கூட இதை கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார்.&lt;br /&gt;ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதை புனைய இலக்கிய கூலிகளை தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்து விட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தாங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம் தான் தமிழ் நாடு அடிவருடிகளின் சொர்க்க பூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை  சாதகமாக்கி கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது  அவருக்கு நல்லது.         &lt;br /&gt; இலக்கியம் என்பது மொழியை சிலேகித்து எழுத வேண்டிய ஒன்று, அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு. அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் பரந்தபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்கு பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கரை கொண்டு இதுவரை அவர் வீண்டித்த காலங்களுக்கு பிரயாசித்தம் தேடிகொள்ள வேண்டும்.  &lt;br /&gt;கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒரு வித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசித்தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமா துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுப்படலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல். &lt;br /&gt;மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்து வைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளி வருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில் தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். &lt;br /&gt;- பதிப்பாசிரியர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-4732626744299566882?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/4732626744299566882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=4732626744299566882&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/4732626744299566882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/4732626744299566882'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2011/01/blog-post.html' title=''/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/TSS8lWbYzDI/AAAAAAAAAMQ/XwVMSsrd5Mw/s72-c/MANDHIRACHIMIZH%2BWRAPPER%2BPG%2B1%2528CURVED%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-974859578876865287</id><published>2010-07-21T17:27:00.001+05:30</published><updated>2010-07-21T17:38:11.228+05:30</updated><title type='text'>மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/TEbjEje_iNI/AAAAAAAAAL0/B-Dkm_RTPx0/s1600/M-Karunanidhi_0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 271px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/TEbjEje_iNI/AAAAAAAAAL0/B-Dkm_RTPx0/s320/M-Karunanidhi_0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496330062636484818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்புநர்: கலைஞர் தாசன்.&lt;br /&gt;           தமிழ் இல்லம்&lt;br /&gt;           தமிழ் தெரு,&lt;br /&gt;           தமிழுர்.&lt;br /&gt;          தமிழ்நாடு. அஇஈஉஊஏ &lt;br /&gt;பெறுநர்: மாண்புமிகு  முதல்வர் அவர்கள்&lt;br /&gt;         தமிழ் நெஞ்சம்,&lt;br /&gt;         தமிழ் கோட்டை&lt;br /&gt;          தமிழ்நாடு.அஇஈஉஊஎ.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்:   ஐயா! என்னை தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா!&lt;br /&gt;சூன் மாதம் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டுக்கு வருகைத் தராதவர்கள் தமிழரல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை கண்டு நான் அதிர்ந்து போனேன். நான் மாநாட்டிற்காக புறப்பட்டு சென்னை புறநகர் பேருந்து நிலையம் வந்த வேளையில் இயற்கை கூட தமிழுக்கு எதிரியாக ஆகி போனது. எனக்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டதால் பேருந்து நிலைய கழிப்பறையில் முன்று நான்கு மணி நேரம் கழிக்க நேரிட்டது.  பிறகு தவழ்ந்தவாறே இரவு முழுவதும் பயணித்து வீடு வந்து சேர்தேன். வரத் தவறிய அல்லது வர மறுத்த மற்றவர்களை போல் என்னையும் எண்ணி விடாதீர்கள். எனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழ்நாட்டை விட்டு வேறெங்கும் வாழவும் வக்கற்றவன். ஆகையால் மாநாட்டிற்கு வர இயலாததற்கு உடன் நலம் சரியில்லை என்பதைத் தவிற வேறு காரணம் ஏதுமில்லை. ஆகையால் ஐயா, என்னை மன்னித்து, மாநாட்டுக்கு வந்த மற்ற தமிழரைப் போல் என்னையும் ஒரு தமிழர் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;                                          இப்படிக்கு &lt;br /&gt;                                       உண்மைத் தமிழன்&lt;br /&gt;                                         கலைஞர் தாசன்&lt;br /&gt;&lt;br /&gt;(ஐயா! இந்த வேண்டுதல் கடித்ததுடன் தமிழுக்கு எதிரான சக்திகளைப் பற்றியும், உங்களது அரும் பெருமை பற்றியும் ஒரு நீண்ட கடிதத்தை இணைத்துள்ளேன்)&lt;br /&gt;  ஐயா! உங்களது ஆற்றலை அறியாத பேதைகளுக்கு நான் உரைப்பது என்னவென்றால், அவர்கள் பேதைகள் என்பதை விட வேறு என்ன கூற முடியும்.  தமிழரல்லாத அந்த தமிழ் விரோதிகள் இருந்து என்ன பயன்.  இந்த தமிழர் அல்லாத பீடைகள் உலகமெங்கும் விரவி கிடக்கிறார்கள். உங்களை வாழ்த்தாத தமிழர் அல்லாத தமிழ் விரோத நாட்டு தலைவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தமிழர் என்ற சந்தேகத்திற்குரிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன தலைவர் ஊ சின்டோ, பிரஞ்சு, இங்கிலாந்து மற்றும் ஏனைய அனைத்து தமிழர் என்று சந்தேகத்திற்குரிய நாட்டு தலைவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். &lt;br /&gt;               &lt;br /&gt;     &lt;br /&gt;  கி.மு 50000- வது நூற்றாண்டு முன் வாழ்ந்த தமிழ் புலவனின் வழித் தோன்றலான இக்காலக் கவிஞர் உரைத்தது போல் நீர் தான் தமிழ். எந்நாளும் நீ தான் தமிழ் மாமன்னன். &lt;br /&gt; “தமிழா! தமிழா! நாளை உன் நாளே&lt;br /&gt; தமிழா! தமிழா! நாளும் உன் நாளே!” &lt;br /&gt; என்று பாடிய மகா கவிஞர் தமிழின் உச்சம். உங்களின் மிச்சம். இதைப் போல் உங்களை புகழாத சொச்சம் வெறும் எச்சம். மாநாட்டுக்கு வந்திருந்த உண்மை தமிழர்கள் தமிழே ஆன உங்களை புகழ் பாடினர். அதை கண்டு இங்கு வாழும் ஈனர்களுக்கோ ஆத்திரம். “அனைத்து சாலைகளும் கோவையை நோக்கியே,” என்ற நிலையில் மாநாட்டுக்கு வராமல் இருந்தவர்களை மதுரையில் இன்னும் உள்ள ஆதி கழுமரத்தில் ஏற்ற வேண்டும். &lt;br /&gt;   தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இப்படி என்றால், இலங்கையில் வாழ்பவர்களை என்னவென்று கூறுவது. தமிழ் நெஞ்சம் சிவதம்பி தவிற, முள்வேலியில் வசந்த வாழ்வு கொண்டிருக்கும் சந்தேகத்திற்குரிய தமிழர்கள் வரவில்லை. உங்களது மாநாட்டு வர வக்கற்று இறுதிகட்ட போரில் மடிந்து போன தமிழர் அல்லத மற்றும் தமிழரா? என்று சந்தேகத்திற்குரியவர்களையும் நான் கண்டிக்கிறேன். இதை நான் கூறுவதற்கு காரணம், அயராது தமிழுக்காகவே உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு துரோகிகளையும், தமிழ் எதிரிகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி இனங்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு.   &lt;br /&gt;ஆகையால் தலைவரே! மாநாட்டுக்கு வந்திருந்த 10 லட்சம்(சுமார்) பேர்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தமிழரே என்பது எனது திண்ணம். குறிப்பாக மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் இந்திய குடியரசுத் தலைவர், மற்றும் தமிழ் இந்திய நிதியமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன்(இவர்கள் பெயர்கள் குறித்து கி.மு.45002-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செக்கோசுலோவிக்கியா தமிழர் என்று சந்தேகமற்ற அறிஞரும், 45001-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் என்று சந்தேகமற்ற உகாண்ட தமிழ் அறிஞரும் அவர்களது பெயர்கள் குறிந்து சந்தேகத்தினால் அந்த சர்ச்சை வேண்டாம் என்று இருவரின் பெயர்களையும் நான் குறிப்பிட வில்லை)  .  &lt;br /&gt;உலக தமிழர்களின் மக்கள் தொகை&lt;br /&gt;(தமிழர் என்று சந்தேகத்திற்கு உட்படாமல் ): 6,856,600,000 (சுமார்)&lt;br /&gt;தமிழ்நாட்டின் உள்ள தமிழர்களின் &lt;br /&gt;   மக்கள் தொகை&lt;br /&gt;(தமிழர்கள் என்று சந்தேகத்திற்கு உட்பட்டு)   66,396,000(சுமார்)&lt;br /&gt;மாநாட்டில் பங்கு கொண்ட&lt;br /&gt;  உண்மை தமிழர்கள்                         1,000,000(சுமார்)+1&lt;br /&gt;கடுமையான உடல் நிலை பாதிப்பினால்&lt;br /&gt;  மாநாட்டிற்கு வரத் தவரிய தமிழர்&lt;br /&gt; (உங்கள் அங்கீகாரத்திற்காக காத்திருப்பு)               1&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் உலகில் உள்ள சந்தேகத்திற்கு &lt;br /&gt;இடமின்றி தமிழர்கள்                       :  1,000,001(சந்தேகத்திற்கு&lt;br /&gt;                                                  இடமின்றி நிதர்சனம்)&lt;br /&gt;&lt;br /&gt;தலைவா நான் மாநாட்டுக்கு வர இயலவில்லை என்றாலும் உம்மை பற்றி நான் புகழுறை அளிக்காவிட்டால் எனது பிறவிக் கடன் தீராது.&lt;br /&gt;தலைவா! இந்த கவிமழை: &lt;br /&gt;இதோ புடிச்சிக்கோ: &lt;br /&gt;தமிழ் மன்னவா &lt;br /&gt; நீ சாணக்கியனான தமிழன்&lt;br /&gt; தமிழின் கனி&lt;br /&gt; மொழியில் செம்மொழி&lt;br /&gt;&lt;br /&gt;தலைவா நீ &lt;br /&gt;தேசத்தை பாதுகாத்த &lt;br /&gt;தேச பாதுகாப்பு சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவா நீ &lt;br /&gt;சீனர்களுக்கு மாவோஸ்ட்&lt;br /&gt;சிகரத்தில் எவரஸ்ட்&lt;br /&gt;போயஸ் கார்டனுக்கு நீ டேரர்ரிஸ்ட்,&lt;br /&gt;&lt;br /&gt;தலைவா நீ&lt;br /&gt;மகா கவி&lt;br /&gt;உனக்கு அளிக்கப்படாத &lt;br /&gt;நோபல் பரிசு,&lt;br /&gt;இனி நோபல் பரிசு &lt;br /&gt;எவருக்கும் அளிக்காது &lt;br /&gt;நோ பீஸ்(அமைதி).&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் புலியாம்&lt;br /&gt;இங்கே பகையாளியாம்&lt;br /&gt;நம் பெண் சிங்கம் &lt;br /&gt;சோனியா இருக்கையில்&lt;br /&gt;ஏன் பீதியாம்?&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் ராஜாவாம் உயரியம்&lt;br /&gt;2-ஜி ஸ்பெட்ரம்&lt;br /&gt;இனி தமிழன் தான்&lt;br /&gt;முதல் தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவா நீ, தமிழ்  அங்காடி&lt;br /&gt;உனக்கு போட்டியா &lt;br /&gt;ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி.&lt;br /&gt;&lt;br /&gt;  தலைவா! இன்னும் நிறைய எழுத என் நெஞ்சம் கொள்ள கொள்கிறது. எனினும் கவிஞர் வாலி அவர்கள் இதை விட அழகாக இன்னும் புகழ் பாடுவார் என்பதால் இந்த பொடியன் விழகிக் கொள்கிறேன். &lt;br /&gt;உலகில் உள்ள 600 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின்(சந்தேகத்திற்கு இடமின்றி, கி.மு. 70000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த எகிப்திய அரசரும் தமிழர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத ஆராய்ச்சி குறிப்பிடுவதால்) ஒரே தலைவன் நீர் தான். உமது பெருமை குறித்து நமக்கு புதிதாக கிடைத்த செப்பு பட்டையத்தை ஆய்தல் வேண்டும். இந்த மாநாட்டிற்கு எதிராக தமிழரல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் இலங்கையில் தமிழர் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்களாம். நான் கேட்கிறேன். &lt;br /&gt;இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. என்றாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக மணமேடையில் இருந்து புறப்பட்டு வந்தார்களா?. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறார்களா? அல்லது, பாளையம் கோட்டை சிறையில் பாம்புகள் மத்தியில் சிறைப்பட்டிருக்கிறார்கள், அல்லது உங்களுக்கு மாமானா, மச்சானா அவர்கள், மானங்கெட்டவர்கள். இப்படி எதும் செய்யாதவர்களை எப்படி தமிழர்கள் என்று ஏற்க வேண்டும். குறைந்த பட்சம்  தி.மு.க. வுக்கு ஓட்டாவது அளித்திருக்கிறார்களா?  அல்லது கடந்த ஆட்சியல் ஒரு நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது அதிர்ச்சியில் இறந்து போன  பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலராவது இவர்களா? ஆகையால் இவர்கள் தமிழர் ரத்தம் இல்லை என்பது புலனாகிறது. இப்படியான நிலையில் உங்களது புகழை கண்டே இவர்கள் இவ்வாறு கூக்குரலிடுகிறார்கள். &lt;br /&gt;அதே போல் செம்மொழியாக நம் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றதற்கு ஏதோ தமிழ் மொழியின் சிறப்பு என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் செம்மொழி குறித்து வேறு பல அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு முன்னரே கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்கள். அவர்களை யார் தமிழ் செம்மொழி ஆவதற்கு முன்னரே கோரிக்கை விடுக்கச் சொன்னது. ஐயா, நீங்கள் தான் தமிழ். அது எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழ் சிறப்பனாது என்று கருத்து தெரிவிக்க முடியும். ஆகையால் அவர்களும் சந்தேகத்திற்கு உரிய தமிழர்களே! &lt;br /&gt; அதே போல் மாநாட்டுக்கு வந்த தமிழர்கள் மிகுதியாக மது அருந்தியதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் விற்கப்பபடும் மதுவை தமிழர் அருந்தாமல் வேறு யாரை அருந்த அனுமதிக்க முடியும். அண்டை மாநிலங்கள் நமக்கு நீர் தராமல் தடுக்கையில் நாம் ஏன் மற்ற மாநிலத்தார்களுக்கு மது கொடுக்க வேண்டும். ஆகையால் தமிழரே அருந்த வேண்டும். அதே போல் மாநாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான தமிழ் குடிகள், திராவிட குடிகள் என்பதை வலிமையுடன் கூறி கொள்ள கடமை பெற்றுள்ளேன்.  &lt;br /&gt;அதே போல் தாங்கள் எழுதிய மாநாட்டு பாடலை சிலர் குறை கூறுகிறார்கள். நீங்கள் இப்படலை எழுதியதற்காக, கவிப்பேரசர் வைரமுத்துவைப் போல் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையா கோரவாப் போகிறீர்கள்? அல்லது விற்பனை உரிமையாத்தான் கோரப்போகிறீர்கள்? இலவசமா செய்தது தானே. தமிழனுக்காக வீட்டை தந்தீர்கள், உங்கள் மக்களை தந்தீர்கள், உங்கள் ஆற்றலை தந்தீர்கள், உங்கள் தமிழை தந்தீர்கள், அதே போல் தான் பாடலையும் தந்தீர்கள். தமிழ் இந்திய குடியரசுத் தலைவி பொருள் உணர்ந்து அப்படலை புகழ்ந்தாரே, அதுக் கூடவா இவர்களுக்கு புரியவில்லை.   &lt;br /&gt; தஞ்சையில் நடந்த கடந்த தமிழ் மாநாட்டின் போது “ தமிழ் இங்கிருக்க அங்கே ஏன் வீணாக மாநாடு,” என்று அன்று குமுறிய உலக மகா கவிஞர் அப்துல் ரகுமான். இன்று தமிழுக்காக இப்படியான மாநாட்டில் தனது பிறவிப்பயனை அடைந்து விட்டார். உலகத் தமிழர்களின் தலைவர் நீங்கள் என்கிறார் சிவத்தம்பி. நாளை ராஜ பக்ஷே அழைத்தால் கூட அந்த பட்டத்தை திருப்பி போட்டு விடுவார். இப்படியாக தமிழாக விழங்கும் ஐயா! கலைஞர் அவர்களே! உங்கள் ஆற்றலை பல்லாயிரம் பக்கங்கள் நீட்டிக் கொண்டே போகலாம். இருப்பினும் இதை மறுக்கும் ஈனர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மனம் நொந்து போகிறது. &lt;br /&gt;  தலைவரே! இப்படியாக நான் கூறுவதன் மூலம் தமிழர் அல்லாத கொசுக்கள் கடிக்கக்கூடும், தமிழர் அல்லாத ஈக்கள் மொய்க்கக்கூடம், தமிழரல்லாத ரவுடிகள் எனது வாயிலேயே குத்தக்கூடும், இருப்பினும் உங்களது கொடையின் கீழ் வாழும் சாதாரண தமிழன்(அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) என்பதலும், உங்களது பாதுகாப்பு இருப்பதாலும் நான் தைரியமாக இதை எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-974859578876865287?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/974859578876865287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=974859578876865287&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/974859578876865287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/974859578876865287'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2010/07/blog-post.html' title='மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/TEbjEje_iNI/AAAAAAAAAL0/B-Dkm_RTPx0/s72-c/M-Karunanidhi_0.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-3820842766879293120</id><published>2010-05-16T22:55:00.003+05:30</published><updated>2010-05-17T01:22:48.310+05:30</updated><title type='text'>கிம் கி டுக்  நேர்காணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/S_BL2PlJADI/AAAAAAAAAKU/aWzAwk0qLVA/s1600/KIM+KI+DUK.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/S_BL2PlJADI/AAAAAAAAAKU/aWzAwk0qLVA/s320/KIM+KI+DUK.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5471956942522482738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;இழிந்தவன் திரைப்படம் குறித்து கிம் கி டுக் அளித்த நேர்காணல்:&lt;/span&gt; பகுதி: 1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;கேள்வி:&lt;/span&gt; நீங்களே ஒரு முறை கூறியிருக்கிறீர்கள் உங்களது படங்கள் “வெறுப்பு” என்ற நிலையிலிருந்து தான் தொடங்குகிறது என்று. இப்போது உங்களது புதிய படமான இழிந்தவன்-ல் எத்தகைய அணுமுறையை கையாண்டிருக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;கிம் கி-டுக்:&lt;/span&gt; “வெறுப்பு” என்ற வார்த்தையை நான் பலமுறை பயன்படுத்திருக்கிறேன் என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் அந்த வார்த்தையை உள்ளடத்தைத் தாண்டி நினைத்து விடுவீர்கள் என்று நான் எண்ண வில்லை. நான் கூறும் “வெறுப்பு” குறிப்பிட்ட ஒன்றை பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ அல்லது ஒரு தனி நபர் பற்றியோ அல்ல. நான் கூறும் “வெறுப்பு”  எனது வாழ்க்கையில் கிடைத்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து பெற்றது. அதன் முலம் நான் கண்டுணர்ந்ததை திரைப்படமாக எடுக்கிறேன். சில சமயங்களில் எனக்கு புலப்படாதவைகளை ஈடுகட்டுவதற்காக படங்களை எடுக்கிறேன். ஆகையால் “வெறுப்பு” என்று கூறுவதை காட்டிலும் “புரிந்து கொள்ளாமை” என்றே பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;கேள்வி:&lt;/span&gt; இழிந்தவன் படத்தின் மூலம் தாங்கள் இந்த உலகத்தில் எத்தகையதை கண்டறிய முயன்றுள்ளீர்கள்டீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கிம் கி-டுக்:&lt;/span&gt;&lt;/span&gt; எனக்குள்ளே தொனித்து கொண்டிருக்கும் கேள்வி என்னவென்றால், ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒரே அந்தஸ்த்துடன் ஏற்றத் தாழ்வு ஏதும் இன்றி பிறக்கிறோம். ஆனால் வளர்ந்ததும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகி நிலைக்கு தகுந்தவாறு வகைப்படுத்தி தரம் பிரித்து பார்க்கிறோம். நாம் ஒருவரை உருவத்தையும் தோற்றத்தையும் கொண்டு ஏன் மதிப்பட வேண்டும்? நம்மிடம் பணம்  இருக்கிறதோ இல்லையோ எதற்காக ஒருவரை பணத்தை கொண்டு ஏன் முக்கியத்துவம் தருகிறோம்? அத்தகையவர் அழகுடனோ அல்லது அவலட்சணத்தோடு இருந்தாலும் நாம் பொருட்படுவதில்லை. இத்தகைய தகுதி வரையறை நமது பிறப்புக்குப் பின் திணிக்கப்பட்டதாகும். இதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதனால் ஒருவரோடு மற்றொருவர் இணைந்து வாழ வகை வழியின்றி போகிறது. இதனால் நான் கேட்பதெல்லாம் இத்தகைய ஏற்றத் தாழ்வுடைய சமூக அடுக்குகள் உலகத்தோடு கலந்து வேறுபாடின்றி இருக்க வாய்ப்பில்லையா என்று தான்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;br /&gt;கேள்வி:&lt;/span&gt; இந்த கேள்விக்கு பதிலை கண்டுப்பிடித்து விட்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;கிம் கி-டுக்:&lt;/span&gt; நான் கேட்பதெல்லாம் மனிதர்களை ஒருவர் மற்றொருவரை மதிக்க வேண்டும் என்பதே, தோற்றம் கொண்டோ அல்லது பணத்தினாலோ அல்லது வகுப்பு போதத்தினாலோ துவேஷம் செய்ய கூடாது. அது தான் எனது பதிலும் கூட. அத்தகையதைத் தான் பார்வையாளர்களிடம் முன்னிலைப்படுத்துகிறேன். எனது கேள்வியை அவர்களிடமே வைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற் போல் விடையை கண்டுப்பிடித்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;br /&gt;கேள்வி:&lt;/span&gt; தற்போதைய படமான இழிந்தவன்(Bad Guy)- னில் முக்கிய கதாபாத்திரமான ஹாங்-ஜி ஒரு காமத் தரகன். விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கவர்ந்து செல்பவன். அவனது மொழி மௌனம். எந்த விதத்திலும் தனது உணர்வை வெளிக்காட்ட இயலாதவனாவும், தனது ஒரே மொழி வன்செயல் என்பதாகவும் உள்ளான்.  அவனது மௌனத்திற்கு காரணம் தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;மந்திரச்சிமிழ் இதழில்.......&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-3820842766879293120?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/3820842766879293120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=3820842766879293120&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/3820842766879293120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/3820842766879293120'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2010/05/blog-post.html' title='கிம் கி டுக்  நேர்காணல்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/S_BL2PlJADI/AAAAAAAAAKU/aWzAwk0qLVA/s72-c/KIM+KI+DUK.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-7119720393156259483</id><published>2010-04-14T05:44:00.004+05:30</published><updated>2010-04-14T05:53:16.452+05:30</updated><title type='text'>ஃபெத்திக் அக்கின்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8UJHIRpPRI/AAAAAAAAAKM/iih6J1vxm1w/s1600/Akin_solino14.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 218px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8UJHIRpPRI/AAAAAAAAAKM/iih6J1vxm1w/s320/Akin_solino14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5459780141341818130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஃபெத்திக்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அக்கின்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இருவேறு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேசங்களிலிருந்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;......&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கேளிக்கையை&lt;br /&gt;புகுத்தும் பட்சத்தில் அது நாடகத்தன்மையை அடைகிறது&lt;br /&gt;ஏனெனில் பார்வையாளர்களை அது சிரிக்க வைக்கும்.&lt;br /&gt;அது ஏதோவொரு வகையில் அவர்களின் ஆன்மாவை&lt;br /&gt;விழிக்கச் செய்கிறது. அவ்வாறு அவர்களின் ஆன்மாவை மீட்சிக்கொள்ள செய்வதை விட அவர்களை கத்தியால்&lt;br /&gt;குத்துவதே மேல்”.&lt;br /&gt;-ஃபெத்திக் அக்கின்-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலகட்டங்கள் மாறுகின்றன. புது வகை கதைசொல்லல் சினிமாவிலும் அவசியமாகிறது. துருக்கியில் விட்டுச் சென்ற தனது சிறகுகளை கேமராக் கண்களின் வாயிலாக தேடும் ஃபெத்திக் அக்கின் 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஹாம்பெர்கில் துருக்கிய இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு மகனாக பிறந்தார். ஹாம்பெர்க் கல்லூரியில் காட்சி வழி தகவல் தொடர்பியல் (Visual Comunication) பயின்று கொண்டிருக்கையில் 1995 ஆம் ஆண்டு sensin என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். அந்த குறும்படம் மிகுந்த பாராட்டைப்பெற்றதோடு அல்லாமல் ஹாம்பெர்க் சர்வதேச குறும்பட விழாவிலும் பரிசுபெற்றது. அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் கீமீமீபீ என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். ஃபெய்த் அக்கிம்’மின் முதல் முழுநீள திரைப்படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி 1998ல் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு சிறந்த இளம் இயக்குநருக்கான வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஜெர்மானிய மெக்ஸக்கோ நடிகையான மாணிக் ஓபர்முல்லர்’ரை 2004 ஆம் ஆண்டு மணந்துகொண்டார் ஃபெய்த் அக்கின்.&lt;br /&gt;ஃபெத்திக் அக்கினுக்கு சினிமா கலைஞனாக மட்டுமின்றி துணிச்சலான அரசியல் நோக்கமும் கொண்டவர். அவருடைய சில செயல்பாடுகள் சர்ச்சைகளைக்கூட உருவாக்கின. ஜெர்மனியில் நாசிகள் மேற்கொண்ட யூத இன பேரழிப்பான ஹாலோகாஸ்ட்’டை சிறுமைப்படுத்தியதற்காகவும், அவர் அணிந்திருந்த டி-ஷேர்ட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் (ஙிusலீ) பெயரில் உள்ள “s” என்ற எழுத்துக்குப் பதிலாக நாசிகளின் ஸ்வத்திக் குறியை இட்டதற்காகவும் ஜெர்மன் போலீசார் அவர்மீது விசாணையை மேற்கொண்டனர். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில் “நான் இவ்வாறு ஸ்வத்திக் குறியிட்டது ஆத்திரமூட்டுவதற்காக அல்ல. புஷ்’ஷின் கொள்கை ஹிட்லரின் ஆட்சியைப்போலிருப்பதை வலியுறுத்தத்தவே. புஷ்’ஷின் ஆட்சியில் ஹாலிவுட்டு கூட பென்டகனின் கைப்பாவையாக மாறியுள்ளது. கவுன்டமாலா சிறை சித்ரவதைகளை இயல்பான சம்பவங்களைப்போல் ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன. புஷ்’ஷின் அரசாட்சி மூன்றாம் உலக போருக்கு உலகத்தை இட்டுச் செல்லக் கூடும் என்பதை வலியுறுத்தத்தான் நான் அவ்வாறு செய்தேன்,” என்று குறிப்பட்ட அக்கின், “புஷ் ஒரு பாசிஸ்ட் என்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.&lt;br /&gt;தனது முஸ்லிம் என்ற அடையாளத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஃபெத்திக் அக்கின் வெளிப்படுத்த தயங்க வில்லை. கடந்த நவம்பர் 2009 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசு இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மீனோரேட்ஸ்(விவீஸீணீக்ஷீமீt)'ல் உள்ள கட்டடக் கலைக்கு தடைவிதிக்க பொது வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்கெடுப்பு அமோக ஆதரவுடன் வெற்றிப் பெற்றது. அதற்கு தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்ட ஃபெத்திக் அக்கின், “ இத்தகைய பொது வாக்கெடுப்பு மனிதாபிமானமும், சகிப்புத் தன்மையும் அற்றது. வேற்று கலாச்சார, மதம், இனம் கொண்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன். அதேவேளையில், இஸ்லாமியப் பெற்றோருக்கு மகனாக பிறந்த என்னால் மீனோரேட்ஸ்’ஸை இஸ்லாமிய மத அரசியலின் அடையாளமாக பார்க்க முடியவில்லை" என்றார். மீனோரேட்ஸ்’ஸை வழிப்பாட்டுக்குரிய கட்டடமாகவே தான் கருதுவதாகவும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் செயல் தன்னை பாதித்திருப்பாகவும் தெரிவித்த அவர் இனிமேல் சுவிட்சர்லாந்து செல்லப் போவதில்லை என்றும், தனது சமீபத்திய படமான ஜிலீமீ ஷிஷீuறீ ரிவீtநீலீமீஸீ யை அந்நாட்டில் திரையிடப்போவதில்லை என்றும் தெரிவித்ததோடு, இஸ்லாமியர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் சேமித்திருக்கும் பணம் முழுவதையும் உடனே திரும்ப பெறவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது திரைப்படங்கள் அனைத்தும் துருக்கியின் கலாச்சாரப் பின்னணியுடன் படமெடுக்கப்பட்டன. குறிப்பாக ஜெர்மனில் வாழும் இளைஞர்கள் அனுபவிக்கும் இனவாத பிரச்சனைகளைப் பற்றியவை. அவரது முதல் படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி ல் வரும் கேப்ரியல் என்ற துருக்கிய இளைஞன், பாபி என்ற செர்பிய இளைஞன், கோஸ்டா என்ற கிரேக்க இளைஞன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் குழுவாக ஹாம்பெர்க் அருகே உள்ள மாவட்டத்தில் களவு போன்ற சிற்சில குற்றங்களை செய்து வருபவர்கள். அவரது முக்கிய திரைப்படமான சொர்க்கத்தின் விளிம்பு(ஜிலீமீ ணிபீரீமீ ளியீ ஜிலீமீ பிமீணீஸ்மீஸீ) இரு நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு படமெடுக்கப்பட்டதாகும். அப்படத்தில் துருக்கிய குடியேறிகள் அதிகமாக உள்ள ஜெர்மனில் ஃப்ரிமென் நகரத்தில் கதையின் முதல் பகுதி தொடங்குகிறது. மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அலி கூட ஒரு ஜெர்மன் வாழ் துருக்கியர் தான். தனது தனிமையை தனிக்க விபச்சாரிகள் வீதிக்குள் இறங்கி நடக்கிறார். எஸ்டெர் என்ற விபச்சாரியை அடைகிறார். அவர்களது தொடர்பு தொடர்கின்றது. இதனிடைய துருக்கிய இளைஞர்குழு, அவள் ஒரு துருக்கியர் என்பதை உணர்ந்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தும் படி வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் அவள் தனது விபச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒருமுறை எஸ்தெரை தன்னோடு வந்து வசிக்கும்படி அழைக்கிறார் அலி. தான் ஒண்டியாக இருப்பதாகவும் தனக்கென்று ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர். இந்த விபச்சாரம் மூலமாக அவளுக்கு கிடைக்கும் தொகைக்கு ஈடான தொகையை தனது ஓய்வூதியத்திலிருந்து தருவதாகவும் கூறுகிறார். அதை மறுத்து விடுகிறாள் எஸ்தெர். இருப்பினும் தனது செல் எண்ணை தந்துவிட்டுச் செல்கிறார் அலி. பிறகு துருக்கிய இளைஞர்களின் மிரட்டலால் அலியை தேடி வருகிறாள் எஸ்டெர். அப்போது அலி குதிரைப் பந்தய அரங்கில் அமர்ந்து மது அருந்திகொண்டிருக்கிறார். “நீங்கள் அன்று கூறியது நிஜமானது தானா?” என்கிறாள் எஸ்டெர்.&lt;br /&gt;“ஆம், உனக்கு மாதம் எவ்வளவு கிடைக்கிறது?” என்கிறார் அலி.&lt;br /&gt;அவளோ, அந்த நாட்டின் ரூபாயின்படி 3000 ஆயிரம் என்கிறாள். நான் போதுமான அளவு ஓய்வூதியம் வாங்குகிறேன். அதனோடு வங்கியிலும் பணம் வைத்துள்ளேன். நிலமும், சில சொத்துகளும் வைத்துள்ளேன். பணநெருக்கடி ஏற்பட்டால், பேராசியராக இருக்கும் எனது மகனிடம் வாங்கி கொள்ளலாம். அவன் நன்றாக சம்பாதிக்கிறான். அவன் நல்லவன்உதவுவான் என்கிறார்.&lt;br /&gt;ஒரு நாள் அலியும் அவரது மகன் நிஜாத்'தும் எஸ்டெரோடு இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அலி அதிகமாக மது அருந்தி விடுகிறார். அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வருகிறான் நிஜாத். அதன் பிறகு எஸ்டெரோடு உரையாடுகிறான் நிஜாத்.&lt;br /&gt;“எனது தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவளிடம் கேட்கிறான்.&lt;br /&gt;“அவர் என்னிடம் வருவார்” என்று எதார்த்தமாகவே எஸ்டெர் கூறுகிறாள்.&lt;br /&gt;“அப்படியென்றால்...”&lt;br /&gt;“உங்களிடம் ஏதும் கூறவில்லையா உங்கள் தந்தை”“இல்லை”&lt;br /&gt;“நான் அனைவரையும் எளிதில் அணுகி இன்பம் தருபவள்”&lt;br /&gt;“அப்படியென்றால்,”“ஆம், நான் ஒரு விபச்சாரி”&lt;br /&gt;அப்போது எஸ்டெரை அலி அழைக்கிறார். அவள் செல்கிறாள். சிறிது நேரத்திற்கெல்லாம் நிஜாத் என்று எஸ்தெர் கூக்குரலிடுகிறாள். அலி படுக்கையில் மூர்ச்சை ஆகி கிடக்கிறார். அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.&lt;br /&gt;உடல் தேர்ந்து வீட்டிற்கு வரும் அலி, எஸ்டெரை உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறார். அவள் மறுக்கிறாள். கன்னத்தில் அறைகையில் மயங்கி விழும் எஸ்தெர், இறந்து விடுகிறாள். அலி கதறுகிறார். துருக்கியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளுக்காக விபச்சாரம் செய்து கொண்டிருந்த எஸ்டெரின் கதை முடிவடைகிறது. முன்னதாக தனது கதையை நிஜாத்திடம் கூறிய எஸ்டெர், தான் ஒரு விபச்சாரி என்று மகளுக்கு தெரியாது என்றும், அவளிடம் தான் ஒரு செருப்புக்கடையில் பணிபுரிவதாக கூறியிருப்பதாகவும் நிஜாத்திடம் கூறியிருந்தாள். அவளை படிக்கவைப்பதுதான் தனது நோக்கமென்று கூறியிருந்தாள்.&lt;br /&gt;அடுத்தக் கட்டமாக படம் துருக்கியை நோக்கி நகர்கிறது. எஸ்டெரின் உயிரற்ற உடல் துருக்கிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உறவினர்களோடு சேர்ந்து நிஜாத்தும் அவளது உடலை நல்லடக்கம் செய்கிறார். எஸ்டெரின் மகளான ஆய்டென் பற்றிய விவரங்கள் அவளது உறவினர்களுக்கே தெரியாத நிலை. பல மாதங்களுக்கு முன்னரே அவள் தங்களிடமிருந்து தொடர்பை இழந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளது குடும்ப புகைப்பட ஆல்பம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதில் கூட அவளது சமீபத்திய புகைப்படம் ஏதும் இல்லை. அவளது சிறு வயது படங்கள் மட்டுமே உள்ளன. ஆல்பத்தில் உள்ள அவளது தாய் எஸ்டெரின் புகைப்படம் ஒன்றை தன்வசம் எடுத்துக்கொள்கிறான் நிஜாத்.&lt;br /&gt;ஆய்டெனை தேடும் படலத்தைத் தொடர்கிறான் நிஜாத். இதனிடையே படத்தின் அடுத்த கட்டம் லாட்ஸ்’ஸின் மரணம் என்ற பகுதிக்குள் செல்கிறது. இருவேறு கதைகள். தேடுதல் என்ற அம்சம் பிரதானமாகிறது. படத்தின் போக்கு என்பது குறுக்கு வெட்டாக ஒரு நிகழ்வு ஜெர்மனியிலும் மற்றொரு நிகழ்வு துருக்கியிலுமாக மாறி மாறி தேடுதல் என்ற ஒன்றோடு சம்பவங்கள் கோர்க்கப்படுகிறது. “லாட்டி’யின் மரணம்,” பகுதியின் தொடக்கத்தில் பெரும் திரளான மக்கள் பேரணி காண்பிக்கப்படுகிறது. துருக்கியின் குர்திஷ் இனத் தலைவரான ஓக்லேன் தலைமையிலான இடது சாரி உழைக்கும் மக்கள் கட்சியின் பேரணி வருகிறது. ஆய்டென் அக்கட்சியின் உறுப்பினர். பேரணியில் நடக்கும் சலசலப்புகளில் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறி விழ அதை பற்றிகொண்டு அவள் ஓடுகிறாள். அப்போது அவளது செல்பேசியைத் தவற விட்டுகிறாள். தான் எடுத்து வந்த துப்பாக்கியை ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் புகைக்கூண்டில் போட்டு விடுகிறாள். இதனிடையே ஆய்டேன் தங்கியிருக்கும் இடத்தை போலீசார் சோதனையிட்டு அவளது அறைத்தோழிகளை கைது செய்கிறார்கள். இனி துருக்கியில் ஆய்டெனால் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை. ஆகையால் “குல் கொர்க்கமாஸ்” என்ற போலியான பெயர் கொண்ட பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் நாட்டிற்கு வருகிறாள். இடதுசாரி குர்து இன முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அவளை அழைத்துப் போகிறார்கள். நாளைக்கு தருவதாக கூறி அவர்களிடம் செலவுக்கு 100 யூரோ கேட்கிறாள். தனது செல்பேசி தொலைந்ததால் தனது தாய் எஸ்டெரின் தொடர்பை அவள் இழந்துவிடுகிறாள். ஃப்ரிமென் நகரத்தில் உள்ள செருப்புக் கடைகளிலெல்லாம் தனது தாயைப்பற்றி விசாரிக்கிறாள். ஆனால் சாதகமான பதில்களெதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. இதனிடையே வாங்கிய பணத்திற்காக தனது ஹோட்டலில் வைட்டராக பணிபுரிமாறு கூறுகிறான் அந்த இடதுசாரி நண்பன். அவள் மறுக்கவே அங்கிருந்து விரட்டப்படுகிறாள் ஆய்டென்.&lt;br /&gt;தெருக்களிலும் சாலையோரங்களிலும், ஏன் ஒரு முறை நிஜாத் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் அரங்கத்திலும் கூட அவள் படுத்துறங்குகிறாள். ஒரு நாள் வீதியில் லாட்ஸ்’ஸை சந்திக்கிறாள். அவளிடம் தனக்கு உதவும்படி கோருகிறாள். இப்படியாக அவர்கள் இருவருக்கிடையே நட்பு அரும்புகிறது. இருவரின் நட்பு லெஸ்பியன் உறவாக மாறுகிறது. லாட்ஸ்’ஸின் தாய்க்கு ஆய்டெனின் வருகை ஆரம்பத்திலிருந்தே பிடிக்க வில்லை. ஒரு நாள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வாக்குவாதத்தில் முடிகிறது. ஆய்டென் வெளியேறுகிறாள். வீட்டிலிருந்து கீழிறங்கி உட்கார்ந்து அழுகிறாள். அப்போது லாட்ஸ் வருகிறாள். ஆய்டென் அருகே அமர்கிறாள். “எனது தாயை கண்டுபிடிக்க உதவுவாயா,” என்று கதறுகிறாள் அவள். இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள். தேடுதல் தொடர்கிறது. திரைப்படத்தின் இந்த கட்டத்தில் தான் இயக்குநர் தனது திரைக்கதை உத்தியை பிரதானமான ஒன்றாக அமைக்கிறார். ஜெர்மானியப் பெண்ணான லாட்டி’யின் அகால மரணப்பகுதி என்பது எஸ்டெரின் மரணத்திற்கு முன் நடக்கிறது. நிஜாத் பயிற்றுவிக்கும் அரங்கில் ஆய்டென் உறங்குவதும், தனது தோழி லாட்டியுடன் சேர்ந்து எஸ்தெரைத் தேடும் போது நிஜாத்தும் எஸ்டெரும் பேருந்தில் ஆய்டெனைக் கடந்து பயணித்து செல்வதுமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். திரைக்கதை சொல்வதில் இது தான் நான்- லீனியர் பாணி. நேர்கோடற்று திரைக்கதை நகர்கிறது.&lt;br /&gt;எஸ்தெரைத் தேடுதல் படலத்தின் இடையே, இரவுவேளையில் போலீசாரால் அவர்களது கார் நிறுத்தப்படுகிறது. சோதனையில் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது ஆய்டென் தப்பித்து ஓட முயற்சித்து பிடிபடுகிறாள். அப்போது ‘அடைக்கலம் , அடைக்கலம்,’ என்று கத்துகிறாள். அவளைப் பிடித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். ஆய்டெனின் அடைக்கலம் கோரும் தாக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது: எவரொருவர் மதம், இனம், தேசியம், சமூக, அரசியல் ஆகியவை தொடர்பாக தங்களது சுதந்திரத்திற்கும், ஆன்மாவுக்கும் எதிரான சூழ்நிலையோ அல்லது ஒடுக்குமுறையோ அல்லது அவர்களின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ பாதகம் ஏற்படும்பட்சத்தில்தான் அடைக்கலம் தரப்படும்.&lt;br /&gt;ஆய்டென் துருக்கிக்கு மீண்டும் அனுப்பப்படுகிறாள். துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்டெனை காப்பாற்ற லாட்டியும் துருக்கி புறப்படுகிறாள். அவளது தாய் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அதைமீறி அவள் புறப்படுகிறாள். திரைப்படத்தின் அடுத்த நகர்வு துருக்கியிலிருந்து தொடர்கிறது. அங்கு ஆய்டெனை சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய பயங்கரவாதக் குழுவுடன் ஆய்டென் தொடர்பு வைத்திருந்ததாக அவள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது............&lt;br /&gt;...................&lt;br /&gt;................&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;span&gt;மந்திரச்சிமிழ்&lt;/span&gt; &lt;span&gt;இதழ்&lt;/span&gt;-2-&lt;span&gt;ல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-7119720393156259483?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/7119720393156259483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=7119720393156259483&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7119720393156259483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7119720393156259483'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2010/04/blog-post_14.html' title='ஃபெத்திக் அக்கின்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8UJHIRpPRI/AAAAAAAAAKM/iih6J1vxm1w/s72-c/Akin_solino14.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-7928834759354199305</id><published>2010-04-04T02:30:00.005+05:30</published><updated>2010-05-17T01:31:50.523+05:30</updated><title type='text'>மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:2 &amp; 3</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8PkxwTd7tI/AAAAAAAAAJc/K9lDN89UN-w/s1600/wrapper-1st.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 232px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8PkxwTd7tI/AAAAAAAAAJc/K9lDN89UN-w/s320/wrapper-1st.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5459458716734451410" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/S7es7F686ZI/AAAAAAAAAJM/afCRQmtnCRU/s1600/01+-+final.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது &lt;span&gt;மன்னிப்பைக்&lt;/span&gt; கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு &lt;span&gt;விட்டது&lt;/span&gt;. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் &lt;span&gt;மன&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் &lt;span&gt;என்று&lt;/span&gt; அறியாதவன் நான் அல்ல. சென்ற &lt;span&gt;இதழு&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;க்கு&lt;/span&gt; தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக &lt;span&gt;சிரத்தையுடன்&lt;/span&gt; தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.&lt;br /&gt;இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;பன்றிக்காய்ச்சல்தான்&lt;/span&gt; பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை &lt;span&gt;மெய்யாகவே&lt;/span&gt; பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான  வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை.  &lt;span&gt;சுற்றுச்சூழ&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ல்&lt;/span&gt; குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும்  இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt; என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, &lt;span&gt;பெ&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ரும்&lt;/span&gt; அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த &lt;span&gt;தீங்கும்&lt;/span&gt; நேர்ந்து விடாது.    இவ்விதழ் இரட்டை இதழாக &lt;span&gt;&lt;span&gt;மலர்ந்து&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ள்&lt;/span&gt;ளது&lt;/span&gt;. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் &lt;span&gt;படப்பகுதியும்&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இணைக்கப்பட்டுள்ளது.&lt;span&gt;&lt;span&gt;&lt;a onblur="try  {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8Pk8KEpbaI/AAAAAAAAAJk/kXUN-nrzFxw/s1600/wrapper-4th.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 232px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8Pk8KEpbaI/AAAAAAAAAJk/kXUN-nrzFxw/s320/wrapper-4th.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5459458895450303906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.&lt;br /&gt;தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் &lt;span&gt;குறித்து&lt;span&gt;&lt;a onblur="try  {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/S7etEoKUYWI/AAAAAAAAAJU/Hj289ohPsMM/s1600/02+-+borges.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt; முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி  வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே.  அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.&lt;br /&gt;அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும்,  நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://senbaganathan.blogspot.com/2009/10/blog-post_13.html"&gt;மந்திரச்சிமிழ்  (காலாண்டிதழ்)&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-size: 130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;க.  செண்பகநாதன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;24/17.  சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கே. கே. நகர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சென்னை:  600078.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செல் : 9894931312&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-7928834759354199305?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/7928834759354199305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=7928834759354199305&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7928834759354199305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7928834759354199305'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2010/04/2-3_04.html' title='மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:2 &amp; 3'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/S8PkxwTd7tI/AAAAAAAAAJc/K9lDN89UN-w/s72-c/wrapper-1st.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-4847950044965569414</id><published>2009-10-13T18:10:00.004+05:30</published><updated>2009-10-13T21:52:12.939+05:30</updated><title type='text'>மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/StR2IUg3WmI/AAAAAAAAAIw/am1jE6C8pYc/s1600-h/Book+3+v2+cmyk.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 232px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/StR2IUg3WmI/AAAAAAAAAIw/am1jE6C8pYc/s320/Book+3+v2+cmyk.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5392064539186911842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;பதிப்பாசிரியர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;க.செண்பகநாதன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆசிரியர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;&lt;span style="font-style: italic;"&gt;செல்வ புவியரசன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உதவி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆசிரியர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;font-size:85%;" &gt;&lt;span&gt;கிருஷ்ணமூர்த்தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆலோசகர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;சுமா&lt;/span&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;ஜெயராம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;க. செண்பகநாதன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கே. கே. நகர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சென்னை: 600078.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; : 9894931312&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும்.  உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;br /&gt;இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை  உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால்  எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span&gt;பதிப்பாசிரியர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;இதழின் உள்ளடக்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்&lt;/b&gt;-&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;செல்வ புவியரசன்&lt;/i&gt;&lt;/b&gt;                                                                                                           4&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகமயமாதலும் அதன் இயலாமையும்&lt;/b&gt;-&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;க.செண்பகநாதன்&lt;/i&gt;&lt;/b&gt;                                                                                                                9&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெண்ணிறம் கொண்ட கரும்பறவை&lt;/b&gt;- &lt;b&gt;&lt;br /&gt;ஆல்பெரட் டி முஸோட்&lt;/b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;(தமிழில்:க. செண்பகநாதன்     &lt;/span&gt;                                                            13&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்&lt;/b&gt;-                                   &lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;க. செண்பகநாதன்&lt;/i&gt;&lt;/b&gt;                                                                                                               30&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்&lt;/b&gt;- &lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;க. செண்பகநாதன்&lt;/i&gt;&lt;/b&gt;                                                                                                               44&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்காலனிய நாடகங்கள்&lt;/b&gt;:&lt;br /&gt;&lt;b&gt;ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து&lt;/b&gt;    -&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;தமிழச்சி தங்க பாண்டியன்   &lt;/i&gt;&lt;/b&gt;                                                                                          50&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திருச்சாரணத்து மலைக் கோயில்&lt;/b&gt;    -&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ப. சோழநாடன்&lt;/i&gt;&lt;/b&gt;                                                                                                                       55&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-4847950044965569414?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/4847950044965569414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=4847950044965569414&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/4847950044965569414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/4847950044965569414'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/10/blog-post_13.html' title='மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/StR2IUg3WmI/AAAAAAAAAIw/am1jE6C8pYc/s72-c/Book+3+v2+cmyk.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-2478800392693083057</id><published>2009-10-02T09:50:00.004+05:30</published><updated>2009-10-02T10:00:02.926+05:30</updated><title type='text'>ஷியாம் பெனகல்:: நேர்காணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsWAqB35GQI/AAAAAAAAAIo/u6jMK5WxwSg/s1600-h/SHYAM+BENEGAL.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsWAqB35GQI/AAAAAAAAAIo/u6jMK5WxwSg/s320/SHYAM+BENEGAL.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5387853988764391682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;கேள்வி: நீங்கள் ஹதராபாத்தில் வளர்ந்தவர். உங்களது பாலிய பருவத்தில் ஏற்பட்ட பல்வேறு பலவிதமான பாதிப்புகளை கூறுங்கள். ஏனெனில் எதையும் கருத் தோற்றம் கொள்ள கூடிய பருவம் அது இல்லவே?&lt;br /&gt;ஷியாம் பெனகல்: ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படியே குழந்தை பருவத்துடன், க&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ருத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; ஏதும் ஊன்றி இருப்பதாக நான் எண்ணவில்லை. இளம் பிரயாயத்தில் எந்தவொரு கருத்தாக்கங்களிலும் ஆட்படாத்தைப் போல் தான் இப்போதும் நான் உள்ளேன். அப்படி எதாவது ஒரு கருத்தாக்கத்தில் ஆட்ப்பட்டு விட்டால், அத்தகையது மிக பயங்கரமானது. அப்படியாக கருத்தாக்கத்திற்குள் ஆட்பட்டு விட்டால் புதிதாக கற்பது என்ப&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இல்லாமல் போய் விடும். அத்தகையது வாழ்வதை நிறுத்திக் கொண்டது போலானது. அத்தகைய நிலை எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் எனது இளைய வயதில் பாதித்தவைகள் குறித்து அறிய விரும்பிகிறீர்கள் என்றே நினை&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;க்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;? சிறு பிரயாயத்தில் எல்லோரையும் போல் எனக்கும் குடும்பம் இருந்தது. அதில் சாதகமும் இருந்தது, பாதகமும் இருந்தது. சாதகமானவைகளை &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மட்டுமே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; எடுத்துகொண்டேன். அதில் ஒரு விஷயம், எங்கள் குடும்பம் மிக பெரியது. பரந்ததொரு மனவிலாசத்தை அடு அளித்து அகர்ஷித்தது. எனது உறவினர்கள் பல வித்தியாசமான மனவிலாசத்தை தங்களுக்குள் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, எங்கள் இடத்திலிருந்து உடல்நலம் தேறிக்கொண்டிருந்த மாமா, நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். அத்தருணத்திலிருந்து எனது ஆர்வமும் தொடங்கியது. எனது மூத்த சகோதரர் ஓர் ஓவியர். அதனால் தான் ஓவியம் பற்றிய ஆர்வமும் அரும்பியது. திரைப்படம் மீதும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததினால் எனது ஆர்வமும் திரைப்படத்தை நோக்கியும் ஊடிச்செல்ல செய்தது. அந்த தருணத்தில் பல்வே&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; சம்பவங்களை பற்றி நோக்கியதால் பல விதமான விஷயங்கள் சாதகமாக எனது சிறு பிரயாயத்திலேயே குடிப்புகுந்து ஆர்வமூட்ட செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:  விளம்பர நிறுவனங்களுக்கான படியெழுத்தராக&lt;span style="font-family:times new roman;"&gt;(copy-writer)&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;"&gt; &lt;/span&gt;தொழிலை தொடங்கிய நீங்கள், பின்னர் வணிக ரீதியான திரைப்படங்களையும், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவணப்படங்களையும்-அதாவது கலை, அறிவியல், மானுடவியல் போல் பல விஷயஙள் குறித்த ஆவணப்படங்களை உங்களுக்கு நல்ல பெயரை தந்தன. தொடக்க காலத்தில் நேர்ந்த இறுக்கந் தொய்ந்த பணியே தேர்ந்த திரைப்படப் படைப்பாளியாக உங்களை வளர்த்&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தெடுத்ததாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; நினைக்கிறீர்களா?&lt;br /&gt;ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி, விளம்பர நிறுவனங்களுக்கு நான் சென்றதற்கு முதல் காரணம் ஹதராபாத்தில் வளர்ந்ததினால் உண்டானது. அந்த காலக்கட்டத்தில் திரைப்பட பயிலகங்கள் ஏதும் அங்கில்லை. திரைப்பட படைப்பாளியாகும் விருப்பத்தை அனைவரும் எள்ளி நகையாடினார்கள். எவரும் அக்கரை காட்டாத நிலை. ஆனால் எனது ஆர்வம் ஒரு திரைப்பட படைப்பாளியாக திகழ வேண்டு&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மென்பதிலேயே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இருந்தது. நிரைப்படத் தொழிலுக்கு ஹதராபாத் எந்த விதத்திலும் வாய்ப்புக்கு உகந்ததாக இல்லை. அக்காலக்கட்டத்தில், பூனாவில் உள்ள FTII - யும் தோன்றவில்லை. அப்போது அது அங்கிருந்தாலும் எனது தந்தையால் அங்கு அனுப்பி படிக்க வைத்திருக்க வாய்ப்பும் வசதியும் இல்லை. அடுத்ததாக பம்பாய் சென்று திரைப்படங்களுக்கு எவ்வகையிலாவது நுழையும் வாய்ப்பு ஒன்றிருந்தது. எவரொருவரிடமும் இணைந்து பணியாற்றும் நிலை எனக்கு அறவே பிடிக்க வில்லை. ஏனெனில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த பெருவகையான&lt;br /&gt;திரைபடங்களை ஏற்று பின்பற்ற முடியாத மனநிலை எனக்கிருந்தது. அந்த படங்கினால் உண்டாகும் பாதிப்பை மனரீதியாக உள்வாங்கிக் கொள்&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ள&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; நான் விரும்ப வில்லை. அதனால் தா&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsJWqe8u7FI/AAAAAAAAAIQ/ITZtMAHP18Y/s1600-h/mandi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsJWqe8u7FI/AAAAAAAAAIQ/ITZtMAHP18Y/s320/mandi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5386963392150826066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; விளம்பர நிறுவனங்களுக்கு படியெழுதராக சேர்ந்தேன். கிறகு வணிக ரீதியான வாய்ப்பு கிடைத்தன. அவைகளை செய்ததன் மூலம் தின்ப்படங்கள் படைப்பதை பற்றி உண்மையாக கற்றுகொண்டேன். அதிலிருந்து எனது நிலை எவ்வகையிலும் தாழ்த்திக் கொள்ள வில்லை என்பது மட்டும் நிதர்சனம்.&lt;br /&gt;கேள்வி: இப்போது உங்களது முழு நீள திரைப்படத்திற்கு வருகிறேன். உள்களது முதல் மூன்று படங்களான அங்கூர், நிஷாந்து, மந்தன், ஆகியவைகள்(trilogy) முத்தொ&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;டர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; வகையை சேர்ந்தது. இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கும் மக்கள் நிலையைக் பற்றியது. இத்தகைய நிலையை நேரிடையாக அப்படங்கள் விவரிக்கும் தன்மை வாய்ந்தவைகள். இவற்றிலிருந்து விலகி பூமிக்காவில், நவயுத்தியை பயன்படுத்தினீர்கள். இப்படியான பரிணாமம் உங்களுக்குள் எப்படி நிகழ்ந்தது என்று கூறுங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி. அங்கூர், நிஷாந்த், மந்தன் ஆகிய திரைப்படங்கள் முத்தொடர் &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;வகையை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; சேர்ந்தது அல்ல. ஒரு விஷயத்தை பல கோணங்கள் கொண்டு எடுக்கப்பட்டதாகும். ஏனெனில், நான் மாற்றத்தின் ஆதாரங்களையும், சமூக மா&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ற்றத்தையும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; எப்போதும் விரும்புகிறவன். திரைப்படத்தில், பொருள் உள்ளடக்கத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டிருப்பவன் என்பதோடு அதன் வடிவ நெறிளோடும் அதனையும் தாண்டி பரந்து விரிந்த தன்மையுடனும் நான் தொடங்கியதன் விளைவாகத் தான் பூமிக்காவை உருவாக்கினேன். பூமிக்காவின் திரைப்பட உருவாக்க வடிவம் அனைவரையும் மன நெகிழச் செய்தது. அதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் நான் கையாண்ட பொருள் உள்ளடக்கம். அதிலிருந்து இருபத்தி ஐந்து வருடங்களாகவே இவ்வகையே பரிணாம வளர்ச்சியை நான் அடைந்துகொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பூமிக்காவுக்கு பிற&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; நீங்கள் எடுத்த மண்டி, ஒரு மயிற்கல். அதில்(உங்கள் பாணி) காட்சியமைப்பு மற்றும் வண்ண அமைப்புகள் மீது உங்களது பணி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. விபச்சார விடுதியின் வன்ம்ம நிறக்கூடு ரசிக்கத்தக்க மனப்பாங்குடன் காட்சிவெளியில் வெகுவாக அகர்ஷித்திருந்தது நேரிடையாக கதையிலிருந்து விலகி, நவ மாறுதலுடன் பூமிக்காவைப் போலவே இதுவும் சுராசியமான உதாரணம். அந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் கூட அவ்வடிவம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: ஆம், உண்மை தான். நேர் கோட்டில் கதை சொல்வது வரைமுறைக்கு உட்பட்டே நிகழ்கிறது. யதார்த்தத்தின் கருத்துருவம் தான் உண்மையில் உங்களுக்கு &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முக்கியமென்றால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;, இயல்பு மற்றும் யதார்த்தம் மீது அக்கரைக் கொள்ள அவசியமில்லை. அவை இரண்டு வகையான வெவ்வேறு விஷயங்களாக உள்ளன. யதார்த்ததின் கருத்துருவத்திற்கும், யதார்த்த படங்களை படைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. யதார்த்தம் எப்போதும் பல்வேறு கோணங்களை கொண்டிருக்கிறது. அவை நேரிடையாக, அதாவது A-B, C-D......Z  என்று நேர் கோட்டில் தொடர்ச்சியாக நகர அவசியமில்லை. அதனால் தான் பல்வேறு கோணங்களை கொண்டது என்று கூறுகிறேன். அவே ஒற்றை கோட்டில் அமைய வில்லை. அவைக&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; அனைத்தையும் ஒன்றிணைத்து புதிய திரை வடிவத்தை கண்டுப்பிடிப்பதே என் திரை வடிவமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: புதிய கலாச்சார சூழலில் உள்ளுர் வண்ணத்தை மிக நுட்பமாக கையாளும் திரன் உங்களுக்கு கை வந்திருக்கிறது. அதனுடன் திரைப்படத்தில் கையாளப்படும் களத்திற்கு தகுந்தாற் போல் பொருத்தமாக, மக்களின் அதே இயல்புத் தன்மையுடன் உங்களால் திரைப்படம் எடுக்க முடிந்திருக்கிறதாகவே நான் கருதுகிறேன். அவ்வகையில் நீங்கள் எடுத்த இந்தி மொழி திரைப்படங்களான ம&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ந்தன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;, மண்டி, திரிக்கால், ஜூணுன், அரோகன், சுஸ்மான், சுராஜ்கா சாத்வான் கோடா ஆகியவைகளை நிதர்சனமாக கொள்ளலாம். இப்படங்களில் இந்தி மொழி கையாளப்பட்டிருந்தாலும் அந்தந்த பகுதிக்கேற்ப கலாச்சாரத்தை சிற்சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டிருந்தன. இலுப்பினும் மந்தனை குஜராத்தியிலும், திரிக்காலை கொக்கனியிலும், அரோகனை வங்கத்திலும், சுஸ்மானை தெலுங்கிலும் எடுத்திருக்கலாம். இ&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;வைகளை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இந்தியில் நீங்கள் எடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதேனும் உண்டா?...&lt;br /&gt;ஷியாம் பெனகல்: பம்பாயில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தி படங்கள் எடுப்பதற்கு மையமாக பம்பாய் திகழ்ந்து வந்தது. அப்படியென்றால் அது வணிக ரீதியான ஒரு தேசிய சந்தை என்று அர்த்தம். பம்பாயிலிந்து &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தெலுங்கிலோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; அல்லது கன்னடத்திலோ, அல்லது தமிழிலோ அல்லது வங்காளத்திலோ படம் எடுப்பது மிக கடினம். அதனால் தான் நான் இந்தியில் படங்களை உருவாக்கினேன். திரைப்படத்தின் பின்புலச் சூழ்நிலையோடு கலக்கும் அம்சங்களை நான் முக்கியமாக கொள்வேன். அந்த பின் புலத்தைக் கூட வெறும் சூழ்நிலைக் கொண்டு மட்டுமே நான் உருவாக்குவதில்லை. கதாப்பாத்திரங்களோடு முற்றிலுமாக பொருந்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நான் கையாள்வேன். வேறு வார்த்தைகளில் கூறிவதானால், &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சூழ்நிலைக்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; கூட கதையின் ஒரு கதாப்பாத்திரம் தான். மற்றதைக் காட்டிலும் மிகுந்த விளைகளைக் கொண்டது. அதனோடு கூடவே சூழலும், அதற்கேற்ப வாழும் மக்களின் சூழ்நிலையும் எனக்கு முக்கியமாகப்படுகிறது. தெழுங்கில் திரைப்படங்கள் நான் எடுக்க வில்லை என்ற போதிலும், அதற்கு இணங்கினாற் போல் கதாப்பாத்திரங்களை நான் படைத்திருந்தேன். அத்தகையதே முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகையது நம்பகத்தன்மையால் விளைந்ததாகும். அதனால் தான் அந்த தொடர்புக்கு மிகுந்த கவணம் செலுத்துவதுண்டு. நீங்க&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; அதனை “கலாச்சார முதன்மை” என்ற வார்த்தையைக் கூறிக் கொள்ளலாம். ஏனெனில் கலாச்சாரத் தன்மை மிக அவசியமானது. இல்லையென்றால் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையையும், வேறுப்பாட்டையும் அறிந்து கொள்ளாமலேயே போய் விடும். எதையும் பொது கலாச்சாரத் தன்மைக் கொண்டு நீங்கள் பார்க்க முடியாது. அவ்வாறாக ஒன்றைத் தன்மையுடன் எதையும் அணுகினால் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அத்தகைய காலச்சார அம்சத்துடன் நீங்கள் எடுத்த அணுக்கிரஹகம் என்ற படம் கூட சுவராசியமா&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;னது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; தானே. மராத்தி எழுத்தாளர் கணோக்கரின் “குண்டுராவை” மையமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை நிகழ்வான மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு மாற்றி அமைத்திருந்தீர்கள். அந்த படம் முக்கிய கதாபாத்திரத்தின் உளவியல் சார்ந்த பொருள் நிலைக் கொண்டு விரியும் மனவெளியை இடையது. பத்திரிக்கையார்களும் விமர்சகர்களும் அதன் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். அந்த படத்தின் மூல கதைக்கான இடத்தை மாற்றி எடுக்கும் போது, அதற்கு தகுந்தாற் போல் சுழல்களை தேர்ந்தெடுத்து வெற்றியடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: சரியாக செய்து வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறேன். விசாகப்பட்டிணத்தை சுற்றியுள்ள கிழக்கு கடற்கரைப்பகுதியையும், பிராமணச் சமுகத்தையும், பிராமண கிராமத்தையும் சரியாகவே படமெடுத்திருந்தேன். இடத்திற்கு தகுந்தாற் போலான கதாபாத்திரங்களை மிகச் சரியாகவே அமைந்திருந்ததாகவே நினைக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்த படம் வந்த போது, குறிப்பாக இலக்கிய உலகில் பெரும் விவாதங்கள் ஏற்படுத்தியது. அதன் பிறகு திரைப்பட ஆர்வலர்களுக்கும், திரைப்படத்தை வெகுவாக எதிர்ப்பவருகளுக்கிடையையும் பெரியளவில் விவாதங்கள் &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஏற்பட்டன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;. இதை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் எத்தகைய பாதிப்பை அந்த படம் ஏற்படுத்தியது என்பதனை. அதனால் தான் இதனை “குடைத்து மதிப்பிடுதல்” என்ற வார்த்தையை நான் ஏற்க மாட்டேன். இதற்கு பதிலாக திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து வேறு விதமாக மக்களை சந்திக்க வைத்திருக்கிறது என்பதையும், அது கலாச்சாரத்தை கொண்டு செலுத்தும் ஊர்தி என்பதாகவும் நான் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உங்கள் படத்திற்கென்று சிறப்பாக ஒலி அமைப்புகள் கையாள்கிறீர்கள் என்பது தெரிந்த விஷயம். ஆழ்யுணர்வு நினைவிலி மன ஓட்டத்திற்கு இலகுவாக, காட்சியமைப்புக்கு பொறுத்தமா&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; ஒலிக்கொண்ட இசையைக் கூட்டுகிறீர்கள். உதாரணத்திற்கு எடுத்துகொண்டால் நிஷாண்த்தில் உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் சோக இழையோட நரம்பிசை கருவியின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேப் போல் சப்னா அஸ்மியை கடத்திச் செல்லும் போது கூட தூரத்தில் மனிதர்களின் வினோத சப்தமும், தெரு நாய்கள் ஊளையிடும் ஓசையையும் ஊடாட்டமாக அமைத்திருந்தீர்கள். இவ்வகையான காட்சிகள் பார்வையாளர்கள் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக அகலாதவைகள். செவிகளோடு கூடி இணையும் காட்சிகளை உருவாக்கும் திறன் உங்களுக்கு கை வருவது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: திரைப்படத்தைப் பொருத்த வரையில் ஒலி ஒளி அமைப்புகள் முக்கியமானதும், இன்றியமையானதுமாகும். இரண்டுக்கும் சரிசமமான பங்களிப்பு உண்டு. ஒன்று மற்றொன்றுக்கு ஊக்கமளிக்கக் கூடியது. பெரும்பான்மையான படை&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsJXGmSkWQI/AAAAAAAAAIY/G08xyitowAQ/s1600-h/netAGHI.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 192px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsJXGmSkWQI/AAAAAAAAAIY/G08xyitowAQ/s320/netAGHI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5386963875157793026" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ப்பாளிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இந்த நிதர்சனமான உண்மையை தவற விட்டு விடுகிறார்கள். காட்சியை விவரிப்பதற்கே ஒலி அமைப்பு என்று எண்ணி விடுகிறார்கள். இந்த எண்ணத்தை நான் ஏற்றுகொள்ள வில்லை. ஒலியும் காட்சியும் முழுமையுடையதாக இருக்க வேண்டும். இசையை உணர்வோடு கலக்கும் வகையில் கூட்ட வேண்டும். அத்தகைய ஒலி கூட பலதரப்பட்ட இசைக் குவியலாக அமைந்து விட கூடாது. காட்சிக்குரிய பரிணாமத்துடன் திகழ வேண்டும். அதற்கு ஒத்த இணைப் போல பரிணமிக்க வேண்டும். திரைப்படத்தில் அந்த ஒலி காட்சிக்கு புனைவு தந்து நகர்த்தும் திறனை கொண்டிருக்க வேண்டும். அத்தகையதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அனைத்தும் உன்னத நிலை பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்கள் எடுத்த கலியுக், மகாபாரத்தின் கதாபாத்திரங்களுக்கு இணையான நவீன கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. இக்கால பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு அது முன்னோடியானதாகும். புராண, இதிகாசங்களை திரைவடிவத்திற்கு உட்படுத்தி எடுக்கப்படும் விதம் பற்றி கூற முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: இதிகாசங்களை அப்படியே எடுக்க நான் முனைய வில்லை. இருப்பினும் மகாபாரத்திலிருந்து மாதிரியை எடுத்து நான் கையாண்டேன். ஏனெனில் அவைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய பிரதிகள். நான் கலியுக் தொடர் தயாரிக்கையில் மாறி வரும் இந்திய சமூகத்தில் தொழில்த்துறை இயக்கத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு எனக்கிருந்தது. குறிப்பாக குடும்பத் தொழிற்சாலை- இப்போது அதன் நிலை என்ன அல்லது அதன் எதிர்காலம் எப்படி- பண்ணை முறை தொழிலிருந்து பெரும் முதலாளித்துவ தொழில் வகைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தைத் தான் கலியுக்கில் கொண்டு வர நான் எத்தனித்தேன். இப்போது அது தான் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு கருப்பொருளாக விளங்கி வருகிறது. (புன்னகை) அவர்கள் திரைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தான் என்னால் கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: மாற்றம் என்ற கருத்தாக்கம் என்றவுடன் உங்கள் படம் திரிக்கால் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. அது ஒரு சிக்கலான படம். போர்ச்சுகீஸிடமிருந்து விடுதலை அடைவதற்கு முந்தய கோவாவின் தளம் அது. அந்த படத்தில் மாற்றம் எனும் விஷயம் வலிந்து செய்யப்பட்டிருந்தது. உண்மையான காலகட்டமும், திரைப்படத்தின் காலம் என்ற கருத்தாக்கமும் உங்களை மாற்றம் என்ற தத்துவார்த்தமும், திரைப்படமென்ற மரபொழுக்கத்தில் காலம் மற்றும் வெளியின் அவசியம் உங்களுக்கு உதவியிருப்பதாக எண்ணுகிறீர்களா?&lt;br /&gt;ஷியாம் பெனகல்: காலம் ஒரு சுவராசியமான கருத்துருவம். ஏனெனில் உங்களது மனதிலும் காலமிருக்கிறது. அந்த காலம் யதார்த்தில் சிந்திக்க வைக்கிறது. காலம் பன்முகப்பட்டது மட்டமல்ல. மனிதனூடாக சென்று பெரிதும் அகர்ஷபடுத்தவும் செய்யும். இலக்கியம் இந்த கருத்துருவத்தில் வெகுவாக பயணித்து செல்லக் கூடியதாக இருக்கிறது என்பதனை நீங்கள் அறிந்தது தான். ஆனால் திரைப்படத்தில் காலம் என்ற கருத்துருவத்தை உருவாக்குவது கடினமானது. திரைப்படத்தின் இயல்பு அதற்கு தடையாகவும் இருக்கிறது. இக்கால திரைப்படங்கள் ஒற்றை சிந்தனைக்குள் சிக்கிக் கிடக்கின்றன. தனி நபர் சார்ந்த மனவெளியை வரைந்தெடுப்பது மிக கடினம். உங்களிடம் உள்ள உள்மன விஷயங்களை பலவகை இலகுவான தன்மைகளை வடிவமைக்கக் கூடியது. உதாரணத்திற்கு, நான் ஒரு விஷயத்தை தருகிறேன். இங்கே அமர்ந்து இருநூறு வருடங்களுக்கு முன் எண்ணிப்பாருங்கள். பிறகு விரைந்து அதன் நோக்கி நீங்கள் செயல்படுவீர்கள். அதில் ஒரு தனித்துவமான உணர்வுடன் உங்கள் மனம் பயணிக்கும். அப்போது இலக்கியத்தில் ஒரு வடிவம் பிறக்கும். ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு எளிதல்ல. எனக்கு அதில் தான் ஆர்வம் அதிகம். திரைப்படத்தில் என்னால் முடிந்த வரை அந்த பிரதேசத்தில் பிரவேசித்து கண்டறிய முயல்வேன். உநாரணத்திற்கு சுராஜ் கே சாத்வான் கோடாவில் அவ்வகை வடிவத்திற்காக உழைத்தேன். சர்தாரி பேகத்தில் அதே நோக்கத்தில் முயற்சித்து கொஞ்சம் வெற்றியும் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உங்களது படம் சுராஜ் கே சாத்வான் கோடா, தர்மவீர் பாரதியின் இந்தி நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அதன் திரைவடிவம் மிகுந்த சிக்கலும், அகவுணர்வும் கொண்டது. இதைப் போன்ற உருவரை மாதிரியை நீங்கள் இதற்கு முன் செய்ததில்லையே! இந்த படம் கூட புனைவுக்கான வழிவகை என்றே நான் எண்ணுகிறேன். மெய்யியலுக்கும் மீமெய்யியலுக்கும் இடையே மறைப்பொருளான வேறுப்பாட்டை அடூர் கோபால கிருஷ்ணனின் “அனாந்தரம்” படத்தைப் போல் நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். அதில் கூட நீங்கள் மீண்டும் ஒருமுறை காலம் என்ற கருத்தாக்கத்தையும், வெளியையும் கையாண்டு வெற்றியடைந்திருக்கிறீர்கள். ரஷிய இயக்குநர் ட்ராக்கோவ்ஸ்கி(Trokovsky)யைப் போல் காலக்கட்டதின் குறிப்பிட்ட காட்சியை உயிரோட்டத்துடன் வேறுப்படுத்திருந்தீர்கள். திரைப்படத்தின் தலையாய பாத்திரம் மூன்று வெவ்வேறு விதமான தொனியை வெளிப்படுத்தும் படி இருந்தது. எப்படி நீங்கள் இவ்வாறெல்லாம் திட்டமிட்டீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: ஆம், திட்டமிட்டது தான். உண்மையில் அகக் கூறினை வலியுறுத்திக் காட்டவே விரும்பினேன். ஏனெனில் உண்மையின் இயல்பு ஏதோ ஒரு வகையில் மிகவும் ஈர்க்கக் கூடியது. என்னையும் உண்மையின் இயல்புத் தான் மிகவும் ஈர்த்தது. உண்மையில் நிதர்சனத்தை விட வேறு எதுவும் சிறந்ததாக இல்லை. ஏனெனில், அதனுடன் தொடர்பு கொண்டவனைப் பொறுத்தே உண்மையின் அகவெளி புலப்படப்படும். இது கண்கூடான நிகழ்ச்சி போன்றதல்ல. புலன்களால் உணரக்கூடிய நிகழ்வு. உண்மை என்பது ஏதோ ஒன்று என்பதினால் பார்வையாளர்களுக்கு அணுகத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. அவ்வாறு செய்வதற்கே பலவலையான ஒலிநுட்ப பண்புகளை நான் கையாண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தூர்தர்ஷனுக்காக நீங்களெடுத்த பாரத் ஏக் கோஜ் உங்களது பணிகளிலேயே மிக்க ஆர்வத்துடன் கூடிய துணிகர முயற்சி. அதனை மிகச் சிறந்த கலைப்படைப்பாக எண்ணுகிறேன். அதனை ஒரு நவீன காவியமெனவும் கருதுகிறேன். நேருவின் செவ்வியலைக் கொண்டு இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றினை நீங்கள் காட்சியாக்கிய விதம் மிகவும் பிரமிக்கத்தக்கது. இந்த மெகாத்தொடரைப் பற்றி ஏராளமாக ஆராய்ச்சிகள் நடந்தேறின, ஒவ்வொர் உட்கதையிலும்(episode)  உங்களின் மனப்போக்கினை பின்னணிக் குரல் கொண்டு வலியுறுத்திய அதே வேளையில் நேருவின் கருத்தை சூத்திரதாரி முதலிலும் தொடக்கத்திலும் வெளிப்படுத்துவார். வாழ்மொழியாகவும், மரபு வழி நாட்டுப்புற கதையாடருடனும் மற்றும் பாரம்பரிய இயல், இசை, நாட்டியங்களுடனும் பொருத்தமாக நீங்கள் தந்த விதம் உண்மையான இந்தியத் தன்மையை கொண்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு பல்வேறு கோணத்தில் புதிய அனுபவத்தை தர கூடியவை. அனைவராலும் விரும்புவதற்குரிய இத்தொடரை உருவாக்கியதில் மிகுந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஷியாம் பெனகல்: ஆம், அந்த அனுபவம் அற்புதமானது, இதுப் போன்ற செயல் முழு வாழ் நாளில் ஒருமுறை தான் கிட்டும். மிக கடினமானதும் கூட. பாத் ஏக் கோஜ் உருவாக்கியதில் எனக்கு தனித்துவமான அனுபவம் கிட்டியது. ஏனெனில், அது நமது வரலாற்றை புரிந்து கொள்ள உதவியது. மற்றவர்களுக்காக நான் உருவாக்கிய இத்தொடரின் மூலம் எனது அனுபவத்தினை நான் பயின்றேன். வரலாற்றை பயில்வதென்பதை காட்டிலும் வரலாற்றைப் பற்றி படமெடுப்பதில் ஒரு வித சாகச உணர்வுக் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:  கடைசியாக ஒரு கேள்வி- உங்கள் பார்வையில் கலையின் நோக்கம் தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;,ஷியாம் பெனகல்: கலையின் நோக்கம் பற்றி கூறுவது மிக்க் கடினம். இருப்பினும் அது வாழ்க்கைக்குள் கூர்ந்து பார்க்கவும், அனுபவங்களை பெறவும், வித்யாசமான உணர்ச்சிகளை பெறுவதற்காகவும் என்று எண்ணுகிறேன். மனதை கிளர்ந்தெடுக்கக் கூடியதாகவும், அறிவுக்குரியதாகவும், புலனுணர்வு சார்ந்த விஷயமெனவும் கொள்ளலாம். எந்த வித கலைப்படைப்பின் ஆக்கமும் குறிப்பிடத்தக்க உள்ளுணர்வில் இயங்கும் ஆளுமையை கொண்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    தமிழில்: க. செண்பகநாதன்.   &lt;div class="post-footer"&gt; &lt;div class="post-footer-line post-footer-line-1"&gt;&lt;span class="post-author vcard"&gt;&lt;/span&gt;&lt;span class="post-timestamp"&gt;&lt;br /&gt;&lt;a class="timestamp-link" href="http://senbaganathan.blogspot.com/2009/09/blog-post_30.html" rel="bookmark" title="permanent link"&gt;&lt;abbr class="published" title="2009-09-30T00:13:00+05:30"&gt;&lt;/abbr&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:180%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-2478800392693083057?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/2478800392693083057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=2478800392693083057&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2478800392693083057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2478800392693083057'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/10/blog-post.html' title='ஷியாம் பெனகல்:: நேர்காணல்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SsWAqB35GQI/AAAAAAAAAIo/u6jMK5WxwSg/s72-c/SHYAM+BENEGAL.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-2955208729702064423</id><published>2009-08-28T20:39:00.008+05:30</published><updated>2009-08-28T22:06:17.807+05:30</updated><title type='text'>கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SpgEbF9iITI/AAAAAAAAAIA/DcdIAmrys9M/s1600-h/kim+ki+duk.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 206px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SpgEbF9iITI/AAAAAAAAAIA/DcdIAmrys9M/s320/kim+ki+duk.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5375051018769932594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:180%;" &gt;கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கிம் கி-டுக் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20 ஆம் நாள் தென் கொரியாவில், கியாங்சாங் என்ற மாகாணத்தில் உள்ள பாங்வா என்ற ஊரில் பிறந்தார். அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் பாங்வாவிலிருந்து சியோலுக்கு குடிப்பெயர்ந்தார்கள். தனது 17 ஆம் வயதிலேயே பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை கிங் கி-டுகிற்கு ஏற்பட்டது.  அதன் பின்னர் தொழிற்சாலை ஒன்றில் வேலையில் சேர்ந்தார். பின்னர்  தனது இருபதாவது வயதில் கப்பல் பணியில் சேர்ந்தார். அங்கு ஐந்து வருடங்கள் வேலைப் பார்தார். உடல்நிலையை தேற்றிக் கொள்ளும் படி அவர்கள் அறிவறுத்தியதன் பேரில் அந்த பணியை விடுத்து தேவாலையத்தில் பார்வையற்றவர்களை கவனிக்கும் பணியை மேற்கொண்டார்.  மத போதகராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அப்போது இருந்தது. தான் வைத்திருந்த அனைத்து பணத்தையும் எடுத்துகொண்டு பாரிஸ் செல்ல விமான டிக்கெட் வாங்கினார். அங்கு சென்றார், தான் வரைந்த ஓவியங்களை பாரிஸ் நகர வீதிகளில் அலைந்து திரிந்து விற்றார். இவ்வாறாக 1990 முதல் 1992 வரை பாரிஸில் கழித்தார். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    தென் கொரியா திரும்பியதும் தனது புதிய ஆர்வத்தை திரைப்படத்தின் மீது திருப்பினார். திரைக்கதை எழுவதற்கு பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனம் 1993 ஆம் ஆண்டு நடத்திய திரைக்கதைக்கான போட்டியில் கிம் கி -டுக் முதல் பரிசை வென்றார். அதையடுத்து 1994 ஆம் ஆண்டு கொரிய திரைப்பட கழகம் நடத்திய திரைக்கதைக்கான போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார். அதே நிறுவனம் 1995 ஆம் ஆண்டு நடத்திய போட்யில் முதல் பரிசை வென்றார். கிம் கி-டுக் 1996ஆம் Crocodile என்ற திரைப்படத்தை எடுத்தார். சியோலில் உள்ள ஹான் நதிகரை பகுதியில் வாழும் ஒருவனைப் பற்றிய படம். தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் பிணங்களை மீட்பதை தொழிலாக கொண்டிருக்கும் அவன்,  தற்கொலை முனையும் ஒரு பெண்ணை காப்பாற்றும் அவன், அவளை கற்பழித்து பயன்படுத்துவதாக கதை அமையப்பெற்ற படம் அது. அப்படத்தினை முன்னிறுத்த கொண்டு செல்லும் முனைப்பில் பத்திரிக்கையாளர்களிடம் திரையிட்டு கிம் கி-டுக் ஆதரவு கோரினார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக ஆதரவு காண்பிக்க வில்லை. இதனிடையே புசான் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட பின் வெகுவாக பேசப்பட்டது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    அடுத்ததாக Wild Animals    என்ற படத்தை எடுத்தார். மூன்றாவதாக 1998 ஆம் ஆண்டு அவர் எடுத்த படம்  Birdcage Inn.  இந்த படம் 28 வயதுடைய பெண்ணை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.  Birdcage Inn   என்ற தங்கும் விடுதியில் ஏற்கனவே பணியாற்றிருந்த ஒரு விபச்சாரிக்கு பதிலாக வரும் “ஜின்- அ” பற்றிய படம். அடுத்ததாக 2000 ஆம் ஆண்டு Real Fiction   மற்றும் The Isle  என்ற இரு படங்களை எடுத்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு Address Unknown    மற்றும்  Bad Guy என்ற இரு படங்களை எடுத்தார். அதையடுத்து 2002 ஆம் ஆண்டு The Coast Guard  என்ற படத்தை எடுத்தார். தென் கொரிய கடலோர காவற்படை வீரன் ஒருவன் வடகொரிய உளவாளியை கொன்று விடுகிறான். மறைவில் பெண் ஒருத்தியுடன் ஆலிங்கணம் செய்துகொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடந்து விடுகிறது. இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொல்லும் அவனுக்கு எதிராக அங்கு மக்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். அந்த கொலையை கண்ட அந்த பெண் புத்தி போதலித்து போகிறாள். கிம் கி- டுக்கின் ஏனைய படங்கள் போலவே வன்முறை, பெண், பெண் உலவியல், பாலியல், பிரிந்த இரு தேசங்களினால் ஏற்படும் இழப்புகள் போன்றவைகளை கொண்டது தான் The Coast Guard   படம். அடுத்ததாக அவர் எடுத்த படம் Spring, Summer, Fall, Winter... and Spring . . அவரது படங்களிலியே மிக முக்கியமானதாக கருதிப்படும் படம் இது. இதனை 2003 ஆம் ஆண்டு எடுத்தார். நான்கு பருவங்களை கொண்டு ஐந்து பகுதிகளாக  இப்படம் எடுக்கப்பட்டது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;இளவேனிற் காலம்:  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இளவேனிற்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; காலத்திலிருந்து படம் தொடங்குகிறது. மலைக்கு நடுவே ஏரி, அதன் நடுவே ஒரு புத்த கோயிலில். அதில் ஒரு புத்த துறவி வசிக்கிறார். அவரோடு ஒரு சிறுவன் உள்ளான். தியானம் செய்வதும், கடவுள் வழிப்பாடு செய்வதும் தான் துறவியின் முக்கிய வேலை. வயதான புத்த துறவியாக ஓ- ங்-சூவும், சிறுவனான சியோ ஜியோ யாங்கும் நடித்திருந்தார்கள்.  அந்த புத்த கோயிலிருந்து கரைக்கு செல்ல ஒரு படகு உண்டு. அதை கொண்டு தான் இருவரும் காட்டுக்கு சென்று மூலிகையை பறித்து வருவார்கள். ஒரு நாள் அந்து சிறுவன், காட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் ஒரு தவளை பிடித்து, கல்லை அதன் முதுகில் கட்டி விடுகிறான். அதே போல் பாம்பை பிடித்தும் கல்லை கட்டி விடுகிறான். மீனை பிடித்து அவ்வாறே தூலினால் கட்டுகிறான். இதை கண்ட புத்த துறவி, உறங்கி கொண்டிருக்கும் அச்சிறுவனின் முதுகில் ஒரு கல்லை கட்டி விடுகிறார். காலையில் எழுந்த அச்சிறுவன் துறவியிடம் அழுகிறான். அந்த இரு உயிரினங்களையும் விடுவித்தால் தான் அவிழ்த்து விடுவதாக துறவி கூறுகிறார். அவன் போய் முதலில் தவளை முதுகில் கட்டியிருக்கும் கல்லை அவழ்த்து விடுகிறான். பாம்பு இறந்து விடுகிறது. அதே போல் மீனும் பாறை இடுக்கில் இறந்து கிடக்கிறது. அச்சிறுவன் தேம்பி தேம்பி அழுகிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;font-size:130%;" &gt;கோடைக்காலம்:&lt;/span&gt;&lt;br /&gt;        &lt;span style="font-weight: bold;"&gt;அடுத்ததாக கோடைக்காலம், அப்போது அச்சிறுவன் வளர்ந்து அடுத்த பருவமான  இளைஞனாகிறான். குளத்தின் கரை முகப்பில் இருக்கும் வண்ணம் தீட்டிய கதவு திறக்கிறது. அந்த இளைஞன் படகை செலுத்திகொண்டு கரைக்கு வருகிறான். காட்டின் வழி நடக்கிறான். இரு பாம்புகள் புணைர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இது அவளது காதல் கொள்ளும் பருவம் கொண்டிருப்பதை குறியீடாக உள்ளது. காட்டுப்பாதை வழியாக நவ நாகரிக உடையணிந்த தாயும் மகளும் வருகிறார்கள். உடல் நலமின்றி இருக்கும் தன் மகளை புத்த கோயிலுக்கு அழைத்து வந்திருப்பதாக கூறுகிறாள் தாய். அவர்களை படகில் ஏற்றி புத்த கோயிலுக்கு அழைத்து வருகிறான். வயதான புத்த துறவியிடம் தனது மகளை குணமாக்கும் படி கூறி தாய் சென்று விடுகிறாள். அவளுக்கு மூளிகை மருத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனிடையே அந்த பெண் மீது மோகம் கொள்கிறான். ஒரு நாள் உறங்கி கொண்டிருக்கும் அவளது மார்பில் கை வைக்கிறான். விழித்து கொள்ளும் அவள், அவனது கண்ணத்தில் அரைகிறாள். பிறகு அவளோடு ஆலிங்கணம் செய்கிறான். அவளுடனான பாலுறவு தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ஒரு நாள், படகில் இருவரும் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறே படகில் ஒன்றாக உறங்கி கொண்டிருப்பதை முதிய துறவி பார்த்து விடுகிறார். “உனக்கு குணமாகி விட்டதா? என்று கேட்கிறார் முதிய துறவி.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;“ஆம்”, என்கிறாள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;“அப்படியென்றால் உனக்கு இனி இங்கிருக்க அவசியமில்லை. உனது இடத்திற்கு நீ சென்று விடலாம்”, என்கிறார்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;“இல்லை, அவள் செல்ல வேண்டாம்,” என்று கதறுகிறான் அந்த இளைய துறவி. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;“காமம் பற்று கொள்ள ஆசைப்படும். அதுவே கொலை செய்ய தூண்டுதலாக இருக்கும்”, என முதிய துறவி கூறுகிறார். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  அவள் அங்கிருந்து புறப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். அந்த இளைய துறவி ஆத்திரம் கொள்கிறான். அந்த பெண்ணை தேடி புறப்படுகிறான். அங்கிருக்கும் புத்த சிலையை எடுத்து கொண்டு நள்ளிரவில் புத்த கோயிலை விட்டு போய் விடுகிறான். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold; font-style: italic;font-size:130%;" &gt;இலையுதிர் காலம்:&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;     பல வருடங்கள் கழிந்தது. இதனிடையே தனக்காக ரொட்டித் துண்டு வாங்கி வருகிறார் அந்த புத்த துறவி. ரொட்டி சுற்றப்பட்ட காகிதத்தில் முப்பது வயதுள்ள இளைஞன் ஒருவன் தனதி மனைவியை கொன்று விட்டு அந்த முதிய புத்த துறவி கேட்கிறார். சோகம் தழும்பும் முகத்துடன் அவன்     &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;தப்பியோடி விட்டதாக படத்துடன் செய்து போடப்பட்டிருப்பதை காண்கிறார். அந்த இளைஞன் மீண்டும் அந்த புத்த கோயிலுக்கு திரும்பி வருகிறான். ஏரியின் வாயிற் கதவை திறந்து கொண்டு நிற்கிறான். படகுடன் வரும் முதிய துறவி, “பெரிதாக வளர்ந்து விட்டாயே,” என புன்முறுகலுடன் படகில் எறுகிறான். இருவரும் ஏரி நடுவே இருக்கும் புத்த கோயிலுக்கு வருகிறார்கள். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  “உனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதல்லவா. சுவராசியங்களை கூறு.”  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;என்றார்.  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;“என்னை மட்டுமே காதலிப்பதாக கூறிய அவள், காதலுக்கே பாவம் செய்து விட்டாள். வேறொருவனோடு போய் விட்டாள்.” என்கிறான். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; “ இதற்கு முன் இவ்வுலகில் வாழும் மனிதர்களை நீ அறிந்திருக்க வில்லை. சில சமயங்களில் நமக்கு பிடித்த பொருட்களை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். உனக்கு எது பிடித்திருக்கிறதோ, அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் அல்லவா”, என்று அந்த முதிய புத்த துறவி ஆறுதல் கூறுகிறார். அவன் சமாதானம் அடையவில்லை. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  இதனிடையே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் அவனை அடித்து தொங்க விடுகிறார். ஒரு நாள் போலிஸ் அவனை கைது செய்கிறது. காலம் கடக்கிறது. தந்தனியாக இருக்கும் முதிய துறவி, படகில் விறகுகளை அடுக்கிக் கொண்டு, கீழே மெழுகுவர்த்தியை கொளுத்தியவாறு தன்னைத் தானே மூச்சை அடக்கிக் கொள்கிறார்.  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold; font-style: italic;font-size:130%;" &gt;&lt;br /&gt;பனிக்காலம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;          அடுத்ததாக பனிக்காலம், சிறைப்பட்டுப் போன அந்த இளைய துறவி இளைய பருவத்தின் முதுநிலையில் வருகிறாள். அந்த வேடத்தில் இயக்குநர் கிம் கி-டுக் நடித்திருக்கிறார். ஏரி பனியால் உறைந்து கிடக்கிறது. திரும்பும் அந்த சிறையிலிருந்து திரும்பும் அவன், தன்னைத் தானே மடித்து கொண்டு எரிந்து போன முதிய துறவியின் சாம்பலிருந்து எஞ்சியதை ஒரு சிவப்பு துணியில் சுற்றுகிறான். பிறகு அங்கு கிடைக்கும் பழைய தீயான புத்தகத்திலிருந்து தியானங்களை பயில்கிறான். இதனிடையே ஒரு பெண் முகத்தை துணியால் சுத்திக்கொண்டு கை குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு வருகிறாள். அங்கு வழிப்பட்டு விட்டு குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நள்ளிரவு பொழுதில் ஓட எத்தனிக்கையில், தண்ணீருக்காக இளையத் துறவி தோண்டிய குழியில் விழுந்து மடிந்து விடுகிறாள். காலையில் இளைய துறவி எழுந்து பார்க்கையில் கை குழந்தையை புத்த கோயிலில் காண்கிறான். பிறகு உறைந்து கிடக்கும் குளத்தில் நடந்து வரும் அவன், தான் தோண்டிய குழியில் அவள் விழுந்து இறந்து கிடப்பதை காண்கிறான். தனது இரு முதுகில் கயிற்றைக் கொண்டு உருண்டை வடிவ கல்லை கட்டி இழுத்து கொண்டு மலை உச்சிக்கு செல்கிறான். தான் கொண்டு வந்த புத்தர் சிலையை அங்கு வைத்து தியானம் செய்கிறான். &lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;&lt;br /&gt;மீண்டும் இளவேனிற் காலம் &lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;    இறுதியாக இளவேனிற் காலம் மீண்டும் வருகிறது. கைவிடப்பட்ட குழந்தையுடன் அந்த இளைய துறவி புத்த கோயிலில் வசித்து கொண்டிருக்கிறான். அவன் வளர்ந்து சிறுவனாகிறான். இப்போது அவனுக்கு அச்சிறுவன் சீடனாக இருந்து வருகிறான். ஆமையை சித்தரவதைச் செய்வதும், அந்த இளைய துறவியை சிறுவயதில் செய்ததைப் போல் பாம்பு, மீன், தவளை போன்றவைக¬ளின் உடலில் கற்களை நூலினை கட்டியும் சித்தரவதை செய்து வந்தான். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     இப்படத்தைப் பொருத்தவரையில் இன்பம், கோபம், சோகம், சந்தோஷம் நான்கு பருவ நிலைகளைப் போல் ஒரு சங்கிலித் தொடர்புகளாக பின்னி வருவதை திரைப்படமாக எடுத்துள்ளார். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-2955208729702064423?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/2955208729702064423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=2955208729702064423&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2955208729702064423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2955208729702064423'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/08/blog-post_28.html' title='கிம் கி-டுக் என்ற பின் நவீனத்துவ திரைக் கலைஞன்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SpgEbF9iITI/AAAAAAAAAIA/DcdIAmrys9M/s72-c/kim+ki+duk.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-5003672081822049763</id><published>2009-08-21T20:55:00.005+05:30</published><updated>2009-08-21T21:29:19.289+05:30</updated><title type='text'>ஷியாம் பெனகல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/So7Abbk813I/AAAAAAAAAH4/pv1YnerZYSQ/s1600-h/shyam-benegal.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 247px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/So7Abbk813I/AAAAAAAAAH4/pv1YnerZYSQ/s320/shyam-benegal.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5372442982991320946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;       &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஷியாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-size:130%;"&gt; பெனகல்-1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;ஷியாம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; பெனகல் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹதராபாத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமுல்கேரி என்ற ஊரில் பிறந்தார். சாதாரண நடுத்தர சரஸ்வாத் பிராணமன குடும்பத்தை சேர்ந்தவர். ஷியாம் பெனகலின் குடும்பத்தின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தென் கனரா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை ஸ்ரீதர் பெனகல் சினிமா துறையில் நிழல்ப்பட கலைஞராக பணியாற்றிவர். ஸ்ரீதர் பெனகல் தொழில் முறை நிழற்பட கலைஞர் என்றபோதிலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்தார்கள். ஷியாம் பெனகலின் தந்தை ஒரு சுகந்திர போராட்ட வீரர். காந்திஜியால் 1921 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றியவர் ஸ்ரீதர் பெனகல், அப்போது ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக அவர் மீது கைது உத்தரவு பிரபிக்கப்பட்டது. அதையடுத்து டில்லியிலிருந்து ஸ்ரீதர் பெனகல் தப்பித்து ஹதராபாத் வந்தார்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;br /&gt;         இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற சில மாதங்களில் ஷியாம் பெனகல் தனது பள்ளிப்படிப்பை புனித அனிஸ் மடப்பள்ளியில்(convent school) தொடங்கினார். அதன் பிறகு தனது உயர்நிலை பள்ளிப்படிப்பை பிரோட்டஸ்ஸடாண்ட் மிஷினரியால் நடத்தப்படும் வெஸ்லி உயர்நிலை பள்ளியில் தொடர்ந்தார். அங்கு அவருக்கு மகிழ்ச்சியற்ற நிலை உருவானதால் மதசார்பற்ற தேசிய பள்ளி என்று அழைக்கப்படும் மக்பஃப் உயர்நிலை பள்ளிக் கல்லூரில் தனது படிப்பை தொடர்ந்தார்.    ,   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ஷியாம் பெனகலின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவ்வகையில் ஷியாம் பெனகலும் பார்வாட் பிளாக் கட்சியின் உறுப்பினரானார். .அதேப் போல் அவரது மூத்த சகோதரரான சுதர்ஷன் ஒரு ஓவியர், தனது மாமாவுடன் சேர்ந்து கல்கத்தாவில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.  கம்யூனிச கொள்கையில் பெரும் பற்றுகொண்டவரான அவர், ஏராளமான கம்யூனிச நூல்களை தனது தம்பியர்களுக்கு அனுப்பிவித்தார். அவைகளில் எய்ன்ஸ்டின் மற்றும் புடோவிகினின் புத்தகங்களும் அடங்கும். இவைகளினால் ஷியாம் பெனகலுக்கு பெருமளவில் உந்துதல் ஏற்பட்டது. வால் என்ற ஊரில் பிறந்தார். ஷியாம் பெனகலை பொருத்தவரையில் தனது மாமாவான பி. பி. பெனகலிடமிருந்தே பல்வேறு விஷயங்கள் கற்றுணர்ந்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா, அறிவியல் பேன்றவைகள். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   ஷியாம் பெனகல் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயிலும், கல்லூரி வாழ்க்கை முழுவதிலும் சினிமாவே வியாபித்திருநதது. அவர் முதலாவதாக பார்த்த ரஷியப்படம் Childhood of Maxim Gorky .  இவ்வாறாக ஷியாம் பெனகல்    தீவிர சினிமா மீது தனது ஆர்வத்தை வளர்த்துகொண்டார். சுதேச்சையான தனது குடும்ப சூழலில் காந்திய கொள்கையுடனும் மாக்ஸிய சித்தாந்தத்துடனும் தன்னை வளர்த்துகொண்டார் என்றாலும் அவரது இளைய பிரயாயத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நேதாஜியின் செயல்பாடுகள் மீது ஷியாம் பெனகலுக்கு மிகுந்த பற்றி இருந்த காரணத்தால் தான் அவரைப் பற்றி படம் எடுக்கவும் உந்துதலாக அமைந்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நேரு பேசிய “சினிமாவின் ஆகிருதை” என்ற உரையை ஆற்றினார். அதில் ஷியாம் பெனகலும் பார்வையாளராக கலந்துகொண்டு உரையை கேட்டார். அதையடுத்து காட்சி ஊடகத்தின் மீது ஷியாம் பெனகலுக்கு பெரிய ஆளவில் ஈர்ப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்தி திரைப்பட நடிகர் குரு தத் ஷியாம் பெனகலுக்கு நெருங்கிய உறவினர் ஆவார். கோடை விடுமுறையை  ஷியாம் பெனகலின் குடும்பத்துடன் ஹதராபாத்தில்  குரு தத் கழிப்பது வழக்கமாக கொண்டிருந்தார். இத்தகைய விஷயங்கள் ஷியாம் பெனகலுக்கு தனது 12 ஆம் வயதிலேயே படம் எடுக்க உந்துதலாக அமைந்தன. தனது முதல் படமாக சுட்டியன் மோஜ் மாஸா(Fun in the holidays) வை பதிரெண்டாவது வயதில் ஷியாம் பெனகல் எடுத்தார். தனது தந்தையின் 16mm காமிராவைக் கொண்டு அந்த படத்தை எடுத்து முடித்தார். அதற்கு அவரது மூத்த சகோதரர் உதவியாக இருந்தார். “சுற்றுலா மேற்கொள்ளும் குடும்பத்தினர் தங்களது குடுபத்தில் உள்ள ஒரு குழந்தையை ரயிலில் தொலைத்து விடுகிறார்கள். அதனை தேடுவதாக அமைந்தது தான் அந்த படம். இந்த காட்சிகளை பிறகு தான் எடுத்த குழந்தைகளுக்கான படமான சரண்தாஸ் சோர் என்ற படத்தில் ஷியாம் பெனகல் பயன்படுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   அதிலிருந்தே ஷியாம் பெனகல் குறிப்பட்ட இயக்குநர்களின் படங்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினார். வியாழக்கிழமைகளில் மதிய காட்சி சினிமா பார்ப்பதற்காகவே பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சில தருணங்களில் திரையரங்கில் அவர் மட்டும் இருக்கும் சூழல் எற்படவே அரங்க உரிமையாளர்கள் படம் போட மறுத்து விடுவதுண்டு. குறைந்தது ஐந்து நபர்களாவது இருக்க வேண்டும். அப்போது தான் மின்சார கட்டனத்திற்காவது கட்டுப்படியாகும் என்று கூறிவிடுவார்கள். அப்போதெல்லாம் ஷியாம் பெனகல் பள்ளிக்கு சென்று நான்கைந்து மாணவர்களை அழைத்து வருவார். அப்படி அவர் பார்த்தது தான் vittorio de sica வின் “Bicycle thieves”, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இப்படியாக தான் அவரது ஆர்வம் தொடர்ந்தது. தனது பள்ளி படிப்பை மக்பஃப் உயர்நிலை பள்ளிக் கல்லூரியில் முடித்த பிறகு ஒஸ்மானியா பல்கலை கழகத்தின் கீழுள்ள நிஜாம் கல்லூரில் தனது கல்லூரிப்படிப்பை பொருளாதார பிரிவு மாணவராகத் தொடங்கினார். நிஜாம் கல்லூரி ஷியாம் பெனகலுக்கு பலவேறு ஊற்று கண்களை திறந்து விட்டது. குறிப்பாக வைதீஸ்வரன்,  தீவிர மாக்ஸியவாதியான அவர் ஷியாம் பெனகல் இடதுசாரி சிந்தனைகள் மீது ஆழ்ந்து நோக்க காரணியாக இருந்தார். இந்திய ஆட்சிப்பணியான மிகிஷி க்கு தேர்வாகியும் அதனை விடுத்து வைதீஸ்வரன் தெழுங்கான போராட்டத்தில் ஈடுப்பட்டார். பிறகு பேராசியர் கிருஷ்ண மேனன், பேராசியர் செட்டி ஜெகன், பேராசியர் மயர்ஸ் போன்றவர்களின் பயிற்றுவிப்பு பெனகலுக்கு மிகுந்த பயனளித்தன. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  ஒஸ்மானியா பல்கலை கழக நூலகம் அவருக்கு அமெரிக்க, பிரஞ்ச் ஜெர்மன், ரஷிய இலக்கியங்களை பயிற்றுவித்தது. ஸ்டின்பெக், ஹம்மிங்வே, ரில்கி, தாமஸ் மண் போன்றவர்களின் படைப்புகள் ஷியாம் பெனகல் மிகவும் கவர்ந்தன. கல்லூரியில் பல்வேறு நாடகங்களை இயக்கிய அவர் டி. எஸ். எலியட்டின் “Murder In The Cathedral” என்ற நாடகத்தை இயக்கியும் நடிக்கவும் செய்தார். அக்காலகட்டத்தில் தான் ஆங்கூர் என்ற சிறுதலையினை எழுதினார். அந்த சிறுகதை தான் திரைப்படமாக உருபெற 14 ஆண்டுகள் ஆனாது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    தனது நெருங்கிய உறவினரான குரு Mr &amp;amp;Mrs 55, CID, Pyaasa, Kaagaz ke phool    போன்ற வெற்றிப்படங்களை எடுத்தது ஷியாம் பெனகலுக்கு சினிமா மீது மேலும் ஆர்வமும் திறனும் கூடியது. இருப்பினும் குரு தத் பாணி திரைப்படங்கள்எடுக்க அவருக்கு ஆர்வம் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                                                                                                        (                                                                                          &lt;span style="font-weight: bold;"&gt;தொடரும்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-5003672081822049763?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/5003672081822049763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=5003672081822049763&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5003672081822049763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5003672081822049763'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/08/blog-post.html' title='ஷியாம் பெனகல்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/So7Abbk813I/AAAAAAAAAH4/pv1YnerZYSQ/s72-c/shyam-benegal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-7163691596994224036</id><published>2009-07-21T22:00:00.003+05:30</published><updated>2009-07-21T22:09:31.074+05:30</updated><title type='text'>உணர்விரல்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmXu8aOsUaI/AAAAAAAAAHw/mlrRMn8_QkY/s1600-h/eek_dissolution_no4_med-788485.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 319px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmXu8aOsUaI/AAAAAAAAAHw/mlrRMn8_QkY/s320/eek_dissolution_no4_med-788485.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5360953653054951842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நித்திரையில் திறந்த கதவினூடாக&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உள் நுழையும் ஞாபகங்கள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பியானோவின் கருப்பு வெள்ளை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சுருதி கட்டைகளை&lt;br /&gt;மேலெழுந்தவாறு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;மீட்டின&lt;br /&gt;உணர்விரல்கள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;விரல்கள் கருப்பு வண்ண கட்டைகளை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மீட்டும் போது&lt;br /&gt;மரக்கிளைகளிலிருந்து&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பறவைகள்&lt;br /&gt;பறப்பதும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;வெள்ளை கட்டையை மீட்டும் போது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அவைகள் வந்து அமர்வதுமாக &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இருந்தன.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-7163691596994224036?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/7163691596994224036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=7163691596994224036&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7163691596994224036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7163691596994224036'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_21.html' title='உணர்விரல்கள்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmXu8aOsUaI/AAAAAAAAAHw/mlrRMn8_QkY/s72-c/eek_dissolution_no4_med-788485.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-6236659056283390775</id><published>2009-07-19T19:21:00.003+05:30</published><updated>2009-07-19T19:29:06.487+05:30</updated><title type='text'>உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmMmKovDXUI/AAAAAAAAAHo/8u_V_AWHl60/s1600-h/polyp_cartoon_globalization+1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 314px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmMmKovDXUI/AAAAAAAAAHo/8u_V_AWHl60/s320/polyp_cartoon_globalization+1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5360169945676340546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;-&lt;/span&gt;&lt;br /&gt;                                                                                                                                       &lt;span style="font-weight: bold;"&gt;க. செண்பகநாதன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உலகமயமாதல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; குறித்து விஷயத்தில் பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. உலகமயமாதல் என்றால் நாடுகளுக்கிடையே எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளித்து முதலீடு செய்யப்படும் முறைமை ஆகும். உலகமயமாதல் உடைப்படும் காலகட்டத்தை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு இது புதிதாக வந்த ஒன்று என்றாலும் இதன் ஆதி அந்தம் பல்வேறு முறைகளில் வேவ்வேறு நாடுகளில் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது. கடந்த 1944 ஆம் ஆண்டு இதன் போக்கு இருந்ததாக கண்டறியப்பட்டாலும் 1981 ஆம் ஆண்டில் தான் பொருளாதார நிபுணர்கள் உலகமயமாதல் என்ற சொல்லாடலை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக இதன் செயல்பாடு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. ஆனால் அவையெல்லாம் இப்போது பொதுமை படுத்த முடியாது. இந்தியாவில் 1990களின் தொடக்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன் விளைவால் எஃகு, மருந்து பொருள், பெட்ரோலியம், ரசாயனம், ஜவுளி, சிமெண்ட், சில்லறை வணிகம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அந்நிய முதலீடு குவியத் தொடங்கியது. இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு. சுமார் 110 கோடி மக்களின் சந்தையை கருத்தில் கொண்டே முதலீடுகள் குவிந்தன. குறுகிய காலத்திற்குள்ளாகவே பெரும் முதலீடுகள் வந்து குவிந்தன. அத்தகையது நீடித்த வளர்ச்சியாக அமையவில்லை என்பது இப்போது நிரூபனம் ஆகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாதலால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்ளோடு போட்டிப் போட முடியாமல் பெரும் இழப்புகளை சந்தித்தன. உற்பத்தித் துறை, மருந்து, ரசாயனம், எஃகு போன்ற துறைகளில் ஏராளமானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; உலமயமாதல் இவ்வுலகத்திற்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்தியுள்ளது. வறுமை அதிகரித்தும், சமச்சீரற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு மக்களை ஆட்படுத்தியும், அநீதியை ஏற்படுத்தியும், காலகாலமாக கடைப்பிடித்து வந்த கலாச்சாரதிற்கு ஊறு விளைவித்தும், இன்னும் பல உலகலாவிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; உலகமயமாதலினால் (ஒரு நாட்டிற்குள்ளாகவே) வருமான ஏற்றத் தாழ்வுகள் பெரியளவில் நிகழ்ந்திருப்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள்(120 கோடி மக்கள்) நாள் ஒன்றுக்கு 1 டாலர்(அதாவது இந்திய ரூபாய்க்கு ரூ.50 ) மட்டுமே வருமானமாக பெற்று வருவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் சுமார் 83 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாரிப்பதாக அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எந்த கட்சியோ எந்த அமைப்பின் சார்பாகவோ எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அல்ல. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  இப்போது உலக அளவில் கிடைக்கக் கூடிய ஆண்டு சராசரி வருமானத்தை பங்கிட்டுக் கொள்பவர்களின் விழுக்காட்டினை காண்போம்:&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;ஒட்டுமொத்த மக்களில்    பயன்பெறுவோரின்          மொத்த வருவாயில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;விழுக்காட்டளவில்  -      நிலை             -     விழுக்காட்டளவு&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;   20%              முதல் நிலை பணக்காரர்கள்     -          82.7%&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   20%              இரண்டாம் நிலை பணக்காரர்கள் -         11.7%&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   20%              மத்திய தர மக்கள்              -           2.3%&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   20%              ஏழை மக்கள்                  -            1.4&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   20%              மிகவும் ஏழைகள்               -           1.2%&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இந்த கணக்கு வெறும் எண்களால் கொண்டது மட்டும் அல்ல. கோடான கோடி மக்களின் சதைத் துளி. அந்த சதைத் துளியைத் தான் பங்குப் போட்டுள்ளது இன்றைய உலகமயமாதல். உலக வங்கி மற்றும் அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கைகள் இதை துள்ளியமாக கொடுத்திருக்கின்றன. இந்த கணக்கை பார்க்கும் போது மற்றொன்றும் தெளிவாக புலப்படுகிறது. அது உலகில் உள்ள 120 கோடி பரம ஏழைகளில் 84 கோடி இந்தியர்கள். அதாவது உலக அளவில் 70 விழுக்காட்டுக்கு மேல், இந்தியா அளவில் 80 விழுக்காடு மக்கள் கால் வயிற்று சாப்பாட்டுக்கே வக்கற்றவர்களாக உள்ளனர். இன்னொன்றும் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க கொள்ள வேண்டும் உலக அளவில் பணம் படைத்தவர்களாக இந்திய பனியாக்கள் திகழ்கின்றனர். இதிலிருந்தே உலக அளவில் இந்தியாவில் தான் சுரண்டலுக்கு எஜமாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள 10 முதல் நிலை செல்வந்தர்களில் 4 பேர் இந்தியர்கள். இந்தியாவின் முதல் பத்து செல்வந்தர்கள்.&lt;/span&gt;                                          &lt;span style="font-weight: bold;"&gt;இந்திய பணக்கார்ர்கள் -     இனம்         -           சொத்து மதிப்பு&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;லட்சுமி மிட்டல்      -   ராஜஸ்தான் மார்வாரி(பனியா)   - 160000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;முக்கேஷ் அம்பானி   -   குஜராத்திய பனியா            - 100000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அனில் அம்பானி     -   குஜராத்திய பனியா            -  90000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அசிம் பிரேம்ஜி      -   முஸ்லீம்                      -  85000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;குஷல் பால் சிங்     -   உத்தர பிரதேச ஜாட்           -  50000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;சுனில் பாரத் மிட்டல் -   தந்தை மார்வாரி, தாய் ஷத்திரிய -  47500 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;குமாரமங்கலம் பிர்லா -   ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) -  40000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ருயா சகோதரர்கள்   -   ராஜஸ்தானிய மார்வாரி(பனியா) -  40000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ரமேஷ் சந்திரா      -   ஜெயின்(பனியா)               -  32000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பல்லோன்ஜி மிஸ்டிரி -   பார்சி                       -  28000 கோடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ஆதி கோத்ரேஜ்      -   பார்சி                           20000 கோடி&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt; இவ்வாறாக 100 வது இடம் வரை வரிசைப்படுத்தினாலும் 90 சதவீத செல்வந்தர்கள் பனியா வகுப்பினராக தான் உள்ளனர். அதற்கென்று ஒரு புத்தகம் தான் வெளியிட வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை. திருடர்களுக்கெல்லாம் புத்தகம் போட முடியாது. இவர்கள் ஜாக்கிரதை என்று போஸ்டர் தான் அடித்து ஒட்ட முடியும். சமூகத்தில் இரு துருவங்களாக, எட்ட முடியாத தூரத்தில் இரு பிரிவினரின் பட்டிலையும் பார்த்திருப்பீர்கள். இது தான் உலகமயமாதலின் சாதனை. மனிதனை பணத்திற்காக பேதலிக்க அலைவிட்டுள்ளது உலகமயமாதல்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இந்த உலகமயமாதலின் கட்டுப்படற்ற வர்த்தகம் தேவையில்லாத யூக வணிகத்தின் மீது பந்தையம் வைத்து விளையாடுகிறது. இன்றைய நிலையில் அது பரிதாபத்திற்கு உரிய நிலைய அடைந்துள்ளது என்பது தான் உண்மை. உலகமயமாதல் காலவதியாகும் நிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டினர்க்கே வேலை என்ற முழக்கத்தை உரக்க எழுப்பியுள்ளனர். இத்தகைய நிலையில் உலகமயமாதலின் நோக்கம் அடிப்பட்டு போகிறது. அது எந்த வித புரட்சியும் இன்றி தன்னாலேயே மடிந்து விட்டது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; உலகமயமாதல் கொள்கையினால் நேர்ந்த விளைவுகள் குறித்து பார்ப்போம்:&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;1. நாட்டின் எல்லைகளை கடந்து உலகலாவிய சந்தையை ஏறபடுத்தியது. அதன் விளைவால் நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனைத்து விதமான பொருள்களும் முழுமையாக கிடைத்து வந்தன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;2. பெரும் நிறுவனங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், பிராந்தியங்களுக்கும் வணிக சந்தைகளுக்கும் தங்கு தடையின்றி ஏராளமான நிதிகள் கிடைக்கப் பெற்றன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;3. பொருள்களும் முதலீடுகளும் பரிமாற்றத்தின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் உலகலாவிய பொது சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;4. பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல் துறையிலும் உலகமயமாதல் வியாபித்து, உலகலாவிய அரசாங்கமாக ஒற்றைத் தனைமை ஏற்படுத்தியது( இது தான் மிக முக்கியமானதும் மிக ஆபத்தானதும் கூட, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிகார மீறலை கண்டிருப்பீர்கள். அமெரிக்காவில் மட்டும் புஷ்ஷோ அல்லது பொருளாதார வீழ்ச்சியோ ஏற்பட்டிருக்காவிட்டால் படு பாதகமாக விளைவை உலகம் சந்திருக்க கூடும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;5. உலகில் உள்ள கடகோடிக்கும் தகவல்கள் சென்றடைந்துள்ளது(இதைத் தான் தகவல் தொழிற் நுட்ப புரட்சி என்று கூறுகின்றனர். அதனால் என்ன பயன் கிராம்பபுறங்களில் வாழ்வாதாரம் சிதைந்து நகரங்களை நோக்கி மக்கள் புலம் பெயர்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கிறது. இதனால் கடைக்கோடி என்பதில் பொருளற்று போய் விடுகிறது).&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;6. காலச்சாரத்தைப் பொருத்தவரையில் ஒரு பொது தன்மை உருவாகி, நிலம் சார்ந்த பண்பாடு மற்றும் காலச்சாரம் சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரபரிய உற்பத்தி முறை மற்றும் அதை சார்ந்த தொழில் முனைவோரின் வாழ்க்கை பெரியளவில் பாதித்திருக்கிறது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;7. சூழலியலைப் பொருத்தவரையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற பொருளாதரக் கொள்கையில் மூலம் தேவையற்ற போக்குவரத்து அதிகரித்து, நுகர் கலாச்சாரம் பெருகி, நச்சு விளைவிக்கும் அமைசங்களின் உற்பத்தியால் புவி வெப்பம் பெருமளவு அதிகரிந்துள்ளது. இந்த பிரச்சனையை தனியரு நாடு சமாளித்து விட முடியாது. புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் உலகமயமாதல் அவசியப்படுகிறது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;8. போக்குவரத்தை பொருத்தவரையில் ஐரோபிய கார்களின் மவுசு குறைந்து, சாலைகளில் அமெரிக்க வகை கார்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தொழிற் நுட்பம் அதிகரித்து, போக்குவரத்துக்கான நேரம் குறைந்து, பயணிக்கும் கால நேரம் வெகுவாக குறைந்துள்ளது(இவ்வாறாக கூறுபடுவது அவ்வளவு உண்மையல்ல, இதிலிருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தை அமெரிக்க முதலாளித்துவம் மிஞ்சி விட்டதை அறிந்து கொள்ளலாம்)&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;9. சர்வதேச அளவில் கலாச்சாரப் பரிமாற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.(இது பற்றியான நீண்ட ஆய்வு கட்டுரை-”உலகமயமாதலும் வெகுஜன கலாச்சாரமும்” அடுத்த இதழில் வரவுள்ளது).&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * இதனால் பன்முக கலாச்சாரம் என்ற பெயரில் பெரும் வணிகத்தன்மையோடு மேற்கத்திய இறக்குமதிகள் புகுந்துள்ளது. உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் SULM DOG MILLIONAIRE படத்தை கூறலாம், இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களையும், பிற நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட விருது, உலகில் அதிகமாக வாழும் இஸ்லாமியர்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டதாகும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * இத்தகைய கலாச்சார பரிவர்த்தையில் முக்கிய பங்கு வகிப்பது மேற்கத்திய கலாச்சாரமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * பெருமளவிலான உல்லாச சுற்றுலா பயணம் அதிகரித்துள்ளது. அதன் மூலம் உலகலாவிய விபச்சாரம் முதன்மையடைந்துள்ளது. கடற்கரை உல்லாச விடுதிகள். பாலர் பாலியல், முதலியவைகள் அதிகரித்திருக்கிறது. இதில் முக்கிய பலிகடாவாகி இருப்பது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, பிரேசில், பிலிப்பென்ஸ் மற்றும் ஏனைய வறிய மற்றும் வளரும் நாடுகள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * இத்தகைய சுற்றுலா மையங்களாக கடற்கரையே அமைந்துள்ளதால் பாரம்பரிய மீனவர்களில் கிராமங்கள் அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் எழுந்து வருகின்றன. அதற்காக முதலில் மேற்கொள்ள படுவது தான் கடலோர சாலை அமைப்பு.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * இத்தகைய உல்லாச சுற்றுலா பயணிகளின் இச்சைகளுக்கு விருந்தளிக்க உறுதுணையாக இருப்பது தகவல் தொழிற் நுட்பம். குறிப்பபாக ஆர்குட், பேஸ் புக், யூ டூப், போன்ற இணையத்தளங்கள் உல்லாசம் தேடி வரும் பயணிகளுக்கு அலைச்சல் இல்லாமல் ஆட்களை பிடித்து தர ஏதுவாக இருக்கின்றன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * கடலோர பீச் ரிசோட்கள் பெருக்கத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் பயன்பாடுகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். நான் கூற அவசியமில்ல்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * இப்போது அதிகரித்து வரும் பேஷன் ஷோக்களையும் அறிந்து வைத்திருப்பீர்கள். மாடல்களை தேர்ந்தெடுக்க பெரும் முதாலாளிகளே. பரிசுகள் வழங்குவதும் அவர்களே. அதுவும் ஏதாவது உல்லாசத் தீவுகளில் தான் பரிசுகளை வழங்குவார்கள். இது குறித்தும் நான் விரிவாக எழுத அவசியம் இல்லை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;உதாரணத்திற்கு கூற வேண்டுமேன்றால் மும்பையில் தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல் போது வெளி வராத பல தகவல்கள் உள்ளன. பெரும் தகை கொண்ட ஊடகங்கள் மெல்லிய சிறகுகளை விரித்து வல்லிய விஷயங்களை வெளியிட்டன. பெரும் மதிப்புக்குரிய பல பெரும் முதலாளிகளின் நல்லாதரவுக் கொண்டு அவர்கள் வலியை தன்னடத்தையுடன் வெளியிட்டன. இதில் எவரையும் குறை கூறுவதற்கில்லை. அங்கு நடந்த கொலைகளில் பல மாடல் அழகிகளுடன் கூடிய தொழில் அதிபர்களிளை பற்றிய செய்திகளை வெளியிடாமல் மரியாதை காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;10. கடைசியாக தகவல் தொழிற் நுற்பம் மற்றும் உலகலாலிய சட்டமுறைமைப்பற்றி பார்ப்போம்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * இணையத்தளத்துடனான இணையப்பட்ட உலக அளவிலான தகவல் தொழிற் நுற்பம். தகவல் பரிமாற்றம். அதற்கான உள் கட்டமைப்பு. குறிப்பாக செல்பேசி, கடல் வழி பைபர் இழை கேபிள், சேட்டிலைட் தொடர்பு ஆகியவைகளை கூறலாம். (இவை அனைத்துமே வணிகம் சார்ந்தது என்பது தான் முக்கியம்)&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; * உலக பொதுமைக்கான காப்புரிமை சட்டம். அதன் கீழ் ஏழை நாடுகளை சுரண்டும் போக்கு அதிகரித்துள்ளது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இவையனைத்தும் கொண்டு பார்க்கும் போது உலகமயமாதலினால் பெரும் தீங்க நடந்தேறியுள்ளது. இப்படியிருக்க நமது மன்மோகன் சிங்கை என்ன சொல்வது நீங்களை கூறுங்கள். தரகர் தானே. இவைகளுக்கு கடைசி காலம் வரை உறுதுணையாக இருந்து விட்டு பதவித் துறந்த பசியை மாமா என்று தான் அழைக்க வேண்டும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; உலகமயமாதல் என்ற போர்வையில் உலாகாவிய பெருமுதலாளிகள் அனைத்து மூளையிலும் கடை விரித்துள்ளனர். இதனால் உள்ளுர் தொழில்கள் மற்றும் வறியப் பிரிவினர் எழுப்பும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஆக பெரும் சக்தியாக தலைகர்த்த அமெரிக்கா முனைந்துள்ளது. இனி உரிமைகள் குறித்து பேச முடியாது. அதை பெரும் ஊடகங்கள் வெளிப்படுத்த முடியாது. அப்படி செய்தால் அவர்களுக்கான விளம்பரம் உட்பட மற்ற உதவிகளும் நிறுத்தப்படும். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும். தீவிரவாத முத்திரை குத்தப்படும். பெருமுதலாளிகளால் சிறு சிறு ரவுடி கும்பல்கள் வளர்த்து விடப்படுவார்கள். என் ஜி ஓக்கள் மூலம் நேரக்கரம் நீட்டுவார்கள். அற்ப இலவசங்கள் வழங்கப்படும். மக்களுக்கு அற்ப உல்லாசங்கள், மூளையை மழுங்கச் செய்யும் கலியாட்டங்கள் நடத்தப்படும். ஊடாகங்கள் மூலமாக முக்கியமான பிரச்சனைகளை மறைத்து உப்பு சப்பு இல்லாத விஷயங்கள் பெரிதாக வெளிகாட்டப்படும். இன்று தமிழகத்தில் மிக பெரிய கார்பிரேட் சிந்தனையாளராக மூத்திர கலைஞர்( எவ்வளவு முயன்றும் அச்சு பிழை திருத்த முடியாதற்கு வருந்துகிறேன்) மூத்த கலைஞர் திகழ்கிறார். அவரது கட்சி கார்பிரேட் கழகமாக மாறியுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர்களாக ஸ்டாலின், தயாநிதி, அழகிரி, கனிமொழி, தயாளு, ராசாத்தி மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். கழக கார்ப்பிரேட் உடன்பிறப்புகள் அங்காங்க பகுதி மேலாளர்களாக இருப்பார்கள். கட்சி தொண்டர்கள் கம்பெனி வளர்ச்சிக்காகவும், வருவாய்க்காவும் பாடுபடுவார்கள். சம்பளமாக தேர்தலின் போது பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் வழங்கப்படும். கம்பனி சுட்டிக்காட்டும் ஆட்களை அடித்து துவேஷம் செய்பவர்களுக்கு கூடுதல் போனஸாக பதவிகள் வழங்கப்படும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. உங்களுக்கு இதை கொண்டு இலங்கையை உற்று நோக்குங்கள் புலப்படும். விடுதலை போராட்டம் நசுக்கப்படுவதும். இந்திய வட்டார அடியாளாக ராஜபட்சே உருபெருவதும் நீங்கள் அறிவீர்கள். உலக முழுவதும் இது தான் நடைப்பெறுகிறது. இது தான் கார்ப்பிரேட் கலாச்சாரம். இந்தியாவில் இத்தகைய விஷயத்தில் முதன்மையாக திகழ்வது மேற்கு வங்காளம் என்பது மிகவும் உன்னதம். டாடாவுக்காக அடியாளாக மாறிய புத்த தேவ், அங்கு நடந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இது தான் உலகமயமாதல், இந்த சிந்தாந்ததை தான் மன்மோகன் பயின்று மாக அறிஞரானார். பிறகு பார் பேற்றும் உலக வங்கிக்கு போனார். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-6236659056283390775?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/6236659056283390775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=6236659056283390775&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6236659056283390775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6236659056283390775'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_19.html' title='உலகமயமாதல் மற்றும் அதன் இயலாமை'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmMmKovDXUI/AAAAAAAAAHo/8u_V_AWHl60/s72-c/polyp_cartoon_globalization+1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-6138325708345619007</id><published>2009-07-18T16:18:00.002+05:30</published><updated>2009-07-18T16:22:22.821+05:30</updated><title type='text'>உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmGo17QGaKI/AAAAAAAAAHY/z34A5B_f8Dg/s1600-h/polyp_cartoon_globalization.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 302px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmGo17QGaKI/AAAAAAAAAHY/z34A5B_f8Dg/s320/polyp_cartoon_globalization.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359750675939354786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்&lt;br /&gt;                                                                                                                                   -&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;font-size:85%;" &gt;க. செண்பகநாதன்&lt;/span&gt;&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;-&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்றைக்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கவலைப்பட்டதில்லை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(லிணீவீssமீக்ஷ் யீணீவீக்ஷீமீ) &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும், மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ், இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; தனது ஆகப்பெரும் பெருளாதார ஆதிக்கத்தை செலுத்தம் அதிகாரத்தை இழந்திருக்கும் அமெரிக்கா, வளரும் நாடுகளை சுரண்டும் சதி வேளையில் இறங்கியுள்ளது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலக பெரும் சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் நாடுகளை பின் தள்ளி முன்னுக்கு வந்நது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலக பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது. அமெரிக்காவின் சிம்ம சொப்பனத்திற்கு கீயூபாவின் பிடல் காஸ்ட்ரோ திகழ்ந்து வருகிறார். இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வைக் கொண்டது. ஏன் என்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையானது பெருமுதலாளித்து அமெரிக்கா சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போருக்குக் பின் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை கீழேத் தள்ளி உலக பீடத்தை பிடித்த சுரண்டல் கொள்கை. அத்தகைய நிலை தான் இந்தியா இப்போது கடைப்பிடித்து வருகிறது. அந்த வித்தையைத் தான் அண்டை நாடுகளிடமும் இந்தியா காட்டி வருகிறது. அதற்கு உதாரணம் தான் தெற்காசியாவில் அதிக்கம் செலுத்த முயல்வது, இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த அரை வேக்காடு கருத்தாக்கம், மூடத்தனமானது. அமெரிக்காவை பொருத்தவரை அனைவரும் வந்தேறிகள் தான். ஒற்றை பண்பட்டையுடையது. இந்தியாவோ பல தேசிய இனங்களால் தைக்கப்பட்ட ஒரு ஒட்டு ஆடை. அடை ஜாக்கிரதையாக அணியப்பட வேண்டும். பலருக்கும் சொந்தமான வண்ண ஆடையில் கோர்க்கப்பட்ட கூட்டு நைதல். நூல் அறுப்பட்டால் கழன்று வடும். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; அதே போல் அமெரிக்காவில் புஷ் அதிபராக இருந்த வரையில் இந்திய ஆட்சியார்கள் ஒரு ஏவல் நாய் போல் தான் செயல்பட்டு வந்தார்கள். இந்த நிலை முந்தைய ஏவல் நாய்களான பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அந்த நாய் சண்டை தான் மும்பை தாக்குதல் சம்பவம். இந்தியாவின் நுண்ணிய கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்களை சற்றும் அறியாமலோ அல்லது மறுத்தோ ஆட்சிப் புரிந்துக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் ஒரு ஏட்டு சுரக்காய். பொருளாதாரத்தை ஒரு பாடப்பிரிவாக பயின்று தேரி, உலக வங்கி மற்றும் அமெரிக்கா தரகராக பிழைப்பு நடத்தியவர். அதன் இந்திய தரகு முதலாளிகளின் கருணைப் பார்வையால் காங்கிரஸில் இணைந்து தனது முந்தைய பணியை அரசியல் முகத்துடன் மேற் கொள்ளத் தொடங்கினார். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இந்தியாவின் ஒட்டுமொத்த சீர் குலைவுக்கு முந்தைய நரசிம்மராவின் அரசே காரணம். பாபர் மசூதி மற்றும் உலமயமாதல். பிறகு இந்திய அளவில் ஊழல் ஏற்று கொள்ளப்பட்ட, எழுதப்படாத சட்டமானது, இது பற்றி இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை. இனி அமெரிக்கா உலகை வளைத்துப் போட்ட கதையை பார்ப்போம்: &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இரண்டாம் உலக போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்த போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளுடம் நிலைக்காட்டிக் கொண்டது. அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலைய செய்த்தும் அமெரிக்காவிற்கு லாபமாக வந்தடைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மைனாலும், நாடு பிடிக்கும் ஆசைகளாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்து பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கும் . &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தைய அட்சிப்புரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுப்பிடிப்புகளையும், வலிமைகளையும் நாடுளை பிடிப்பதிலேயே செலவிட்டது. இதற்கிடையே உலமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அணுகூலத்தை தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளைய செய்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இரண்டாம் உலக போரிக்கு பிந்ததைய நிலையில் இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேளை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாபமடைந்தன(இவைகள் பற்றிய நுண்ணிய விவரங்கள் அடுத்தடுத்து தொடர் கட்டுரைகளில் காண்போம்).&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட அமெரிக்க மோக சிந்தனை பற்றி நாம் நகர்வோம்: “எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்தியாவில் நான் வளர்ந்துக் கொண்டிருந்த தருணம் அது. எனது தந்தையின் கையைப் படித்து கொண்டு பலசரக்கு கடைக்கு செல்கிறோம். அப்போது அவ்விழியாக கோயில் பிரகாரத்தை கடக்கையில், பபாபி அமெரிக்கர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும், என்றார் என் தந்தை. அந்த நம்பிக்கை இப்போதும் எனக்கு இருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையிலிருந்து அமெரிக்கா நிச்சயம் மீண்டு வரும்” இந்த கதையை யார் கூறியது தெரியுமா? வேறு யாரும் இல்லை. சாட்ஷாத் ப்பாபி ஜிண்டால் தான். இன்று ஒபாமாவுக்கு எதிராளியாக வளர்த்து விடப்பட்ட இந்திய பனியா தான் இவர். இப்போது இவர் அமெரிக்காவின் லூசியான மாகாணத்தின் கவர்னராக உள்ளார். அவரது தந்தை 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்கிறார். இவர் 1971 ஆம் பிறக்கிறார். இந்துவாக பிறந்த இவர், பள்ளி பருவத்தில் கத்தோலிக்கராக மதம் மாறுகிறார். இதிலிருந்தே அவரின் திட்டம் புரிந்திருக்கும். இது போல் தான் அனைத்து பஞ்சாபியர்களின் நிலையும். இதிலிருந்து மன்மோகன் விதிவிலக்கல்ல. குறிப்பாக பஞ்சாப், இம்மாச்சல பிரதேசம், ஹரியான போன்ற மாநிலங்களில் ஆழ்ந்து பதிந்துள்ள அமெரிக்க நப்பித்தனத்தின்(நம்பிக்கை) சிதறிய வெளிப்பாடு தான் இது. இது அந்த மாநிலங்களில் வசிப்பவர்களின் மொத்த வெளிப்பாடு.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; இந்த கட்டுரைக்கு இவ்வாறான தலைப்பு எத்தகைய பொருத்தம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்திய முதலாளித்துவ சிந்தனை இப்படித்தான் வளர்ந்தது. தொடக்க காலத்தில் இந்த சிந்தனைப் போக்கிற்கு அதரவாக இருந்த ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஆனால் மன்மோகன் வந்த பின்(நரசிம்மா ஆட்சியின் போதே) அதை காங்கிரஸின் தாரக மந்திரமாக மற்றிய பெருமை அவருக்கு உண்டு. ஏனென்றால் அவரும் பஞ்சாபியர் ஆயிற்றே. அத்தகைய மாநிலங்களில் இருந்த ஆசை இந்தியா முழுவதும் பரவி நோயாக பீடித்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் உலகமயமாதல் சிந்தனையும் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது அந்த கொள்கையின் மூல வித்தே “அமெரிக்கர்களுக்கே” எனும் கோஷத்தை உரக்க எழுப்புகிறது. இத்தகைய நிலையில் உலகமயமாதல் காலவதியாகிவிட்டது என்பது தானே அர்த்தம். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; உலக முழுவது ஏற்பட்டிருக்கும் இந்த பொருளாதார பெரும் சரிவானது இது வரை உலகம் கண்டிராத ஒன்று கூறி வரும் நிலையில் இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக அமையும். இந்தியா தப்பித்தது வங்கி துறையில் மட்டுமே. அதுவும் அது கடைப்பிடித்து வந்த சோஷலிச கொள்கையினாலும். வங்கிகள் மற்றும் ஆயுட் காப்பிட்டு துறையின் தேசியமயமானதால் மட்டுமே. இந்த தப்பித்தலுக்கும் இந்த அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;                                         (தொழில் உலகம் ஜூலை இதழில் வெளியானது)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-6138325708345619007?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/6138325708345619007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=6138325708345619007&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6138325708345619007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6138325708345619007'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_2821.html' title='உலக பொருளாதார வீழ்ச்சியும் இந்திய முதாலாளித்துவமும்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmGo17QGaKI/AAAAAAAAAHY/z34A5B_f8Dg/s72-c/polyp_cartoon_globalization.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-4793686767668611559</id><published>2009-07-18T08:16:00.002+05:30</published><updated>2009-07-18T08:38:05.804+05:30</updated><title type='text'>உருப்பிறழ்வுகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmE8fYJZITI/AAAAAAAAAHE/ZOLcacei9ZY/s1600-h/pic27.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 230px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmE8fYJZITI/AAAAAAAAAHE/ZOLcacei9ZY/s320/pic27.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359631541303058738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாலை இரைச்சலில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;எல்லையற்ற பெருவெளி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;காற்றை நொடித்து&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;உலாவித் திரிந்தான்&lt;br /&gt;ஆதி மனிதன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அதன் பெருவெளி &lt;span&gt;சங்கேதங்களின்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ஊடாகப் பயணித்தான்&lt;br /&gt;ஒரு குட்டி பிரயாணி&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரக்ஞைகள் &lt;span&gt;தோறும்&lt;br /&gt;&lt;/span&gt; நகையாடின ஸ்தூலங்கள்&lt;/span&gt;.&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நகர்வுகள் கேள்விக்குளாகின.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அசைவற்றுப்போயின&lt;br /&gt;&lt;span&gt;உருப்பிறழ்வுகள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதிலிருந்து பிறழ்ந்த &lt;span&gt;கடல்&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கரையேறித் தொடர,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கரையோரத்தில் நாய்களின் &lt;span&gt;ஓலம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;கௌடில்யர்களும் அதனோடு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சேர்ந்துகொண்டனர்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;காட்டை சதுரங்கமாக்கி &lt;span&gt;விளையாடினாள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பூவிலிருந்து பிறழ்ந்த சிறுமி ஒருத்தி.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மழைகேசத்திலிருந்து பிரிந்த &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஒரு மயிர்த்துளி &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அவள் மீது குடையாய் படர&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;காட்டின் எஞ்சிய&lt;br /&gt;மருக்கள் சலசலத்தன. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-4793686767668611559?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/4793686767668611559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=4793686767668611559&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/4793686767668611559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/4793686767668611559'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_18.html' title='உருப்பிறழ்வுகள்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SmE8fYJZITI/AAAAAAAAAHE/ZOLcacei9ZY/s72-c/pic27.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-6084034763624083991</id><published>2009-07-16T19:11:00.001+05:30</published><updated>2009-07-16T19:13:51.249+05:30</updated><title type='text'>தொலைந்துபோன பச்சைவண்ண சட்டை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sl8uhTt2LbI/AAAAAAAAAG0/rXOP1-p3irI/s1600-h/159.1557.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 212px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sl8uhTt2LbI/AAAAAAAAAG0/rXOP1-p3irI/s320/159.1557.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359053231357308338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;தொலைந்துபோன&lt;br /&gt;பச்சைவண்ண சட்டை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நிலாச் சிதேகம் போல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நித்திரையிலும் அகலாத &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;எனது கரும் பச்சை&lt;br /&gt;வண்ண சட்டை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மறக்க முயன்றும்&lt;br /&gt;முடியாமல் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இன்று வரை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அழுக்கைத் &lt;span&gt;தொலைக்க&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;சலவைக்குப் போன&lt;br /&gt;சட்டையும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;சேர்ந்து&lt;br /&gt;தொலைந்து போனது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நினைவுச் சீப்பு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மனதெங்கிலும்&lt;br /&gt;சீவி &lt;span&gt;கீறிற்று.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நீரூற்று கிணத்திலோ அல்லது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சலமற்ற குளத்திலோ தான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அதை அவன்&lt;br /&gt;தொலைத்திருக்க&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பாலியத்தின் &lt;span&gt;முகச்சாயலுடன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;தொலைந்த அந்த&lt;br /&gt;பச்சை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;வண்ணச் சட்டையின்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;துளிர்மேனியெங்கும்&lt;br /&gt;சக்கர &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;வடிவம் மின்னும்.&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அதுவும் என் சாயலுடன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;என் நச்சரிப்பை &lt;span&gt;பொருக்காத&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அம்மாவோ &lt;span&gt;வண்ணான்&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இறந்து விட்டதாய் கூறினாள். &lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;என் நினைவுகள் மட்டும் &lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மடிந்து போய் விட வில்லை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சவ ஊர்வலத்தின் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;போதும்&lt;br /&gt;அந்த சட்டை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நியாபகத்திற்கு வரும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இரண்டு வயது&lt;br /&gt;கருப்பு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;வெள்ளை&lt;br /&gt;நிழல் படத்தில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அந்த சட்டையை,&lt;br /&gt;அதன் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நிறத்திலேயே கண்டேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அந்த அடர் பச்சை வண்ண &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;சட்டையை&lt;br /&gt;மட்டும் நான் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;கண்டதில்லை&lt;br /&gt;என்றபோதிலும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கருப்பையில் அணிந்த &lt;span&gt;சட்டை&lt;br /&gt;&lt;/span&gt; என்று &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ஒன்றுள்ளது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-6084034763624083991?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/6084034763624083991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=6084034763624083991&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6084034763624083991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6084034763624083991'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_4139.html' title='தொலைந்துபோன பச்சைவண்ண சட்டை'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sl8uhTt2LbI/AAAAAAAAAG0/rXOP1-p3irI/s72-c/159.1557.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-5580832768272470029</id><published>2009-07-10T22:08:00.004+05:30</published><updated>2009-07-10T22:24:56.522+05:30</updated><title type='text'>விழித்த கணங்களில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SldxJcr32VI/AAAAAAAAAGk/xcYtRHAPHME/s1600-h/3Q6f8P.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SldxJcr32VI/AAAAAAAAAGk/xcYtRHAPHME/s320/3Q6f8P.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356874688913463634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விழித்த கணங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாறை இடுக்களில்&lt;br /&gt;கசிந்ததொரு மனம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கண்கள் திறக்க&lt;br /&gt;மேல் எழுந்தன&lt;br /&gt;இமைகள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நீர் பெருக&lt;br /&gt;நிறைந்தது கடல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பாறை அகல&lt;br /&gt;விழித்தது கூழாங்கல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;விழிகள் கசிய&lt;br /&gt;உச்சாணி எழுந்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மீட்டிட்ட கடல் நடுவே&lt;br /&gt;நிலவொன்று&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;முளைக்க&lt;br /&gt;காத்திருந்தது சாகர நிழல்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரை வெளியெங்கும் பதிக்க,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கால்கள் இரவு முழுவதும் அலைந்தன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இருள் பதித்துப் போன&lt;br /&gt;சுவடுகளை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பகல் முழுவதும்&lt;br /&gt;தேடிய பின்னர் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நிழல் கேட்டது&lt;br /&gt;யாருடையது? என.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அவன் கூறினான்,&lt;br /&gt;“என் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நேசத்துக்குரியவளுக்கு உரியது,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நேற்றிரவு விட்டுச் சென்றாள்” என்றான்,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உறங்கிற்ற இரவில்&lt;br /&gt;விழித்தது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;எனது சுக்கிலம் என்றான்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கண்கள் திறக்க&lt;br /&gt;பாறை கேட்டது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;“யாருடையது” என்று&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;“என்னுடையது,” என்றான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பாறை நகைத்திட்டது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;வெப்பத்தில் பாறையில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஈரம் காய்ந்திற்று.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-5580832768272470029?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/5580832768272470029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=5580832768272470029&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5580832768272470029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5580832768272470029'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_10.html' title='விழித்த கணங்களில்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SldxJcr32VI/AAAAAAAAAGk/xcYtRHAPHME/s72-c/3Q6f8P.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-1515799495222472270</id><published>2009-07-04T20:15:00.005+05:30</published><updated>2009-07-04T20:25:36.136+05:30</updated><title type='text'>உலக பொருளாதார வீழ்ச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk9syqbAFjI/AAAAAAAAAGc/7DlRjZF0LAQ/s1600-h/rivera.youngman.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 267px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk9syqbAFjI/AAAAAAAAAGc/7DlRjZF0LAQ/s320/rivera.youngman.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5354618099603609138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;                         &lt;span style="font-size:180%;"&gt;உலக பொருளாதார வீழ்ச்சி (1)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;                                                               -&lt;span style="font-size:78%;"&gt;க . செண்பகநாதன் -&lt;/span&gt;&lt;br /&gt;             &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்றைக்கு உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, வேலையின்னமை, வேலை இழப்பு மற்றும் பாரிய விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இத்தகைய தேக்க நிலைக்கான காரண காரியங்கள் ஆராய வேண்டிய அவசியம் இருக்கும் போது இதைப் பற்றி இந்திய ஆட்சியாளர்களோ அதிகார வர்க்கமோ எந்தவித அக்கரையும் செலுத்த வில்லை. இதைப்பற்றி எப்போதும் இவர்கள் கவலைப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். ஏன்னென்றால் இந்திய சமூக அமைப்பு அத்தகையது. சுரண்டல் அமைப்பு, பனியாக்களின் வசதிக்காக அனைத்து சட்டத்திட்டத்தையும் அமைத்து கொடுத்த அமைப்பு, இந்திய பனியாக்களின் பெருமைகளை உலகெங்கும் எடுத்து விளம்பிய பெருமான் தான் நெரு பண்டிதர். வடநாட்டு பிராமணர்கள் பனியாக்களின் அதி தீவிர அடிவருடிகள். அதில் நேரு மட்டும் விதிவிலக்கல்ல. எத்தகைய நில சீரமைப்போ அல்லது சமூக சீரமைப்போ எட்டாத இந்திய சூழல் இந்திய பனியாக்களில் சுரண்டலுக்கு ஏதுவாக அமைந்தது மட்டமின்றி நாட்டில் உள்ள அனைத்து அதிகார மையங்களிலும் ஊடிய அவர்கள், உண்மையான பிரச்சனைகளிலிருந்து இனம் துவேஷத்தை வளர்த்து விட்டவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் வினவக் கூடும். பிரச்சனைகள் இவற்றிலிருந்து தான் தொடங்குகிறது. உலக எங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார சீர்கேடு எத்தகையது, அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து பேசும் போது இதனையும் கூறாமல் இருக்க முடியாது. முதலாளித்துவம் மற்றும் அதன் மீட்சி வடிவங்களான லேசிஸ் பேர்(Laissez faire) &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;மற்றும் சந்தை பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    முதலாளித்துவம் என்பது அரசோ அல்லது பொது துறையின் கட்டுப்பாடுகளில் சற்றும் அடங்காத, தான்தோன்றித் தனமான தத்துமாகும். இந்த பொருளாதார முறைமை 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பேணி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் சில அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு காலவதியாகும் வரை ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாவது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல் உலகம் முழுவதும் வியாபித்திருந்த வேளையில் முதலாளித்தும் அதற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்காக  சந்தையைக் கொண்டது. ஆனால் அரசோ அல்லது பொது துறையில் உற்பத்தி முறை இதற்கு நேர் எதிரானது. பொருமளவு மானியங்களை கொண்டது. இதனால் தனியார் மயமாக்குதல் சிறந்த முறையிலான விநியோகமும்,  மானியத்தை தவிரக்கவும், சுயேச்சையான வணிகத்திற்கும் முதலாளித்தும் உதவும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அத்தகைய சாதகங்கள் கொண்டதாக கருதப்படும் முதலாளித்துவம் முற்றிலுமாக தனியாரைக் கொண்டது. சொந்த விருப்பத்தினால் கொண்டு உற்பத்தி மேற் கொள்ளபடுவது. இத்தகைய தொழில் சார்ந்த பொருளாதாரம் குறித்து விமர்சிக்கும் போது காரல் மாக்ஸ்,  இதுவே முதலாளித்துவ வகை உற்பத்திமுறை என்கிறார். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   முதலாளித்துவ சிந்தனை போக்கை கொண்டு தான் இங்கிலாந்து உலகம் முழுவதையும் வளைத்து போட்டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டிஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற்சாலை சூரத்தில் 1600 யின் தொடக்கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இதை பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புரிகிறதா இந்திய பனியாக்களின் பணி சிறத்தையை, இன்னும் பல அதிசய பனியாக்களின் கதை பல்லாயிரம் உண்டு அதற்கு ஆயிரக்ணக்கான பக்கங்கள் தேவை. இவ்வாறாக தலைகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையுத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் தீடிரென்று, அவன் தான் அமெரிக்கன். அமெரிக்கா வந்த விதமும், முதலாளித்துவத்தின் தலைமகனாக ஆன விதத்தையும் நாம் பார்ப்போம். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                -  &lt;span style="font-weight: bold;"&gt;தொடரும்&lt;/span&gt; -  &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-1515799495222472270?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/1515799495222472270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=1515799495222472270&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/1515799495222472270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/1515799495222472270'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/1.html' title='உலக பொருளாதார வீழ்ச்சி'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk9syqbAFjI/AAAAAAAAAGc/7DlRjZF0LAQ/s72-c/rivera.youngman.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-5242609432561182455</id><published>2009-07-04T19:05:00.002+05:30</published><updated>2009-07-04T19:08:04.151+05:30</updated><title type='text'>நிழலோடிய சுவடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk9bBgkd_mI/AAAAAAAAAGM/47Y4xuPNGx4/s1600-h/Symbiosis%28web%29.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk9bBgkd_mI/AAAAAAAAAGM/47Y4xuPNGx4/s320/Symbiosis%28web%29.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5354598563447701090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதித்த வழிகளில் உன்னுடைய&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கால்கள் அல்ல.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உருமாற்றமும் ஒருவித&lt;br /&gt;தப்பித்தல் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;தான்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உன்னில் இருந்து என்னையும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;என்னில் இருந்து உன்னையும்&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நிழலோடிய சுவடு அது.   &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-5242609432561182455?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/5242609432561182455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=5242609432561182455&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5242609432561182455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5242609432561182455'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_04.html' title='நிழலோடிய சுவடு'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk9bBgkd_mI/AAAAAAAAAGM/47Y4xuPNGx4/s72-c/Symbiosis%28web%29.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-2998008351182033737</id><published>2009-07-03T18:21:00.003+05:30</published><updated>2009-07-03T18:24:46.631+05:30</updated><title type='text'>நகர   பூங்கா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk3_KjabvEI/AAAAAAAAAGE/NlamMFlfAE4/s1600-h/parade1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 283px;" src="http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk3_KjabvEI/AAAAAAAAAGE/NlamMFlfAE4/s320/parade1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5354216088783273026" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நகர வீதியில்            &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;வரையறுக்கப்பட்ட பூங்கா.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;எண்ணிக்கைக்கு அடங்கிய&lt;br /&gt;செடிகள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உலர்ந்த பூக்கள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அந்தி வந்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கதவு திறக்கப்பட்டன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கூட்டம் கூடியது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சிலர் நடைபயிற்சி செய்தனர்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சிலர் கூடி குலாவினர்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;விரசங்கள் சில விரவினர்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஒரு சிலர் சிறுநீர் பாய்ச்சினர். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;எட்டு மணியாகி விட்டதென&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;விரட்டினான் காவலாளி.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அவரவர் தொடைத்து &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;கொண்டு&lt;br /&gt; புறப்பட்டனர்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பூட்டப்பட்டது கதவு.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;காலம் வரையறைக்கு உட்பட்டது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-2998008351182033737?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/2998008351182033737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=2998008351182033737&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2998008351182033737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2998008351182033737'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_03.html' title='நகர   பூங்கா'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sk3_KjabvEI/AAAAAAAAAGE/NlamMFlfAE4/s72-c/parade1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-798071308617555044</id><published>2009-07-02T03:18:00.003+05:30</published><updated>2009-07-02T03:33:33.684+05:30</updated><title type='text'>காதல் கடிதம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/Skva1xrSHoI/AAAAAAAAAF8/6_V--73vehY/s1600-h/frida1-full.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 258px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/Skva1xrSHoI/AAAAAAAAAF8/6_V--73vehY/s320/frida1-full.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353613199462768258" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காதல் கடிதம்&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;காலத்தை அளவிடுத்தன&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   நாட்குறிப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அதனோடு என் வயதையும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;கணக்கெடுக்க நான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;தவறி விட்டேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;ஒரு நாள் தேவாலயத்தில்&lt;br /&gt;இறைவனிடம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   வேண்டி&lt;br /&gt; நான் நின்ற போது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;ஒரு கணம் உன்னை&lt;br /&gt;காண நேர்ந்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;எனக்காக நீ உதிர்த்தாற் போல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;அக்கணமே நான் உணர்ந்தேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;உனக்காகவே நான் பிறந்தாற் போல்-&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;என்னுள் ஒரு நினைப்பு.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;காற்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span&gt;&lt;/span&gt; திசையெங்கும்&lt;br /&gt;விண்ணுலக &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   தேவதைப்&lt;br /&gt;போல் தாவிப்பறந்தேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;அக்கனம் முதல் என் உள்ளத்தில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;நட்சத்திரம் முளைத்தது போல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; மய்யல் கொண்டேன். &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;காலச்சக்கரம் சுழன்று&lt;br /&gt;என் முன்னே&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   வந்து நின்றது போல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;ஒரு நினைப்பு. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;கடல் கலைக்கும் அலைப்போல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;   என் மனமெங்கும் அலை வீச&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;காற்றில் அசைந்தன&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;கானகமே.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;வெண்ணிறம் படர்ந்த&lt;br /&gt;பனி வெய்த வீடு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;காலைப்பொழுதின் தீர்க்கத்தை&lt;br /&gt;உணர்ந்தேன் நான்,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;அத்தகைய நாள் ஒன்றில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;மறை திறந்த பரிதியைப்போல் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;உன் வீட்டாரும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   எனை&lt;br /&gt;கேட்டு வந்தனர்.  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;அன்றைக்கே உனை காண&lt;br /&gt;நான் துடித்தேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;வண்ண வண்ண கனவுகள் கூடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;என் கண்களில் நிறைந்தன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;நிலத்தின் நீர்க்குமிழிகளோ &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;என் நெஞ்சத்தில் ஊற்றெடுக்க, &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;உன் முகம் நான்&lt;br /&gt;அறிந்திருக்க வில்லை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   என்றாலும்&lt;br /&gt;ஒரு கணமேதும் நான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   யோசிக்க வில்லை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;உடன் சம்மதித்தேன்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உள்ளங்கள் கரைந்தோட &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   ஒருமித்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;கடற்கரையெங்கும்&lt;br /&gt;நம் காலடிகள்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   அலைகளோடு&lt;br /&gt; கலந்தோடினோம்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;கண் விழித்த போது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;கனவென்று உணர்ந்தேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;அக்கனமே உயிர் துடித்தது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;கண்கள் கலங்கின.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;உன் நினைவுகளோடு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   கரைந்தன&lt;br /&gt;ஈரைந்து வருடங்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டு நாட்காட்டியுடன்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;நானும் கரைந்தேன்,&lt;br /&gt;கலைந்தேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;தோட்டத்தில் பூத்திடும் மலர்கள்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;மாலைகள் ஆவது எத்தகைய&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   இயல்போ&lt;br /&gt;அதுப்போல&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   நீயும் நானும் கலந்திடும்&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நாளும் குறித்திட ஆயிற்று.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;பூக்களும் மலர்ந்தன&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;வேளை வந்நது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;இடையில் நாகமென்ற&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   நட்சு&lt;br /&gt;என்னை பற்றிய&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   உமிழ&lt;br /&gt;நீயோ&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   மலர் அவழ்த்த &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   காம்புப் போல்&lt;br /&gt;என்னை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   விடுத்தாய்.  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;புயலில் ஆட்கொண்ட படகுப் போல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;நான் திக்கற்று போனேன்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;கருமேக கலைய&lt;br /&gt;அழுதிடும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   விம்மிடும்&lt;/span&gt;.&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அதனோடு நானும்  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   அழுது&lt;br /&gt;கரைத்துகொண்டேன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;நீ என்னை மறுத்திடாய்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;முகம் பார்க்க வெறுத்திட்டாய்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;என் உள்ளம் உனக்கானது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;என்பதை மட்டும் ஏன்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;br /&gt;நீ மறந்திட்டாய்?&lt;/span&gt;   &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஒருமுறையேனும் என்&lt;br /&gt;முகத்தை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  பார்த்திட&lt;br /&gt;உனக்கேன்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  தோன்ற வில்லை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;உனக்கான விழி &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  உன்&lt;br /&gt;முகத்திடன் உள்ளது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;என்பதை நீ ஏன் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;அறிந்திருக்க வில்லை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;உனக்கான இதயம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;உனக்காக வேறொரு இடத்தில்&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;எப்படி உணராமல் இருந்தாய்?&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;உனக்கான சுவாசம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;உனக்காக மட்டும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;சுவாசித்து கொண்டிருக்கிறது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;என்பதை ஏன் மறந்திட்டாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;என் அன்பே!&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;எனை மறுத்திடும் நீ&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;ஒரு முறையேனும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;என் முகத்தின் நேரே வந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  சொல்லி மறுத்து விடு.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;உன் திரு வாயினோடு &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;உன் முகம் கண்டு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt; &lt;br /&gt;நான் ஏற்று கொள்கிறேன்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நான் எழுதிகொண்டிருக்கும் நாவலின் முக்கிய பெண் பாத்திரம் எழுதும் காதல் கடிதம். இதை வாசிப்பவர்கள் அவசியம் தங்களது எதிர்வினையை தெரிவிக்கவும்)&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt;   &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-798071308617555044?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/798071308617555044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=798071308617555044&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/798071308617555044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/798071308617555044'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post_02.html' title='காதல் கடிதம்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/Skva1xrSHoI/AAAAAAAAAF8/6_V--73vehY/s72-c/frida1-full.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-3507275061409134619</id><published>2009-07-01T04:12:00.003+05:30</published><updated>2009-07-01T04:25:04.591+05:30</updated><title type='text'>முதலாளித்துவம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkqW2qmhU0I/AAAAAAAAAF0/mR7X_jbmQFY/s1600-h/Anti-capitalism_color.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 257px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkqW2qmhU0I/AAAAAAAAAF0/mR7X_jbmQFY/s320/Anti-capitalism_color.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353256972976214850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நட்சத்திரங்களை விலைக்கு வாங்க &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;எத்தனித்தான் வணிகன் ஒருவன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அவனுக்கு முன் வாங்கி விட்டதாய்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மற்றொருவன் கூறினான்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;“அதற்கென்ன நீ வாங்கியது &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பகல் பொழுது நட்சத்திரங்களை,”&lt;br /&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என்றான் இரண்டாவதாக&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;வந்தவன்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;“அப்படியென்றால் பகலில் வீசும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஒளிக்கு விலை பேசப் போகிறேன்,” &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;என்றான் முன்றாவதாக வந்த வணிகன்,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;அதற்கென்ன இரவை முதலீடாக்கி &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;விபச்சாரம் செய்ய போகிறேன்&lt;br /&gt;என்றான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நான்காவது வியாபாரி.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;“வாழ்க முதலீடு,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;வளர்க செல்வம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உலக முதலாளிகளே &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஒன்று கூடுங்கள்”&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-3507275061409134619?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/3507275061409134619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=3507275061409134619&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/3507275061409134619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/3507275061409134619'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/07/blog-post.html' title='முதலாளித்துவம்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkqW2qmhU0I/AAAAAAAAAF0/mR7X_jbmQFY/s72-c/Anti-capitalism_color.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-769201518011839013</id><published>2009-06-30T14:53:00.006+05:30</published><updated>2009-06-30T16:23:58.338+05:30</updated><title type='text'>முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkncV9KMXRI/AAAAAAAAAFs/40yv6eyT0Vo/s1600-h/william-blake.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 225px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkncV9KMXRI/AAAAAAAAAFs/40yv6eyT0Vo/s320/william-blake.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353051901859224850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;     &lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முற்றத்தில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; தொலைந்துபோன&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;        &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இறகுத்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; தாத்தா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;span style="font-weight: bold;"&gt;தீயின்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; வனப்படுப்பை உடல் ஏற்றியிருக்க&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;கானகம் மறுத்த இலைகளே சருகுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;      இலை முதிர்ந்த வனம் கோட்டின் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;விதிகளால் பழுப்பேறுகின்றன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதிர் காக்கையின் கண்களில் ஊடிச் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;செல்லும் ஒரு வனத்தின் காகிதம் கூடவே.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;புழக்கத்தில் இல்லாத முகம் அதில் வரும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;மேய்ச்சலில் தளர்ந்த அந்தி வர்ணமோ&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;புகழிடச் சிகையென பூக்கள் உதிர்க்கும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;அதுபோல் தான் அன்று இறகுத் தாத்தா&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;வந்ததும்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;&lt;br /&gt;வந்ததும் முற்றத்து வீட்டு ஆளோடியில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;அடைந்து கொள்வார்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;நாழி ஓடுகள் வெய்யப்பட்ட விதானம்,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;வீட்டில் எஞ்சிய வெற்றுவெளி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;ஆகாயமாய் திரளும் யுவப்பருவம்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;வீதிகளில் அவர் உலாவித் திரிய,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;தெரு முகட்டில் வந்து நின்று பவ்வியமாக&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;நோக்கும் அண்ணம்மாள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;உடல் முழுவதும் பூக்கள் முளைக்க&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;வனாந்திர நங்கையின் உதிரம் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;நனைத்தெடுத்த பை.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புள்ளியிலிருந்து விரியும் பூவைப் போல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;துகல் மகரந்த செயற்கையில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;பரந்து விரிந்த நிலக்கூட்டின் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;மனிதச் சிராய்கள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;மறைந்து திரியும் வெண் சுவடுகளை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;அழுக்காய் பதிக்கும் முகில்களை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;கழுவியெடுக்கும் மென் தூறல் உருவாய்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;அவள் இருந்தாள்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவின் தலை முடி அடர்ந்து,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;சித்திரை மாதத்தில் பூக்கும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;இளவம்பஞ்சுப் போலானது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தலைக்கு மேல் மேகத்தை அவர்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;சுமக்க ஆரம்பித்ததும் தான் உணர்ந்தார்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தனது முதுமையை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;முதுமையில் தீர்க்கம் வெண்ணிறத்தால் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;மெய்மை வெளிப்படவே செய்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;ஆனாலும் தனது முதுமையை ஏற்க&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அவருக்கோ மனம் கொள்ளவில்லை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;அவரது சிரசத்தில் மயிர்கள் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;வெண்ணிறம் எய்தியிருந்தாலும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அடர்த்திக்கொண்டிருந்தது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;தாத்தாவின் பதிவிரதைக்கோ &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;கண்களை உருட்டி மிரட்டும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அவரது விழிகளுக்கு அஞ்சி ஒடுங்குவாள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அறையின் ஓரத்தில் நைந்துப் போன &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;மிருதங்கம் அவளைப் போலவே கிடந்தது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;உழுத்துபோன முற்றத்து விட்டத்தின் மீது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;இறகுத் தாத்தா போய் அமர்ந்தார்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;காட்டின் இறகான அந்த விட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;     மெல்ல அசையத் தொடங்கியது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;இறகுத் தாத்தாவைக் காட்டிலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;     கனத்த இறகாய் அந்த &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;விட்டம் இருந்தது. &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அந்த விட்டத்தில் இருந்த குயிலைக் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;காட்டிலும் அந்த விட்டம் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;   &lt;br /&gt;அதிகமாக சிறகடித்தது.     &lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;விட்டத்தின் மேலிருந்த நாழி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;ஓடுகளின் பிறழ்வு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;     விதானம் கலைந்து&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;வானத்தின் கண்ணாடிகளாகின.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;விட்டத்தின் ஓரமாய் இருந்த&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;பலகையில் மண் பானை அடுக்கு,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;முன்னொரு காலத்தில் அவர்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;பயணம் மேற் கொண்டிருந்த &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தூரப்பிரதேசத்தில் இறகுகள்  &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;முளைத்த மனிதர்களின் இறகுகளை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;சேகரித்து அதில் வைத்திருந்தார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;தூர தேசத்திலிருந்து பறந்து வந்த &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அந்த இறகுகள் தாள்களாக &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;அதனுள் வேடமிட்டிருந்தன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;விடியல் புலர்ந்த வேளை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தாத்தாவின் பதிவிரதை &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;எழுந்து பார்த்த போது&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தாத்தாவைக் காணவில்லை.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நேரம் ஆகியும் தாத்தா&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;வீடு திரும்பவில்லை.&lt;br /&gt;நாட்கள் கடந்தன.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தடமற்ற வழிகளின் ஊடாக சுருதியற்ற&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;தனது கண்களால்&lt;br /&gt;தேடத் தொடங்கினாள்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;பாதங்கள் வழி நடந்தவளை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;மீத தூரமும் அழைத்தது.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;நீலம் பரவிக் கிடந்த வான்வெளியில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;சிற் சில மேகத்துளிகள்&lt;br /&gt;உருண்டோடிக் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     கொண்டிருந்தன.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;    &lt;br /&gt;திசைகளற்ற பயணவெளிக்குள்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;மேகத்தினூடாக தொடர்ந்தது &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;அவளது பயணம்,&lt;br /&gt;இறகழியும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      மேகம் போல்&lt;br /&gt;கரைந்து &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      கொண்டிருந்தது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;இரக்கமற்ற இரவு அவளை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;      துயிலடைய விடவில்லை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;விழிகளை களைத்து போட்டன&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;திரவப்பூச்சிகள்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;மரணத்தின் கொடுவாயில்&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;கண்களில் படர,&lt;br /&gt;இலவம் பஞ்சு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      துகள்&lt;br /&gt;இறகுகளாக முற்றத்து&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;தாழ்வார உத்திரத்தில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;பதிந்திருந்தது.&lt;br /&gt;தாத்தாவை மட்டும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;     &lt;br /&gt;காணவில்லை.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-769201518011839013?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/769201518011839013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=769201518011839013&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/769201518011839013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/769201518011839013'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_30.html' title='முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkncV9KMXRI/AAAAAAAAAFs/40yv6eyT0Vo/s72-c/william-blake.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-6788517795358627448</id><published>2009-06-27T00:49:00.005+05:30</published><updated>2009-06-27T07:21:24.906+05:30</updated><title type='text'>மழை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkUhE7pXsDI/AAAAAAAAAFk/oN7EdNMbmgM/s1600-h/natamss.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 250px; height: 188px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkUhE7pXsDI/AAAAAAAAAFk/oN7EdNMbmgM/s320/natamss.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5351720100814106674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மழை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தீர்க்கத்தின் உட்சுவர்களிலிருந்து &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;வெளியாகிறது மழை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நீர் பிதற்றல்களில் எங்கும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உள்முகங்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாலைகளெங்கும் உடல் சிதறி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பூ உதிரும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பாதங்களிளெல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒருமுறையேனும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆகாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஸ்தன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெளிகளைக்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காட்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துருவ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மோட்சம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெருகிறது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காடு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இலையற்ற உடலை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மீட்சியாக்கி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கர்ப்ப&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரேகையில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அடைகிறது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-6788517795358627448?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/6788517795358627448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=6788517795358627448&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6788517795358627448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6788517795358627448'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_27.html' title='மழை'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkUhE7pXsDI/AAAAAAAAAFk/oN7EdNMbmgM/s72-c/natamss.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-2285302301569242729</id><published>2009-06-25T07:59:00.001+05:30</published><updated>2009-06-25T08:01:06.268+05:30</updated><title type='text'>விரல் நனைத்து ஓடுகிறாள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkLhU14QIZI/AAAAAAAAAEw/-HCcyFSajtw/s1600-h/justine-bassani-paintings-26.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 251px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkLhU14QIZI/AAAAAAAAAEw/-HCcyFSajtw/s320/justine-bassani-paintings-26.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5351087055446221202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின் நகரும் அலைகளெங்கும்&lt;br /&gt;மாய நதிகள் ஓடின.&lt;br /&gt;இடையில் நிற்பதறியாது&lt;br /&gt;எங்கும் பவனித்த வேளை.&lt;br /&gt;பதிந்த பாத அலசலில்&lt;br /&gt;விரல் நனைத்து&lt;br /&gt;ஓடுகிறாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-2285302301569242729?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/2285302301569242729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=2285302301569242729&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2285302301569242729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2285302301569242729'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_25.html' title='விரல் நனைத்து ஓடுகிறாள்.'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkLhU14QIZI/AAAAAAAAAEw/-HCcyFSajtw/s72-c/justine-bassani-paintings-26.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-9024840430137668658</id><published>2009-06-24T23:24:00.003+05:30</published><updated>2009-06-24T23:36:32.094+05:30</updated><title type='text'>மீண்டும் மீண்டும் சாம்பல்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkJqVU2Y0AI/AAAAAAAAAEo/GIcVm7Cbdtw/s1600-h/fk200708_17.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkJqVU2Y0AI/AAAAAAAAAEo/GIcVm7Cbdtw/s320/fk200708_17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350956221876195330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மண் குழப்பி விளையாடும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு குழந்தையின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கைகளில் ஊடுருவிக்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கிடக்கும் மண்ணின்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ருசிகளற்ற &lt;span&gt;வதனத்தில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நெடி &lt;span&gt;மறைந்து&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;நகர்கிறது வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆழமற்ற கிணற்றில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கண்களற்ற அரவம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;உணர் விழிகளினால்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;துளைத் தேடும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;புல் தரைகளில் வட்டமிடும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;புனல் பூச்சி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்னும் மண்ணில் உழலும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நனைந்த கூட்டின்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஜனிக்கும் குஞ்சுகளின்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இறகில் தப்பிய வெளியில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பிரபஞ்சம்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பிடி மணலில்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;மீண்டும் &lt;span&gt;மீண்டும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;சாம்பல்.&lt;/span&gt;   &lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;  &lt;span style="font-weight: bold;"&gt;         . &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-9024840430137668658?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/9024840430137668658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=9024840430137668658&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/9024840430137668658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/9024840430137668658'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_2859.html' title='மீண்டும் மீண்டும் சாம்பல்.'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkJqVU2Y0AI/AAAAAAAAAEo/GIcVm7Cbdtw/s72-c/fk200708_17.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-7469191835710931176</id><published>2009-06-24T17:49:00.002+05:30</published><updated>2009-06-24T18:03:15.390+05:30</updated><title type='text'>காற்றுப்புழுதியில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkIciFDfkRI/AAAAAAAAAEg/z_a_lAProzo/s1600-h/poetry+day11momapainting1.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkIciFDfkRI/AAAAAAAAAEg/z_a_lAProzo/s320/poetry+day11momapainting1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350870679067529490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;span&gt;                                                       காற்றுப்புழுதியில்&lt;/span&gt; எங்கோ&lt;br /&gt;                                                        &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கலைந்த தெருக்களின் அந்தாதி&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;                                                        புறா இறகொன்று கதவிடுக்கில்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;                                                         புத்தக அடுக்கில் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;                                                        மெல்ல நுனிக்கும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;                                                         பனிக்குதிரைகளின்&lt;br /&gt;&lt;/span&gt;                                                         &lt;span style="font-weight: bold;"&gt;விரிச்சிறகுகள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-7469191835710931176?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/7469191835710931176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=7469191835710931176&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7469191835710931176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/7469191835710931176'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_24.html' title='காற்றுப்புழுதியில்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SkIciFDfkRI/AAAAAAAAAEg/z_a_lAProzo/s72-c/poetry+day11momapainting1.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-1026498342084418550</id><published>2009-06-22T23:16:00.002+05:30</published><updated>2009-06-22T23:36:26.781+05:30</updated><title type='text'>மழையடிக்கும்..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj_GGIZ4NqI/AAAAAAAAAEY/y3eU1wsPeOg/s1600-h/summer-on-the-kokosin-8x10-version-blowup1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 313px;" src="http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj_GGIZ4NqI/AAAAAAAAAEY/y3eU1wsPeOg/s320/summer-on-the-kokosin-8x10-version-blowup1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350212690976978594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                                                            &lt;span style="color: rgb(51, 102, 255);font-size:180%;" &gt; மழையடிக்கும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                               &lt;span style="font-weight: bold;"&gt;மெதுவாய் புறம் நாடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt; &lt;span&gt;                                                          தூவானம்&lt;/span&gt; மேல் சரியும் &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                          சரீரத்தை மீட்டெடுக்க &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt; &lt;span&gt;                                                          முடியாதபடி&lt;/span&gt; மழை.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;       &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                           &lt;br /&gt;                                                         ஓரங்கசியும் தாழ்வாரம்,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                         காற்றில் வீசும் கொடி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                         இவைகளைப் போல் தான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                         மழையில் நனைவதும்.&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;&lt;br /&gt;                                                         என்றாவது மழைக்காக&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                         விடுமுறை வேண்டி ஏக்கத்தில்&lt;br /&gt;                                                         &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;இருக்கும் போது &lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;      &lt;br /&gt;                                                         வராமல்  போகும்  போது....&lt;/span&gt;                &lt;br /&gt;                                                               &lt;span style="font-weight: bold;"&gt;       ......................&lt;/span&gt;&lt;br /&gt;                                                                &lt;span style="font-weight: bold;"&gt;......................&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;                                                             மழையடிக்கும். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-1026498342084418550?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/1026498342084418550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=1026498342084418550&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/1026498342084418550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/1026498342084418550'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_5397.html' title='மழையடிக்கும்..'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj_GGIZ4NqI/AAAAAAAAAEY/y3eU1wsPeOg/s72-c/summer-on-the-kokosin-8x10-version-blowup1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-5548979596250103907</id><published>2009-06-22T11:05:00.003+05:30</published><updated>2009-06-22T11:19:05.443+05:30</updated><title type='text'>கவிதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj8Y_4zrO1I/AAAAAAAAAEQ/XUHxe3uhWXE/s1600-h/803004498_fef4fec9e6.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj8Y_4zrO1I/AAAAAAAAAEQ/XUHxe3uhWXE/s320/803004498_fef4fec9e6.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350022368199392082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காற்றடைத்த பலூன் ஒன்றுடன் &lt;br /&gt;சிறுமியைக் கண்டேன்.&lt;br /&gt;கைகளில் காற்றை சுமக்கும் &lt;br /&gt;வித்தையை அழகாய் உணர்ந்தவள் அவள்.&lt;br /&gt;காற்றுடன் நடந்தாள். &lt;br /&gt;நகரத்தில் எங்கும் &lt;br /&gt;தென்றல் வீசிற்று&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-5548979596250103907?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/5548979596250103907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=5548979596250103907&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5548979596250103907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/5548979596250103907'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_22.html' title='கவிதை'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj8Y_4zrO1I/AAAAAAAAAEQ/XUHxe3uhWXE/s72-c/803004498_fef4fec9e6.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-6829851305585372294</id><published>2009-06-21T18:12:00.003+05:30</published><updated>2009-06-21T20:38:31.905+05:30</updated><title type='text'>சிறப்பு பொருளாதா மண்டலங்கள் எந்த வகையில் பொருளாதாரத்தை  மேம்பாடையச் செய்யும்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj4rOVZahrI/AAAAAAAAAC4/6cPc38rwJvs/s1600-h/29529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 249px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj4rOVZahrI/AAAAAAAAAC4/6cPc38rwJvs/s320/29529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5349760932624631474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறப்பு பொருளாதா மண்டலங்கள் எந்த வகையில் பொருளாதாரத்தை மேம்பாடையச் செய்யும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;     நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உறுதுணையாக இருக்கும் என்ற இந்திய ஆட்சியாளர்களின் வாதமாக இருந்து வருகிறது. இதில் கூட உண்மையில்லை. உலகமயமாதலின் புழுகு மூட்டைகளில் பெரும் பித்தலாட்டம் இது தான். மக்களிடமிருந்து நிலங்களை பிடிங்கி பெரும் முதலாளிகளிடம் தாரை வார்ப்பது தான் இந்த மண்டலம்.   சீனா வெறு.ம் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருக்கும் வேளையில், இந்தியாவோ     154 க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது. அதில் கிட்டதட்ட 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 1000 ஹெக்டேர்( அதாவது கிட்டதட்ட மூவாயிரம் ஏக்கருக்குள்) பரப்பளவில் அமைந்திருக்கிறது. மற்ற 11 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே 200 லிருந்து 1000 ஹெக்டேருக்குள் அமைந்திருக்கின்றது. அதையடுத்து 4 சிறப்பு மண்டலங்கள் மட்டுமே 250 ஹெக்டேர்களிலும், மற்ற 71 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 25 ஹெக்டேர்களுக்குள்ளாகவும், ஏனைய 35 சிறப்பு மண்டலங்கள் 25-100 ஹெக்டேர்களுக்குள்ளாகவும் அமைக்கபட்டுள்ளது. எஞ்சிய 24 மண்டலங்கள் 10 க்கும் அதற்கு குறைவாக அளவிலான ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ளன. ஃபரிதாபாத்தில் உள்ள Selecto System  தகவல் தொழிற் நுட்ப நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலம் தான் உலகிலேயே மிகச் சிறியது. அது 3.34 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறிய மண்டலங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கபடும் சலுகைகளினால் அரசுக்கு 1,74,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய அரசு கூறிவருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தின் படி 25 விழுக்காடு நிலத்தை தொழிற்சாலைக்கும் 75 விழுக்காடு நிலம் ரியல் எஸ்டேட்க்கும் பயன் படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது. &lt;br /&gt;  தமிழகத்தைப் பொருத்தவரையில் ஏற்படுத்தபட்டிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து: நாங்குநேரி, பெரம்பலூர், கிருஷ்ணகிர், எண்ணூர், ராக்கிண்டோ, ஸ்ரீபெரம்பதூர், உரக்கடம், கங்கைகொண்டான், ராணிபேட்டை, செய்யார், பெருந்துறை, இருங்காட்டுக் கோட்டை ஆகியவைகள். இவைகள் அனைத்தும் விரைவில் மூடு விழா காணும். முக்கியமாக அனைத்து பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அனைத்தும்(யூனிடெக், டில்எப் உட்பட) மூதலீட்டார்களின் பங்குகளை ஆதாரமாக கொண்டு(சத்யம் போல்) ஏராளமான கடன்களை வாங்கி குவித்திருக்கின்றன. வீடுகள் மற்றும் நிலங்கள் ஏதும் பொனியாகத நிலையில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளன. அவைகளுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் திவலாக உள்ளன. இந்நிலையில் அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கு பெரும் இக்கிட்டு காத்திருக்கிறது. &lt;br /&gt;  அன்னிய மூலதனத்தைக் கொண்டு விவசாய நிலங்களை பெரிதும் அபகரித்து, உணவு உற்பத்திய பாழ்படுத்திய இந்த ரியல் எஸ்டேட் கம்பேனிகள் அனைத்து வங்கிகளுக்கும் பட்டை நாமத்தை போடப் போகும் காலம் வெகுத் தூரத்தில் இல்லை. பணத்தைக் கொண்டு பொருள் உற்பத்தி செய்து, அதைக் கொண்டு மீண்டும் பணம் ஈட்ட வேண்டும் என்று காரல் மார்க்ஸ் தனது தத்துவத்தில் குறிப்பிட்டிருந்தார். இங்கு உற்பத்தியில்லாத பொருளாதாரம் எத்தைகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மக்கள் விரைவில் உண்வார்கள். இதை குறிப்பிடுவதற்கு காரணம் 90 ல் புதிய பொருளாதார கொள்கை அமுல்படுத்தியப் போது வெகுமக்கள் அதனை போற்றி கொண்டாடினர். எதோ தனியார்களிடம் மாய மந்திரம் இருப்பது போலவும், இனி தேன் மாரி பொழியப் போவதுப் போலவும் மகிழ்ந்தனர். பொதுத் துறைகள் சரியாக செயல்பட வில்லையென்றால் நிர்வாக கோளாறு, ஆட்சியாளர் வேண்டுமென்றே, தனியார்களின் வசதிக்காக அவைகளை பாழ்படுத்தினார்கள் ஒழியே அதனால் தீங்கில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-6829851305585372294?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/6829851305585372294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=6829851305585372294&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6829851305585372294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/6829851305585372294'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_9815.html' title='சிறப்பு பொருளாதா மண்டலங்கள் எந்த வகையில் பொருளாதாரத்தை  மேம்பாடையச் செய்யும்?'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/Sj4rOVZahrI/AAAAAAAAAC4/6cPc38rwJvs/s72-c/29529.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-8290095336336407108</id><published>2009-06-20T19:17:00.001+05:30</published><updated>2009-06-20T19:19:26.799+05:30</updated><title type='text'>சீன பொருளாதாரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjzownOH9WI/AAAAAAAAACw/JyCZV4gKNVQ/s1600-h/800px-Flag_of_the_People%27s_Republic_of_China.svg.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjzownOH9WI/AAAAAAAAACw/JyCZV4gKNVQ/s320/800px-Flag_of_the_People%27s_Republic_of_China.svg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5349406379268896098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                                                                                                                             சீன பொருளாதாரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாதல் சீன பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்தியிருந்தாலும் கிராம்பபுறம் இன்னும் வருமையில் தான் உள்ளது. உலகமயமாதல் நகர்ப்புறத்தை மட்டுமே மைய்யமான கொண்டு செயல்ப்படுதில் சீனா மட்டும் விதிவிலக்காக என்ன! கடந்த 30 வருடங்களில் சீனாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் சராசரியாக 8 விழுக்காட்டில் இருந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து மிகப் பெரிய பொருளாதார சக்தியாக சீன வளர்ந்துள்ளது. இருப்பினும் பெருமளவிலான வருமான ஏற்றத்தாழ்வு இருப்பதை மட்டும் புறம் தள்ளி விட முடியாது. அந்நாட்டின் சராசரி தனி நபர் வருமானம் 2000 அமெரிக்க டாலராக உள்ளது. அத்தகையை நிலையில் உலகில் உள்ள 179 நாடுகளில் 107 ஆவது இடத்தில் சீனா உள்ளது. வாங்கும் சக்தியில் 87 வது இடத்தில் அது உள்ளது. &lt;br /&gt;   சீனாவில் 70 மற்றும் 80 களிலும் அமுல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தம் இன்று கொடிக் கட்டிப் பறந்து, உலகில் மிகச் சிறந்த சந்தை பொருளாதார சக்தியாக உருவாகியிருக்கிறது.  கம்யூனிசத்திற்கும் சந்தை பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்ன பதில் தரமுடியும்? அதற்கு இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள தொடர்பு தான். (சிங்கூர் மற்றும் நந்தி கிராம் ஆகிய இரு இடங்களிலும் ஏற்பட்ட பிரச்சனை என்பது சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்தே என்றாலும் நந்தி கிராம் டாடா கார் தொழிற்சாலைக்கு மட்டுமே பிரச்சனை எழுந்தது. சிங்கூரில் எந்த பிரச்சனையும் இல்லை. அதற்கு காரணம் அவ்விடத்தில் என். ஜீ. ஓக்களின் நடவடிக்கைகள் அதிகமான அளவில் நடைபெற்று வந்ததும், நந்தி கிராமில் மார்சிஸ்ட் லெனிஸ்டிகளின் எதிர்ப்பு வலுத்ததுமே காரணம்) . இந்தியா மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு போல் தான் சீன கம்யூனிஸ்டுகளின் நிலைமையும், இவர்கள் அனைவருமே முதலாளித்துவத்தின் படி உருவாக்கங்களே. காந்தியை போல் மாவோவும் வணிக பொருளாக அங்கு ஆகியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-8290095336336407108?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/8290095336336407108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=8290095336336407108&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/8290095336336407108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/8290095336336407108'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_20.html' title='சீன பொருளாதாரம்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjzownOH9WI/AAAAAAAAACw/JyCZV4gKNVQ/s72-c/800px-Flag_of_the_People%27s_Republic_of_China.svg.png' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-2590740984749061392</id><published>2009-06-19T22:15:00.002+05:30</published><updated>2009-06-19T22:16:26.600+05:30</updated><title type='text'>சினிமா மற்றும் நாவல் : கதையாடலில் ஏற்படும் பிரச்சனைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjvAu1GK-KI/AAAAAAAAACg/FuT4O-05vE0/s1600-h/calvino.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjvAu1GK-KI/AAAAAAAAACg/FuT4O-05vE0/s320/calvino.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5349080893192075426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா மற்றும் நாவல் : கதையாடலில் ஏற்படும் பிரச்சனைகள் -இட்டாலோ கால்வினோ-&lt;br /&gt;தமிழில்: க..செண்பகநாதன்&lt;br /&gt;&lt;br /&gt;நாவலைப் போன்ற எழுத்து வடிவம் மற்றும் திரை படம் போன்ற காட்சி வடிவத்தின் நகர்வுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகளை நாம் கண்டறிய வேண்டும். வார்த்தைகளிலோ அல்லது திரை சலனத்தின் வடவத்திலோ உள்ள ஓட்டம் மற்றும் கதையாடலில் குறிப்பிட்ட காட்சித் தொடர்பை தனிமைப்படத்தி நாம் ஆராய வேண்டும். அதாவது, இலக்கியம் மற்றும் நாவல் வடிவமெடுக்கும் முன் மக்களிடம் நிலவி வந்த புராணம், நீதிக் கதைகள், காவிய பாடல்கள், ஞாநிகள் மற்றும் வீர காவிய நாயகர்கள் பற்றிய காவிய கதைகள், பாலியல் ஹாஸிய கதைகள் போன்றவைகளின் வாய்மொழி மரபுகளுக்கு உரிய கதை சொல்லல் முறைகளிலிருந்து வந்தவைகள். அதாவது கதை சொல்லல் மரபுகளிலிருந்து ஒரு பகுதியையும் (ஜேம்ஸ் பான்டின் அனைத்துப் படங்களும் தேவதைக் கதைகள் போல் எடுக்கபட்டதாகும்),&lt;br /&gt;பத்தொன்பதாம் நூற்றாண்டின் வெகுஜன இலக்கியத்திலிருந்து (அதாவது சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான அற்புத கதைகள், பைசாச கதைகள், காதல் கதைகள், கற்பனை மற்றும் சமூக நாவல்கள்) ஒரு பகுதியையும் கொண்டு எழுத்தின் போக்கில் அமையப் பெற்ற வெற்றி பாத்திரங்ளின் அடிப்படையில் திரைப் படங்களாக அமையப் பெற்றன.&lt;br /&gt;இத்தகைய பாரம்பரியத்தை பின் பற்றி திரைப்படங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் புறம் சார்ந்து விளையும் சஸ்பன்ஸ் (suspense) காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் கூடிய சராசரி சினிமாகளுக்கு போதுமான உயிரூட்டல்களை அளிக்க இயலாது. குதிரைகள் காட்டு மிருகங்கள், கழைக் கூத்தாடிகள், கோமாளிகள், பல்சுவை கேளிக்கைக் காட்சிகள் ஆகியவைக் கொண்ட சர்க்கஸ் மற்றும் விளையாட்டு போட்டிகளை விட குறைந்த பொழுதுப் போக்கு அம்சங்களைக் கொண்ட திரைப் படங்களினால் உருவாக்கப்பட்ட கடப்பாடுகளை மனதில் மனதில் கொண்டு நாம் பகுப்பாய்வு வேண்டும¢. தொன்மங்களையும் கவித்துவத்தையும் கொண்ட திரைப் படம், கலாச்சாரத்தின் பல்வேறு கூறுகள் ஒருங்கே கொண்டதாக இருக்க வேண்டும். இத்தகைய திரைப் படங்கள் கூட புதுமை விளம்பியாக இல்லாது மீள் உருவாக்கபாகத் தான் அமையும்.&lt;br /&gt;திரைப்படங்களில் சமூகவியல் மற்றும் மனித இன பண்பாட்டியல் என அழைக்கப்படும் கூறுகளின் சாராம்சங்களினால் எழும் பிரச்சனைகளை நாம் நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அத்தகைய கூறுகள் நாவல் என்ற வடிவம் உருபெருவதற்கு முன்பே வழக்கத்தில் உள்ளதாகும். அதனை இலக்கியத்திற்கே முன்னோடி என்றோ, அல்லது பெரும் இலக்கியமென்ற சொல்லாடல் சூட்டி அழைக்க சிறிதளவுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும்.&lt;br /&gt;கதையை சுருங்க சொல்வதற்கு பயன்படும் மற்றொரு உத்தியாக காமிரா பயன்படுகிறது. உதாரணத்திற்கு அண்மைக் காட்சி(close-up)யை விவரிக்க காமிராவுக்கு இணையாக வார்த்தைகளால் முடியாது. காமிராவைக் காட்டிலும் ஒருவரது மனத்தோற்றத்தையோ அல்லது இறுக்கத்தையோ விரிவானதொரு ரூபத்தில் வெளிப்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ள பட்சத்தில், இலக்கியத்தால் அதனை தனித்த அக இயல்புடன் வெளிப்படுத்த முற்றிலுமாக இயலாது.&lt;br /&gt;திரைப்படத்தில் கதையாடல் உத்தியை பொருத்தவரையில், காமிராவுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறைவே என்பது நிதர்சனம். அதே வேளையில், சினிமாவுடன் ஒப்பிடுகையில் வாய்மொழி அல்லது எழுத்து வகை கதையாடலுக்குமிடையே பெருத்த வேறுபாடு உண்டு. கதை சொல்லல் அல்லது எழுத்து வகை கதையாடலில் மொழிக்கும் காட்சிக்கும் உள்ள இடைவெளி வித்தியாசம் இன்றி ஒரே தொனியில் இருக்கும். தூரத்தை வலியுறுத்த புதிர் அடர்ந்த மொழியை கையாள வேண்டியுள்ளது. குறிப்பாக, காட்டில் வெகுத்&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவுக்குள் சித்திரக்குள்ளன் விளக்கொளியை கண்ட போதும், ரோக்கியுன்டின் (Roquentin)* தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது, காண நேர்ந்த வேறுபாடு மற்றும் உருவ சிதைவு போன்றவைகளை நெருக்கமாக விளங்க மொழியின் சித்தரிப்பை இப்புதிர் தன்மைக்கு உதாரணமாக கொள்ளலாம். உருவத்தின் அளவு குறித்த பருப் பொருளுக்குரிய அக உணர்வை திரைப்படங்களினால் அவ்வளவாக வெளிப்படுத்த இயலாத போதிலும், சொற்றொடரின் செயல்பாடுகளையோ அல்லது உருவத்தின் ஊடாக பயணித்துச் செல்லும் ஆகிருதை ஊடுபாகுக்களின் முக்கியமான செயல்பாடுகளை அதனால் திறம்பட காட்சி படுத்த முடியும். (வித்தியாசமான முக அமைப்பை விவரிக்க எழுத்து பிரதி வித விதமான அளவையை தான் குறிப்பிட முடியும். அதே வேளையில் பேச்சு மொழி அதனை, தொனி உயர்த்தி வெளிப்படுத்த முடியும்) ஆனால் திரைப்படம் அதை அண்மைக் காட்சி (close-up) மூலம் பார்வையாளர்களை பரவசம் மூட்ட முடியும்: உருவத்தை அதிகரித்து பார்வையாளர்களின் உணர்வை கூட்ட முடியும். இதுவே அகலத் திரையிடுதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;தொன்மையான ஓவிய மரபிலிருந்து தோன்றியது தான் அண்மைக் காட்சி (close-up) அதாவது உருவப்படம் வரைதல் கலையிலிருந்து உருவானது. பெரிய அளவிலான உருவ வரை பட(Portrait) அகல பரப்புக் காட்சிகளின் சொற்றொடர் சார்ந்த கலவையை அவ்வரைக்கலை மறுதலித்திருப்பதாக நான் கருதவில்லை. ஓவியர் மைக்கிலெஞ்சிலோவினால் தீட்டப்பட்ட இயேசுவின் தலையுடன் (Chirst Pancrator) கூடிய ஓவியத்தின் வண்ணக் கலவையை ஒரு வேளை இதனோடு ஒப்பிடலாம். அதில் இறைத்தூதர்கள் மற்றும் சைபெல்களின் (Sibyls)* * உருவ வரை படங்கள், பைபிலில் குறிப்பிடபட்டதற்கு ஏற்ப காட்சிகளாக மாற்றி அமைத்திருந்தார். அந்த வரைப்படங்கள் அனைத்தும் தலைப்பகுதியை மட்டுமே கொண்ட ஓவியங்களாக இல்லாது, முழு உருவங்கள் கொண்ட சித்திரங்களாக அமைக்கப்பட்டிருந்தன. அதே போல் அங்கு இடம் பெற்றிருந்த சிறப்புமிக்க ஏனைய ஓவியங்களோடு எவ்வகையிலும் முரணற்ற வகையில் தீட்டப்பட்டிருந்தன. அதற்கும் மேலாக குறிப்பிட வேண்டுமானால், அந்த ஒவியங்கள் கதையாடலுடன் எவ்வகையிலும் தொடர்பு கொண்டிருக்க வில்லை. நாவலில் கூட உருவ வரைப்படங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றன, அதற்காக பால்சாக்கிற்கு பெரிதும் நன்றி நவில வேண்டியுள்ளது. அவ்வகையில் பால்சாக், நாவல் குறித்து வழங்கிய புற இயல்பு நுண்மை கூறுகள்[லாவாடர்(lavater*) கோட்பாடுகளின் உந்துதலினால் வலுவானவைகள். அதன் அடிப்படையில் நவீன நாவல்கள், அதன் பாத்திரங்களை , அதன் பாத்திரங்களை நிழல் போலவே பாவிக்கும். ஆனால் அவற்றிலிருந்து முற்றும் வேறுபட்டு சினிமா, மனித முகங்களை முழு வீச்சுடன் உலாவிடுவன.&lt;br /&gt;ஒளிப்பதிவை முற்றிலுமாக சார்ந்திருக்கும் சினிமா என்ற ஊடகம், இலக்கிய மரபுகளோடு எவ்வகையில் ஒத்துப்போகும் என்பதைப் பற்றி நாம் இப்போது பேச வேண்டியுள்ளது. இந்நிலையிலிருந்து ஒற்று நோக்குகையில் சினிமா மற்றும் நாவல் இரண்டும் ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்வதற்கு ஏதும் இல்லை. அதேபோல் ஒன்று, மற்றொன்றுக்கு பயிற்றுவிப்பதற்கும் இடமில்லை.&lt;br /&gt;இந்நிலையில் உண்மை என்னவென்றால் சினிமாதான் எப்போதும் இலக்கியத்தைச் சார்ந்து இருந்திருக்கிறது. ஏனெனில் இலக்கியத்திற்கு அத்தகைய சக்தி உள்ளது. எழுத்துப் பிரதிகளின் மீது சினிமா எப்போதும் போராமையினால் நைவுக்கு உள்ளாகிறது; ஏனெனில் அது எழுதுவதற்கு "எப்போதும் விருப்பம் கொள்கிறது." இதே போல்தான் பல்வேறு துறைகளில் உயரிய ஸ்தானத்தில் இருக்கும் எண்ணற்றவர்களின் போக்கும் உள்ளது. எழுதப்படாத காகித அடுக்குகளுடன் தங்களுக்குள்ள ஒரே லட்சியமென்ற போர்வையில், நாவல் எழுதும் வேட்கையுடன் உழன்று தவிக்கின்றனர். வழக்கமான நாவலுடன் சினிமாவின் காதல், அதன் பல்வேறு கண்டுபிடிப்புகள் உடனடியாக பொது மேடையில் இடம் பிடித்ததன் அடிப்படையில் அமைந்தவையாக உள்ளன. அவை குறித்து கூறுவதென்றால், தன்னிலை ஒருமைக்கு (First Person singular)திரைக்குப் பின்னால் குரல் கொடுப்பது, இறந்த கால நிகழ்வை கூற முன் உத்தி (flash back)யை பயன்படுத்துவது, காலத்தின் கடத்தலை விளங்கிக்கொள்ள மங்கலான நிறத்தைப் பயன்படுத்துவது போன்றவற்¬றை இந்நாளாகட்டும், அந்நாளாகட்டும் இலக்கியப் பிரதி எப்போதும் சினிமாவுக்கு உகந்ததற்ற பிரதியாகவே இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப கால ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அரும்பு சிந்தனை என்னவென்றால் வழக்கமான நாவலை இலக்கிய மாதிரிகளின் மீது கவனம் கொண்ட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்றளவும் எழுத்துப் பிரதி சினிமாவுக்கு சவலாக அமைந்திருப்பதால் புதிய முயற்சிகளுக்கு தன்னை ஆயத்தப்டுத்தும் வேட்கையில் சினிமா தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இச்செயல் கடந்த காலத்தில் நடைபெறவில்லை. இலக்கியம் சுகந்திரமாக தனது ஆக்கத்தை வெகுவாக முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. கதை சொல்லல் முறைக்கான வழிமுறைகளை இன்றைய சினிமா வளமான பாதைகளை வகுத்துள்ளது. அதனால் ரிமினிசன்ஸ் (Reminiscence films) படங்கள், டைரி (dairy flims) படங்கள், சுய பகுப்பாய்வு (Self-analysis)படங்கள், Nouveau-Romaan Flims , கவிதைப்பாடல் (Lyric poem) படங்கள் போன்றவற்றை திரை உலகம் உருவாக்க முயல வேண்டும். இவை அனைத்தும் இலக்கியத்தை விட தரம் குறந்தவைகள் என்பதாக இருந்தாலும் சினிமா என்ற கலை வடிவத்திற்குப் புதுமையானதாகும். இந்த நோக்கத்தைக்கொண்டு சினிமாவை அணுகும்போது, இலக்கியத்தின் கிளையாக சினிமா திகழ்ந்து வருகிறது. ஆனால் நிலைமையை மாற்றலாம். அதற்கான நெகிழ்வு தன்மை தன்மையும் கொண்டதுதான். இதுகூட குறிப்பிட்ட அளவுக்கு தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல்களின் சில வகைகள் மிகச் சாதாரணமானவை. ஏனெனில் அவற்றின் கதையாடல் தன்மை மற்றும் அதன் கரு அத்தகையது. அத்தகையவை சராசரி திரைப்படங்களிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்டவைகள் அல்ல. இவை வெகுஜன ரசனை கொண்ட பொது மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்படுவன. ஷிவீக்ஷீமீ ஸீஷீவீக்ஷீமீ வகைகளை நான் குறிப்பிட்டுப் பேசவில்லை. அது சினிமா மற்றும் நாவலுக்கும் இடையே பரிமாற்றத்திற்கு உரியது என்பது மட்டும் நேர்மையானது. ஆனால் குறைந்த அளவிலான இலக்கிய மதிப்பீடுகளைக் கொண்ட சராசரி நாவல்களையே பலர் விரும்புகின்றனர். அதில் சில மேம்பட்டவைகளாக, சுவராசியமான பருப்பொருள் மற்றும் நன்கு வகைப்படுத்தப்பட்ட அமைப்புகளையும் சிலர் விரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு நிலையில் நோக்குகையில் பரிசோதனை முறையிலான இலக்கியம் சாத்தியப்படும் பட்சத்தில் கதையாடல் உத்தியின்மூலம் அதுவே சினிமாவில் மேற்கொள்ளும்போது கைவரக்கூடுவதில்லை. (கரு, அலங்காரம், சூழல், கதாபாத்திரம் போன்றவைகொண்டு மேற்கொள்ளப்படும்); ஆனால் இத்தகைய ஆற்றல்கூட வழக்கமான நாவல் தன்மையிலிலிருந்து முற்றுமாக மறுதலித்துச் செல்லக்கூடியது என நான் எண்ணவில்லை. novae roman யின் வகை மாதிரியின் செயல்முறை குறித்து, நிகழ் காலத்திலிருந்து கடந்த கால வரையிலும், கற்பனையிலிருந்து உண்மைக்கும், காலம் மற்றும் வெளியின் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கும் போன்றவற்றின் புலப்படாத நகர்வை நாம் அணுக முடியும். நாவல் எழுதி முடித்த பின், தகுதி வாய்ந்த இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் எடுக்க ஏற்ற அளவினதாக இருப்பதை நாம் காண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் - சினிமாக்களின் அனைத்து வடிவங்களும் கட்டுரை - சினிமாவை நோக்கியே அமைந்துவிடுவது இப்போதைக்கு எனக்கு சுவராசியமாகவே தோன்றுகிறது. Masculine - Feminine வகை படங்களே இவ்வகை கேள்விக்கு&lt;br /&gt;வித்திட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இலக்கிய படைப்புகளோடு தொடர்பில்லாத சினிமாக்களை சாமானிய பார்வையாளனைப் போலவே கண்டு மகிழ்ந்திருக்கிறேன். எனது படைப்புகளோடு எவையேனும் சம்பந்தப்பட்டிருப்பின் அவை அனிமேட் கார்டூன் வகைப்படங்களாகத்தான் இருக்க முடியும். நிழற்படக் கலையைவிட நெருக்கமாக எப்போதும் என்னை நெருக்கமாக ஆர்வம் கொள்ளச் செய்வது வரைதல் கலை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றுக் காகிதத்தில் நகரும் வரைசித்திரம், அதுவும் தகுந்த பின்புலன்களைக் கொண்டதிற்கும், வெற்று காகிதத்தில்நகரும் வார்த்தை வரிகளின் கதை சொல்லுதலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனிமேட் கார்டூன்களால் படைப்பாளிக்குக் கற்றுத்தர ஏராளமான விஷயங்கள் உள்ளன. அனைத்தையும்விட பாத்திரங்கள் மற்றும் பொருளை சில வரை கீற்று (ஷிtக்ஷீஷீளீமீ)கள் மூலம் விவரிக்க அவற்றிற்கு ஆளுமை உண்டு. அது ஒரு உருவகக் கலை, அதே சமயத்தில் காரிய ஆகுபெயருக்குரிய கலையுமாகம். அது ஒரு உருமாற்ற கலை; அதுவும் மனித உருமாற்றக் கலை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி மற்றும் உயிர்ச்சித்திரம்(Graphic) ஊடாக என்னை மிகவும் ஆட்கொண்ட நகுமியல்புக் கீற்று (Comic Strip) ஆகும். அதனூடாக ஒருவர் திரைப்படங்களில், உரையாடல் மற்றும் படைப்புத்திறனை வெகுவாக வேறுபடுத்திப் பார்க்க முடியும். சாகசக் கதைகளில் உள்ள நகைச்சுவை கீற்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் மற்றும் சினிமாவின் கொடையாக, வரைதல் மற்றும் எழுத்து அல்லது வாய்மொழி மற்றும் ஒலி அனுகரணம் மூலம் அமையப் பெற்று உயிர் சித்திரம் (கிராபிக் முறை) ஒன்றிணைந்து அமைந்து நமக்கு கிடைக்கப்பெற்ற கதை சொல்லல் முறையினால் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கக் கூடியதாக உள்ளது. துரதிஷ்டவசமாக நகைச்சுவைக் கீற்று, இன்றளவும் சமூகவியலாளர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அது கலை என்ற வகை சார்ந்த பயிற்றுவிப்புக்கு இன்னும் மீட்சி கிடைக்கப்பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: அடவி 2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1734443503935882394-2590740984749061392?l=senbaganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senbaganathan.blogspot.com/feeds/2590740984749061392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1734443503935882394&amp;postID=2590740984749061392&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2590740984749061392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1734443503935882394/posts/default/2590740984749061392'/><link rel='alternate' type='text/html' href='http://senbaganathan.blogspot.com/2009/06/blog-post_19.html' title='சினிமா மற்றும் நாவல் : கதையாடலில் ஏற்படும் பிரச்சனைகள்'/><author><name>செண்பகநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06827421475441294183</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SZw3Ch-KHBI/AAAAAAAAAAM/TzHLMqIYkNI/S220/New+Image.PNG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjvAu1GK-KI/AAAAAAAAACg/FuT4O-05vE0/s72-c/calvino.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1734443503935882394.post-5517323718838879502</id><published>2009-06-18T19:50:00.002+05:30</published><updated>2009-06-18T19:58:10.733+05:30</updated><title type='text'>கிம் கி-டுக்- (நேர்காணல்)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjpOlisVq2I/AAAAAAAAACA/Bp-vgEXz_HI/s1600-h/kim-ki-duk.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 300px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_BWVqyWwenXE/SjpOlisVq2I/AAAAAAAAACA/Bp-vgEXz_HI/s320/kim-ki-duk.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348673914330786658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;கிம் கி-டுக்-குடன்&lt;/span&gt;&lt;/span&gt; (நேர்காணல்)                                                                                       தமிழில்: க. செண்பகநாதன்(உபாலி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     தென் கொரிய நாட்டின் புகழ்மிக்க திரைப்பட இயக்குனரான கிம் கி டுக் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20 ஆம் நாள் கியாங் சங் மாகாணத்தில் உள்ள பாங் வாங் என்ற இடத்தில் பிறந்தார். பாரிஸில் 1990 முதல் 1993 வரை கலைப்  படிப்ப்பினை அவர் பயின்றார். அங்கிருந்து தென் கொரியா திரும்பிய அவர் திரைக்கதையாசிரியராக பணி மேற்கொண்டார். தென் கொரிய திரைப்பட சங்கம் 1995 ஆம் நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு குறைந்த முதலீட்டில் அவர் எடுத்த Crocodile(1996)    என்ற திரைப்படம் முதல் பிரிசினை தட்டிச் சென்றது. கொரிய திரைப்பட விமர்சகர்களிடம் இந்த படம் பெருத்த உணர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு நடந்த இரு வேறு திரைப்பட விழாக்கள்களிலும் சிறந்த இயக்குனருக்கான பரிசை  அவர் பெற்றார். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் samaritan girl   என்ற படத்திற்கும், வெனிஸ் திரைப்பட விழாவில் 3-Iron  என்ற படத்திற்காகவும் அவருக்கு பரிசுகள் கிடைத்தது.&lt;br /&gt;            கிம் கி -டுக் வுடனான நேர்காணல் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். Spring, Summer, Autumn, Winter...and Spring Again  என்ற அவரது படம் சிங்கப்பூரி திரைபட விழாவின் திரையிடப்பட்டது. அத்திரைப்படத்தின் முதல் காட்சி  (premiered)  காலை நற்பொழுதின் போது திரையிடப்பட்டது. அக்காலைப் பொழுதில் 6 பத்திரிக்கையாளர் சூழ, கிங் ஜி-டுக் அளித்த பேட்டி தான் இது. இப்பேட்டி 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். ஒவ்வொருவரும் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உங்களது புதிய படங்கள், முந்தைய படங்கள் காட்டிலும் மிகவும் வித்தியாபட்டிருக்கின்றனவே, அப்போதெல்லாம் உங்களது படங்களில் வன்முறை மற்றும் கொடுங்கொன்மை நிறைந்திருக்கும். இப்போது அவைகள் இன்றி பெரிய மாற்றம் தெரிகிறது?&lt;br /&gt;கிம் கி-டுக்: எனது முந்தைய படங்கள் அனைத்தும் தனிப்பட்ட மனிதர்களை பற்றியும், அத்தகைய சூழல் பற்றியதுமாக அமைந்திருந்தது. அவைகள் அண்மைக் காட்சி(close-up)யை போன்றவைகள். இத்திரைப்படம் Spring, Summer, Autumn, Winter...and Spring Again  அகன்ற கோணத்தில், பிரபஞ்சத்தின் வனப்பை அழகுற காட்சியாக்கப்பட்டது. இதனை காணும் போது நாம் அற்பான சிறு ஜந்துக்கள் என புலப்படுகிறது.&lt;br /&gt;கேள்வி: உங்களது அனைத்து திரைப்படங்களிலும் வலி மற்றும் வனப்பை மிகத் துல்லியமாக எடுத்து காட்சிப் படுத்தியிருக்கிரீர்கள். இப்படத்தில் கூட அவ்வாறே செய்திருக்கீர்கள். ஆனால் மக்களின் எதிர்வினைகளோ வேறுமாதிரியாக இருந்திருக்கிறது. உங்களது முந்தைய படங்களை கண்ட மக்கள் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனார் இந்த படத்தில் அவ்வாறு ரசிகர்கள் வெளிப்படுத்தவில்லை. இந்த மாதிரி சாதகமான எதிர் வினை உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது அல்லவா?      &lt;br /&gt;கிம் கி-டுக்: ஆம், நான் ஒத்துக் கொள்ளுகிறேன். மக்கள் மிக சாதகமான எதிர்வினையை அளித்திருக்கிறார்கள். முந்தைய படங்களில் மனித இனத்தின் தீஞ்செயல்களை நேரிடையாகவும், வெளிப்படையான சித்திரமாகவும் காட்சிப்படுத்தியிருந்தேன். அதன் மூலம் நேரிடையான முகத்திற்கு முகம் என்று வெளிப்பட்டிருந்தது. ஆனால் இதில் அவ்வாறாக இல்லை. இதல் மனித இனத்தின் தீஞ்செயல்களை காண முடியாது. ஏனெனில், இப்படம் ஒரே இடத்தில் காட்சியாக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒர் இடத்தை விடுத்து வேறு எங்கும் படமாக்கப்படவில்லை. ஆனாலும் இப்படத்திலும் தீஞ்செயல் இடம் பெற்றிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி(மீண்டும்): ஆனாலும் இப்படியாளதொரு சாதகமாக எதிர்வினையினால் நீங்கள் திருப்தியடைந்தீர்கள் அல்லவா?&lt;br /&gt;கிம் கி-டுக் : (புன்னகைக்கு இடையே)  அடுந்த படத்தில் அனேகமாக மாற்றங்கள்இருக்கும்.&lt;br /&gt;கேள்வி : இந்த திரைப்படம் மிகவும் ஆன்மீக வயப்பட்டதாக இருக்கிறது. நீங்கள் புத்த மாத்தை சார்ந்தவரா?&lt;br /&gt;கிம் கி-டுக் : நான் கிருஸ்துவ மாத்ததை சார்ந்தவன். நான் ஒரு கிருஸ்துவனாக வளர்க்கப்பட்டாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தேவாலையம் செல்லாத கிருஸ்துவன். கிருஸ்துவ மதத்தின் கல்வி முறை என்னுள் பெரும் பாதிப்பை உண்டு செய்தது. எனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் பைபிள் வாசகங்கள் கொண்டு ஜபித்திருக்கிறேன். இந்த படத்தில் புத்த மதத்தை பயன் படுத்த காரணம் என்னவென்றால், அம்மதம் ஆசிய கலாச்சாரத்துடன் மிகவும் ஒத்துப் போவதாக உள்ளது. ஆசியாவை பொருத்த வரையில் கிருஸ்துவ மதத்தை விட புத்த மதம் மிக பழமையானது. நமது கலாச்சாரத்தில் புத்த மதம் உள்ளார்ந்து கலந்துள்ளது. இத்திரைப்படத்தை புத்த மத நோக்கில் பார்க்கக் கூடாது. அதன் அடிப்படையிலேயே நான் இதனை தேர்வு செய்தேன். அதே வேலையில் ஆசிய ரசிகர்களுக்கு நெருக்கமான தொடர்பு கொண்டது என்ற நோக்கத்திலும், அதே வேளையில் அவர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்காவே அவ்வாறாக தேர்வு செய்தேன். ஆசியாவில் புத்தம் ஒரு மதமாக எண்ணப்படுவதில்லை. அதே வேலையில் அது வாழ்வியல் என்ற அடிப்படையிலேயே பின்பற்றப்படுகிறது. நமது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது அல்ல பவுத்தம், அதை நாம் வழிபாட்டு முறையாக கடைப்பிடிக்குறோம். இம்மாதிரியாக பழக்கத்தை உண்மையாகவே எதிர்க்கிறேன். இக்காலத்தில் மதம், அதிகாரத்திற்கான கருவியாக பயன்பட்டு வருகிறது. குறிப்பாக ஜார்ஜ் புஷ்யை கூறலாம். அது உண்மையான மதம் அல்ல அதிகாரத்திற்கான வாகனம். உற்சாகத்தையும், பாதுகாப்பையும் தருவது தான் உண்மையாக மதம்.&lt;br /&gt;கேள்வி:  உங்களது படங்களுக்கு கொரியாவில் வரவேற்பு எவ்வாறு உள்ளது?&lt;br /&gt;கிம் ஜி-டுக் : எனது படங்களை கொரியர்கள் விரும்பி பார்ப்பதில்லை. கொரியாவிற்கு வெளியே தான் பெரிய அளவில் மதிப்பு உள்ளது. இத்தகைய நிலை என்னை வருத்ததில் ஆழ்த்துகிறது. அதற்காக நான் பெரும் முயற்சி எதும் எடுக்க முடியாது. தற்கால பார்வையாளர்கள் நகைச்சுவையோ ஆல்லது சோகத்தையோ கொண்டிருக்கும் சாதாரண படங்களையே விரும்புகிறார்கள். எனது படங்களை மிதமான அரூப(semi-Abstract) நிலை கொண்டவைகள். இம்மாதியான படங்கள் எடுப்பதற்கு என்னுள் ஏற்பட்ட தாக்கமே காரணம், சில காலம் ஐரோப்பியாவில் ஓவியனாக இருந்து வந்தேன். ஓவியத்துடன் ஏற்பட்ட தொடர்பினால் என்னுள் அரூப படத்திற்கான தாக்கம் ஏற்பட்டிருக்கலாம்.  கொரியாவிற்கு வெளியே எனது படங்களை காணும் பார்வையாளர்கள், எனது படங்களை புரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் கொரியா பார்வையார்களுக்கு ஒரு வேளை புரியா விட்டாலும் கூட, புரிந்து கொள்ளும் முயற்சியில் கூட ஈடுவடுவதில்லை.&lt;br /&gt;கேள்வி: வருடத்திற்கு ஒரு படம் என்ற வீதத்தில் நீங்கள் சிறப்பான படங்களை எடுத்து வருகிறீர்கள். இப்படியானதொரு உழைப்பை அபரிமிதமாக மேற்கொள்ள உங்களால் எப்படி முடிகிறது?&lt;br /&gt;கிம் கி-டுக் : கொரியா படங்கள் தயாரிக்க குறைந்த பட்சம் 2 லிருந்து 3 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8-12 கோடி ரூபாய்) செலவாகிறது. பெரும்பான்மையான எனது படங்களுக்கு 500,000 (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) டாலர்களுக்குள்ளாகவே செலவு செய்யப்படுகிறது. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். பிறகு மற்றொரு காரணம், எனது படங்களுக்கான திரைக்கதையை நானே எழுதிவிடுவது, அதன் முதல் முன்வரிவுனை(draft) தயாரிப்பாளரிடம் சமர்ப்பிப்பேன்.  முடிவில் அதனோடு பெரிதும் வேறுப்பட்ட&lt;br /&gt;படமாக எடுத்து முடிப்பேன். அதனால் எனது முதல் முன்வரிவுக்கும்,  எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிடுகையில் பெரும் வேடிக்கையாக இருக்கும். இறுதியாக எடுக்கப்பட்ட திரைப்படம் அதிலிருந்து பெரிதும் வேறுப்பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இன்னும் அதை அவர்கள் கண்டுப்பிடிக்க வில்லையா?&lt;br /&gt;கிம் கி-டுக்: அதைப் பற்றி அவர்கள் இதுவரை கண்டுக் கொள்ளவில்லை. அது எனது தந்திரம் என அவர்களை புரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் என்னால் பெர்லினில் மட்டுமே விருது வாங்க முடிந்தது.  அதனால் எனது படத்திற்காக முதலீடு செய்ய ஏராளமானவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா! 1 மில்லியன் டாலர்(அதாவது இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாய்).&lt;br /&gt;கேள்வி: எப்போது நீங்கள் திரைக்கதை எழுதுவீர்கள். எவ்வாறு தொடங்குவீர்கள்?&lt;br /&gt;கிம் கி-டுக்: முதலில் கதைக்கான இடத்தை தேர்வு செய்வேன். பிறகு அதில் கதா பாத்திரங்கைளை பொருத்துவேன். அதன் பிறகே கதையை உருவாக்குவேன். இப்படி தான் பெரும்பான்மையாக அமையும். சில சமயம் வேறு மாதிரி மாற்றங்கள் நிகழும்.  இந்த படத்தை பொருத்தவரையில் திரைக்கதை அமைக்கப்பட வில்லை என்பது தான் உண்மை, ஒவ்வொரு காட்சியும் அரூபம் கொண்டே அமைக்கப்பட்டது.  மிகவம் சுவராசியமாக நடை பெற்றது. இவ்வாறாக முயல வேண்டாம் என இளம் இயக்குனர்களுக்கு அறிவுரை கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;கேள்வி:  எதற்காக நீங்கள் அதில் புத்த துறவி வேடமிட்டீர்கள்?&lt;br /&gt;கிம் கி-டுக்: அந்த வேடத்தில் நடிக்க யாரும் முன் வர வில்லை. அந்த கதா பாத்திரத்திற்கான காட்சி நேரம் 20 நிமிடங்களே என்ற போதிலும் தலை முடியை மழித்து எடுக்க எவரும் முன் வர வில்லை. குறிப்பிட்ட ஒரு காட்சி குளிர் காலத்தில் நடை பெறுவது. குளிர் காலத்தில் நடைபெறும் அந்த காட்சியில் நடிக்கும் பாத்திரம் ஒன்றும் முக்கியமதானது அல்ல. அதில் குளிர் காலம் என்பது தான் முக்கியமானது. அதில் எவர் வேண்டுமானாலும் நடிக்கலாம். மலை மீது பாறை ஒன்றை எடுத்து செல்வது  போன்ற காட்சி, படத்தில் அந்த காட்சி இடம் பெறுவதாக முதலில் எண்ணம் இல்லை. அந்த பாறையை நான் தான் சுமந்து செல்கிறேன். அக்காட்சியின் மூலம் வாழ்க்கை எவ்வாறு கடினம் என்பதை தெரிவிக்க முடிவு செய்தேன். பிறகு அதன் படி அக்காட்சியை எடுத்து படத்தில் இ
